இதில் வரும் செய்திகள் யாவும் ஆசிரியரின் 5 விதமான ஆரய்ச்சி புத்தகத்திலிருந்து அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்புத்தகங்கள் வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம்.
Posted by endtimedeliveranceministry on Wednesday, October 6, 2010,
In :
சுவிசேஷ செய்திகள்
இறைவன் இருக்கின்றான் என்று மனிதன் ஒத்துக்கொள்கிறான். அவன் யார் என்றுதான் அவனால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. தன் சக்திக்கு அப்பாற்பட்டதை எல்லாம் தெய்வம் என்று நினைக்கின்றா...