இதில் வரும் செய்திகள் யாவும் ஆசிரியரின் 5 விதமான ஆரய்ச்சி புத்தகத்திலிருந்து அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்புத்தகங்கள் வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம்.
ஆதி 1 :26ஐ வைத்துக் கொண்டு பலர் தேவனுக்கு ரூபம் இருக்கிறது என்றும், அது மனிதனைப் போல கையும் காலும் உள்ள ரூபம் என்றும் சொல்கின்றனர். நம்மைப் போல ரூபம் என்றால், இரண்டு கண், இரண்டு காது, ஒரு வ...