<?xml version="1.0" encoding="UTF-8"?>
<!-- generator="FeedCreator 1.7.2" -->
<rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom">
    <channel>
        <atom:link href="http://www.endtimedeliveranceministry.yolasite.com/news.rss" rel="self" type="application/rss+xml" />
        <title>news</title>
        <description>news</description>
        <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news.php</link>
        <lastBuildDate>Tue, 09 Jun 2026 15:29:56 +0100</lastBuildDate>
        <generator>FeedCreator 1.7.2</generator>
        <item>
            <title>மே 2011 கேள்வி-பதில்கள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/மே-2011-கேள்வி-பதில்கள்</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;STRONG&gt;வினோத், வள்ளவிளை.&lt;BR&gt;(1)யோவேல்1:6,7ன் விளக்கமென்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;கடைசி நாளில் யூதாவுக்கு எதிராய் எழும்பும் அந்திகிறிஸ்துவைப் பற்றி சொல்லப் பட்டுள்ளது. இவன் சிரியாவிலிருந்து எழும்பு வான் என்று கணிக்கப்படுகிறது. யோவேல் 2:20ல் இதை வடதிசை சேனை என்று எழுதப்பட்டுள்ளது. நங்ங் எசே38,39; தானி11:41-45; 2தெச2:3-4; வெளி16:13-16; 19:11-21. திராட்சைச் செடி என்பது தெய்வீகத் தையும், அத்திமரம் என்பது அரசியலமைப் பையும் குறிக்கிறது. இவ்விரண்டையும் அழிப்பவனே வரப்போகும் பாழாக்குகிற அருவருப்பாகிய அந்திகிறிஸ்து.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(2)ரோ7:14-25ல் நியாயப்பிரமாணப்படி நடப்பதால் இப்படி சம்பவித்தது என்று எழுதுகிறாரா பவுல்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;ரோ 1ம் அதிகாரம் தேவன் இல்லையென்று சொல்பவர்களுக்காகவும், 2ம் அதிகாரம் ஆத்திக புறஜாதி மக்களுக்காகவும், 3 முதல் 7 வரை நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளும் இஸ்ரேலர் பற்றியும் எழுதப் பட்டடுள்ளன. 8ம் அதிகாரம் முதல்தான், இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களுக்குரியது. பவுல் நியாயப் பிரமாணத்தில் வாழ்ந்தாலும் அறிந்தோ அறியாமலோ, பாவம் செய்தபோது, விடுதலை செய்து நீதிமானாக வழி இல்லாதிருந்தான். இயேசுவே வழி என்று கண்டபின்தான் அவன் வாழ்க்கையிலே ஒரு பெரிய திருப்புமுனை உருவாயிற்று. நியாயப் பிரமாணம் ஆவிக்குரியதுதான்; ஆனாலும் ஒருவனையும் அது நீதிமானாக்க வில்லை. விடுதலை தரவுமில்லை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(3)நம் ஆவியான மனிதனுக்கு வயது சொல்லப்படுமா? இல்லாவிட்டால் குழந்தை யாக மரிக்கிற ஆவி எப்படி இருக்கும்? அது கடவுளைப்பற்றி அறியாததால் பாவம் செய்ய வாய்ப்பில்லையா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/STRONG&gt;&amp;nbsp;நமது சரீரத்திற்கு வயது எதுவோ அதுதான் நமது ஆவிக்கும் வயது. அப்17:30ன்படி அறியாத காலங்களைப் பற்றி தேவன் கண்டு கொள்வதில்லை. எனவே சிறுபிள்ளை கள் நன்மை தீமை அறியத்தக்கதான வயதுக்குப் பின்தான் பாவம் செய்ய வாய்ப் புண்டு, அதிலிருந்துதான் பாவம் எண்ணப் படும். அதுவரைக்கும் மரிக்கும் பிள்ளை களுக்கு, பாதாளம் இல்லை. அவர்களுக்கு பரதீசோ, சொர்க்கமோ கொடுக்கப்படும் என்று நிதானிக்கப்படுகிறது.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(4) கொர்நேலியுவுக்கு இரக்கமாயிருக்க சித்தமாயிருந்த தேவன், மதர் தெரேசாவுக்கு ஏன் இரங்கவில்லை?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;மதர் தெரேசாமேல் தேவன் மிகுந்த இரக்கம் காட்டியதால்தான், கொர்நேலி யுவுக்கும் மேலாக தரும காரியங்களை அவர்கள் செய்தார்கள். கொர்நேலியு இரட்சிப்புக்கு ஒப்புக்கொடுத்தான். மதர் தெரே சா இரட்சிக்கப்படவில்லை. அவ்வளவு தான்.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(5) ஆமை, டால்பின் இவைகளை புசிக்க லாமா? இவைகளை உபத்திரவிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறதே&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;எவையெல்லாம் புசிக்கலாம்; எவை யெல்லாம் புசிக்கக்கூடாது என்பது இஸ்ரேல் மக்களுக்கு தேவன் தந்த சுகாதாரத்துக்கடுத்த நியாயப்பிரமாணம். அது நமது சூழ்நிலை, மனநிலை, உடல்நிலை, தேசநிலை எல்லா வற்றிற்கும் ஏற்றிருந்தால் அவைகளைப் நாமும் பின்பற்றுவதில் தவறில்லை. மற்றப்படி இயேசு சொன்னபடி “ராயனுக்குரியதை ராயனுக்கு செலுத்த வேண்டும்” என்பதால் அரசாங்க சட்டப்படி கீழ்ப்படிதல் நல்லது. நமக்கு கொடுத்திருக்கிறது சுயாயதீனப் பிரமாணம் தான் (யாக்1:25; 2:12).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(6) திராட்சைப்பழமோ, ரசமோ புசிக்கா திருந்தால், சிறு துளியாகிலும் தேவனோடு அன்பு காட்டுவதற்கு ஈடாகுமோ? (மாற் 14:25)&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;மாற் 14:25ன்படி இயேசுதான் தம்முடைய பிள்ளைகளாகிய நாமில்லாமல், திராட்சைரசம் பானம் பண்ணுவதில்லை என்று நம்மீது உள்ள அன்பினால் சொல்லியிருக்கிறார். மற்றப்படி இரகசிய வருகைக்குப்பின் நம்மோடு சேர்ந்து அவர் பானம் பண்ணுவார். அதுவரை சபையாராகிய நாமோ 1கொரி11:25ன்படி அவருடைய மரணத்தை நினைவு கூறும் வண்ணமாய் அதைப் பானம் பண்ணியே ஆகவேண்டும்! அதுதான் நமது விசுவாசக் கிரியை! அப்படிப்பட்டவர்கள் தான் தேவனோடு அன்புள்ளவர்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(7) சில R.C&amp;nbsp;பைபிளில் அப்8:37ஐ காணவில் லை. இவர்கள் வெளி22:18ஐ மறந்தார் களா? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;சில கைப்பிரதிகளில் (manuscripts) மட்டும் இந்த வசனம் இருப்பதால் தான் போடவில்லை என்று அந்தப் பக்கத்தின் கீழே விளக்கம் கொடுத்து, அங்கேயே அந்த வசனத்தை எழுதியிருக்கிறார்கள். வெளி 22:18ஐக் காட்டி குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(8) யோசு4:9ல், அந்த கற்களை யோர்தானின் நடுவில் நாட்டினதாகவும், 4:20ல் கில்காலில் நாட்டினதாகவும் எழுதப்பட்டுள்ளதே, இரண்டும் ஒரே கல்லா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;இரண்டு இடத்தில் நாட்டிய கற்களும் வெவ்வேறு 12 கற்களாகும் (யோசு4:3-8,19,20; யோசு4: 9,10)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;பிபின், இருதாவூர், K.K.Dt. &lt;BR&gt;(1) யோ21:22-24ஐ விளக்கவும்.&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;யோவான் பத்மு தீவில் நாடு கடத்தப்பட்டு மடிந்து போனான். வச 23ல் இவன் மரிப்பான் என்று எழுதப்பட்டுள்ளது. ''இயேசு வரும்வரை யோவான் உயிரோடிருந்தால் உனக்கென்ன?'' என்று பேதுருவை கடிந்து கொண்டாரே ஒழிய அவர் வரும்வரை உயிரோடிருப்பான் என்று இயேசு சொல்ல வில்லை. (ஆசிரியரின் &quot;&quot;கருகலான சத்தியம்'' என்ற புத்தகத்தில் உள்ள &quot;&quot;யோவான் இன்னும் ஜீவிக்கிறாரா?'' என்ற செய்தியை வாசியுங்கள்.)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(2) தற்போது உலக வெப்பமயமாதல், தீவிரவாதம் பற்றி ஏதேனும் குறிப்புகள் வேதத்தில் உண்டா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;செப்1:13-18 வசனங்களை வாசித்தால் புரியும். “ஆஸ்தி கொள்ளையாகும்; வீடுகள் பாழாய்ப் போகும்”- இது தீவிரவாதம். “அந்த நாள் உக்கிரத்தின் நாள்”;“அழிவும் பாழ்க் கடிப்புமான நாள்” “எரிச்சலின் அக்கினியால் தேசம் அழியும்”-அது உலக வெப்பமயம். இன்னும் பல வசனங்கள் உள்ளன. (ள்ங்ங் வெளி9:17,18)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(3) யோபு40,41ல் சொல்லப்பட்ட விலங்கு எது? அது தற்போது பூமியில் உள்ளதா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/STRONG&gt; &lt;STRONG&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;அவைகள், பிகமோத், லிவியாதான் போன்ற வை. பிகமோத் என்பது யானையைவிட பெரிய தாயிருக்கலா மென்றும், பழங்காலத்தில் இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது. தற்போது இருப்பதாக தெரிய வில்லை. லிவிய தான் என்பது கடலிலுள்ள பெரிய திமிங்கிலமா யிருக்கலாம் என கருதப்படுகிறது. லிவியாதான் என்ற பெயரில் சாத்தானைக் குறிப்பதாக 41ம் அதிகாரம் மூலம் அறியப் படுகிறது.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(4) மத்10:16 - பாம்பைப்போல் வினா என்றால் என்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;வினா என்றால் ஜ்ண்ள்ங்-அறிவு.&amp;nbsp; பாம்பு தேவையில்லாமல் கடிக்க வெளிப்படாது. பாம்பை பழங்காலத்தவர்கள் தந்திரத்திற்கும், அறிவிற்குமான சின்னமாய் பயன்படுத் தினார்கள். நங்ங் ஆதி3:1; 2கொரி11:3. இது சாத்தானை சித்திரிப்பதாய் மத்23:33; வெளி12:9 சொல்கின்றது, இயேசு சொல்வதோ, தந்திரக்காரனாய் விழுந்து போகுமுன்னே இருந்த வலுசர்ப்பத்தின் அறிவு நமக்கு வேண்டும் என்பதாகும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(5) மத்10:34 - ஆண்டவர் இப்படிக் கூறு வதன் அர்த்தமென்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;லுôக்12:49-53ஐயும் வாசியுங்கள். இயேசு பிரிவினையையோ, பட்டயத்தையோ கொடுக்க வில்லை. அவரின் சமாதான வார்த்தை யினால்-அவரை ஏற்றுக் கொள்வோருக்கும் ஏற்றுக் கொள்ளா தோருக்கும் குடும்பத்திலே சண்டைகள், சமாதானக் குறைவுகள், பிரிவினைகள் உண்டாகும் என்ற அர்த்தத்தில் இயேசு கூறினார். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(6) மத்13:12ஐ விளக்கவும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நல்ல பலன் தருகின்றன. அதுபோல நல்லபடியாய் ஆவியிலே இரட்சிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு, வசனம் அதிகம் விதைக்கப்படும்போது, அவனது ஆவி பலங்கொண்டு, ஆத்மா மறுரூபமாகும்.&amp;nbsp; ஆவியிலே இரட்சிக்கப் படாதவனிடத்தில் விதைக்கப்பட்டால் பிசாசு எடுத்துக்கொள்வான். அது பாறையில், வழியருகே, வேலியில் விதைக்கப்பட்டது போலாகும். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(7) பரலோகம்போக ஒருவர் கண்டிப்பாக பாஸ்டராகத்தான் இருக்கவேண்டுமா? உலகில் மற்ற வேலை பார்ப்பவர்கள் போகமுடியாதா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;யார் அப்படிச் சொன்னது? இரட்சிக்கப்பட்ட அத்தனை விசுவாசிகளும் (பாஸ்டரும் விசுவாசிதான்) பரலோகம் போகலாம். பாஸ்டர் உத்தியோகம் என்பது சபையிலே கொடுக்கப்பட்ட ஊழியம் (எபே4:11-13). இவர்கள் இதிலே உண்மையும் உத்தமுமா யிருந்தால் பரலோகிலே விசேஷித்த கிரீடங்கள் கிடைக்கும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(8) மத்11:4ஐ விளக்கவும்&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க இயேசு வருமுன்னே எலியா தீர்க்கதரிசி வருவா னென்று மல்4:5,6 சொல்கின்றது. இங்கு சொல்லப்படும் யோவான்ஸ்நானன் இயேசு வின் முதலாம் வருகைக்கான வழியை ஆயத்தம் பண்ணும்படி மல்3:1ல் சொல்லப் பட்டவன். “இயேசுபிரசங்கிக்கும் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு இயேசு கிறிஸ்துவை இஸ்ரேலர் விசுவாசித்திருந்தால், வருகிறவனாகிய முதல் எலியா இந்த யோவான் ஸ்நானன்தான்; இந்த வருகையே ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் வருகையாகி விடும்” என்று இயேசு சொல்கிறார். இஸ்ரேலர் ஏற்றுக் கொள்ளவில்லை; எலியாவும் அவனல்ல; இயேசுவின் அந்த வருகையும் பகிரங்க வருகை அல்ல. (இதுகுறித்து ஆசிரியரின் &quot;&quot;கருகலான சத்தியம்'' என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தில் &quot;&quot;யோவான் ஸ்நானன் எலியாவா?'' என்ற செய்தியை வாசியுங்கள். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(9) மத்16:28ஐ விளக்கவும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;இயேசுவோடு நின்ற சீஷர்களில் சிலர், இவரின் இரண்டாம் வருகையைக் காணும் முன் மரிப்பதில்லை என்று இயேசு சொன் னார். அதன்படி 6 நாளைக்குப் பின்பு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரும் மறுரூபமலையில் இயேசுவின் இரண்டாம் வருகையை ஆண்டவர் காட்டினார்; அவர்கள் கண்டார்கள். இதைத் தான் 2பேது1:16-19ல் பேதுரு எழுதினான். (யோவான் இன்னும் ஜீவிக்கிறாரா? என்ற செய்தியை ஆசிரியரின் &quot;கருகலான சத்தியம்'' என்ற நூலில் வாசியுங்கள்.)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(10) மத்19:16 - இயேசு நல்லவர்; அவர் ஏன் இப்படிக் கூற வேண்டும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;மத்19:17ல் இயேசு சொன்னதை ஆவி யானவ்ர் ஒத்தாசையோடு தியானியுங்கள். உலகிலே தேவன் மட்டுமே நல்லவர்; அவன் இயேசுவை “நல்லவர்” என்று சொன்னதால், இயேசு தன்னைத் தேவனென்று மறை முகமாகச் சொல்லுகிறார்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(11) மாற்7:11 -&amp;nbsp; கொர்பான் காணிக்கை என்றால் என்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;பெற்றோர்களை தங்களோடு வைத்து கவனிக்க இஷ்டமில்லாமல், அவர்களுக்கு உதவியும் செய்யாமல், அதற்குப் பதிலாக கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது என்று பரிசேயர்கள் சுயாதீனமாய் உருவாக்கின முறைமைதான் கொர்பான் காணிக்கை கொடுப்பது.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(12) மாற்7:27ஐ விளக்கவும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;இயேசுவை ஏற்றுக்கொண்ட இரட்சிக்கப் பட்டவர்கள் பிள்ளைகள்; இரட்சிக்கப்படாத வர்கள் எல்லாம் நாய்களைப் போன்றவர்கள். அப்பம் என்பது தேவனின் ஆசீர்வாதங்கள். வேதம் சொல்லும் எல்லா ஆசீர்வாதங்களும் அவருடைய பிள்ளைகளுக்கு மட்டும்தானே ஒழிய, மற்றவர்களுக்கு அல்ல. இந்த சத்தியம்&amp;nbsp;CPM சபையில் போதிக்கப் படுகிற தற்காய் ஸ்தோத்திரம்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(13) மனதில் தப்பான எண்ணங்கள் தோன்றினால் அதை மேற்கொள்வது எப்படி என்று விளக்குங்கள்? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;முதலில் உங்கள் தப்பான எண்ணங்களை ஆண்டவரிடம் ஒவ்வொன்றாய் தெரிவித்து விடுதலை கேளுங்கள். ஆவியானவரின் ஒத்தாசையோடு அவைகளை ஜெயிக்கத் தக்கதான பெலனைக் கொடுப்பார். இதை எந்த அளவுக்கு விசுவாசிக்கிறீர்களோ அந்த விசுவாசத்தின் அளவுப்படி உங்களுக்கு நடக்கும். விசுவாசத்திலே உறுதியும் பொறுமையும் தேவை. &lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;ஏ.வி.ராயன், துôத்துக்குடி.&lt;BR&gt;(1) ரோ3:5-8 ன்படி இரட்சிப்புக்குள் நடத்த ஒரு சத்தியத்தை திரித்து, சின்ன பொய்யை அவர்களுக்கு சொன்னால் அது பாவமா? உ.ம்:- நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இவ்வுலகில் ஆபிரகாம்போல செல்வசீமானக வாழலாம் எனக்கூறுவது பாவமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வது-பொய்சொல்வது-நாங்களல்ல என்று பவுல் கூறுவதைப் பாருங்கள் (ரோ3:8). எந்த பொய்யைச் சொன்னாலும் வேதத்தின்படி அது பாவம்தான். நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இவ்வுலகில் ஆபிரகாம் போல செல்வச்சீமானாக வாழலாம் எனக் கூறுவது பொய்யல்ல; உண்மையிலும் உண்மை. இதைச் சொல்லுங்கள்.&amp;nbsp;see 2கொரி8:9; கலா3:7,9; ஆதி24:35.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(2) ரோ7:25ல் பவுல், தன் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலே பாவப்பிரமாணத்திற்கும் ஊழியம் செய்கிறதாக கூறி, ரோ8:2ல் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் பாவப் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கியதாக கூறுகிறது சரியா? இன்றைக்கும் இரட்சிக் கப்பட்ட கிறிஸ்தவர்கள் பாவப் பிரமாணத் திலிருந்து விடுதலையடைய முடியாதிருக் கிறார்களே காரணம் என்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;பவுல் கூறியது சரிதான். கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களிடம் இருந்தால் - அதன்படி அவர்கள் நடந்தால்-பாவப்பிரமாணத்திலிருந்து நிச்சயம் விடுதலை கிடைத்தே தீரும். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(3) ரோ3:30ன் சரியான விளக்கம் என்ன? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், இல்லா தவர்களுக்கும் தேவன் பேரில் வைக்கும் விசு வாசம் கண்டிப்பாய் தேவை. அதுவே இருதிறத் தாரையும் நீதிமான் களாக்குகிறது (ரோ3:24).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(4) &quot;&quot;1யோ1:8ன்படி கிறிஸ்தவர்களும் இவ்வுலகில் இருக்கும்வரை சாத்தானால் பாவப்பிரமாணத்துக்கு அடிமைப்பட்டே வாழ்வார்கள்; அவ்வப்போது பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு பெறவேண்டும்'' எனசிலர் போதிப்பது சரியா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/STRONG&gt; &lt;STRONG&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;மகா தவறு. இரட்சிக்கப்பட்டவன் பாவப்பிரமா ணத்திலிருந்து விடுதலை அடைந்து விட்டான் (ரோ8:2); அவன் அதற்கு அடிமையல்ல. அது அவனை ஆளாது. ஆனாலும் அவன் பிசா சின் உலகத்தில் வாழ்வதால், அறிந்தோ அறி யாமலோ பாவம் செய்ய துôண்டப்பட்டு பாவம் செய்கின்றான். இதிலிருந்து மன்னிப்பு பெற்றே ஆக வேண்டும். இது வேத நியதி.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(5) ஒரு மாதாந்திர கிறிஸ்தவ பத்திரிக்கை யில் &quot;&quot;தேவன் தன் பிள்ளைகளுக்கு வியாதி யை கொடுக்கமாட்டார்; தண்டிக்கமாட்டார்; குறை களை அனுமதிக்க மாட்டார்; தன் பிள்ளைகளை ஆசீர்வதித்துக் கொண்டே இருப்பார்'' என போதிப்பது உண்மையல்ல. பாவத்தில் விழுந்த கிறிஸ்தவனைத் திருத்த, அவனை வியாதி, வறுமை, போன்ற வைகளை கொடுக்கிறார் என்பதுதான் உண்மையா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;அந்தப் பத்திரிக்கையில் போட்டிருப்பது சரியே! ஆனால் பாவத்தில் விழுந்தவனை சிட்சித்து நேர்நிலைப்படுத்த தேவன் உபயோகிப்பது அவ ரது வார்த்தையைத் தானே ஒழிய (சங்50:17; நீதி17:3எபி12:8;சங்105:19), அவர் சிலுவையில் ஒழித்த பிசாசின் கிரியைகளான வியாதி, வறுமை போன்றவைகளை அல்ல (1யோ3:8).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(6) சங்89:31ல் தேவ கட்டளையை மீறி நடந்த தால், சங்89:38-46 வசனத்தில் தேவனை அன்பற்றவராக,தண்டிக்கிறவராக காட்டி யிருப்பது எப்படி?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;சங்89:38-46ல் சொல்லப்பட்டதெல்லாம் தேவகட்டளையை மீறி நடந்ததால் இஸ்ரே லர்கள் சுதந்தரித்துக்கொண்ட சாபங்களாகும். ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் தேவனே நமக்கு முன்னே வைத்து, நாமே சுதந்தரித்துக் கொள்ளவேண்டும் (உபா11:26-28; 30:15:19). ஆசீர்வாதத்தை தேவனே தருகிறார் என்று எழுதுகிற எழுத்தாளர்கள், இப்படிப்பட்ட சாபத் தையும் தேவனே தருகிறார் என்று எழுதுகி றார்கள். இது சம்பந்தமாய் விசுவாச முழக்கம் (18) ல் உள்ள &quot;&quot;வேதம் ஆவியானவர் டிக்டேட் பண்ணி எழுதப் பட்டதா?'' என்ற செய்தியை வாசியுங்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;STRONG&gt;(7) நியாயப்பிரமாணம் ஏற்கெனவே முடிந்த நிலையில் ஏன் 1யோ3:4ல் நியாயப் பிரமாண மீறுதல்பற்றி எழுதவேண்டும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/STRONG&gt;1யோ3:4ல் சொல்லப்பட்டது “கஅர”. “கஅர” என்றால் சட்டம்-கற்பனை-வசனம்-வேதம். வசனத்தை மீறுவதே பாவம் என்றுதான் எழுதப்பட்டுள்ளதே தவிர, மோசே மூலமாய் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் குறிக்கவில்லை (நங்ங் 1யோ2:7).&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Fri, 27 May 2011 15:36:44 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>மே 2011 - விசேஷ செய்திகள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/may-2011</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 10px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 11px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;U&gt;&lt;B&gt;1. அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?&lt;BR&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;/U&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;1யோ4:3; 2:8; மத்24:24ன்படி, அநேக அந்தி கிறிஸ்துவின் ஆவிகள் இப்பொழுதே கிரியை செய்கின்றன. ஆயினும் அசல் அந்திகிறிஸ்து, 2தெச 2:6-8ன்படி, பரிசுத்த ஆவியான வரின் வல்லமையோடுகூடிய ஜெபத்திலே நின்று தடை செய்யும் சபை, இரகசிய வருகையில் எடுபட்ட பின்னரே வெளிப்படுவான். இவன் எங்கிருந்து வருவான்? சிலர் இஸ்ரேலி லிருந்தும், சிரியாவிலிருந்தும், ரோமிலி ருந்தும் எழும்புவான் என்று கணிக்கின் றனர். வேதம் சொல்வதைப் பார்ப்போம்.&lt;BR&gt;தானி 2ல் உள்ள நேபுகாத்நேச்சார் சொப்பனம், தானி 7ல் உள்ள தரிசனம், வெளி13ல் உள்ள தரிசனம் எல்லாம் முதலில் கவனிப்போம். சரித்திரப்படி, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்கம், ரோம் என்னும் நான்கு சாம்ராஜ்யங்கள் எழும்பிவிட்டன. கடைசி ரோமராஜ்யம் கி.பி 364ல் கிழக்கத்திய ரோம் என்றும், மேற்கத்திய ரோம் என்றும் இரண்டாய் பிரிந்தது. மேற்கத்திய ரோம் கி.பி 471ல் வீழ்ந்து போனது. கிழக்கத்திய ரோம் கி.பி 1453ல் வீழ்ந்து போனது. இதைத்தான் சாவுக்கேதுவான காயம் என்று வெளி13:3 சொல்கின்றது. இந்த காயம் சொஸ்த மாக்கப்பட்டு பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடு இதைப்பார்த்து பின்பற் றும் காலம் வரப்போகிறது. அதுதான் விழுந்துபோன ரோமராஜ்யம் திரும்பவும் உயிர்மீட்சி அடைவதாகும். இதுகுறித்து வெளி17:8-11ஐ வாசித்தால், எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்க என்ற 5பேரும் விழுந்தார்கள். 6வது ரோமராஜ்யம் வெளிப்படுத்தல் விஷேசம் எழுதும்போது இருக்கிறது. 7வது சாம்ராஜ்யம், அதாவது&amp;nbsp;Revival Rome Kingdom(காயம் சொஸ்தமாகி ஆச்சரியமாய் நிற்கும்) எழும்பப்போகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட ரோமராஜ்யம்தான், தானி 2ல் சொல்லப்பட்ட 10 விரல்களுக் கொத்த 10 ராஜாக்கள் இணைந்து இரும்பும் களிமண்ணும்போல எழும்புவ தாகும். இதுதான், தானி9:27ல் சொல்லப் பட்ட 7ஆண்டுகள் ஆளப்போகும் வரப் போகிற பிரபுவாகிய அந்திக்கிறிஸ்து என்கிற மிருகம். இந்த 10ராஜாக்களின் கூட்டமைப் பாகிய&amp;nbsp;Rivival Rome Kingdom&amp;nbsp;தான் வெளி17:16ன்படி போப் மார்க்கத்தையே அழித்துப்போடும். முதல்31/2 ஆண்டுகள், இந்த கூட்டமைப்பாகிய ரோம ராஜ்யமாகிய மிருகம் யூதர்களோடு உடன்படிக்கை பண்ணி தேவாலயத்தை கட்ட உதவும்; இரகசிய வருகையில் விடுபட்டுப் போன கிறிஸ்தவர்களை துன்புறுத்தும். கடைசி&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; 31/2 ஆண்டில், தானி7:8ல் சொன்ன சின்னக் கொம்பு (10ல் 3ஐ தள்ளி ஒன்று) எழும்பும். இதுதான் 7ஆவதிலிருந்து தோன்றும் 8வது மிருகம். இதுதான் மகாபயங்கரமான அந்திகிறிஸ்துவாகிய மிருகம். இப்போதுதான் இஸ்ரேலருக்கு இக்கட்டுகாலம் (எரே30:7); மத்24:15ல் சொல்லப்பட்ட பாழாக்குகிற அருவருப்பு இதுதான். இந்த நிலையில்தான் இயேசு வாகிய கல் உருண்டு வந்து (தானி2:44) அவனையும், அவனோடுள்ள ராஜ்யத்தை யும் அழித்துப்போடும் (வெளி19)&lt;BR&gt;ஆக, வேத தீர்க்கதரிசனப்படி, புதுப்பிக்கப்பட்ட 10 ராஜாக்களடங்கிய ரோம ராஜ்யமே வரப்போகும் அந்திகிறிஸ்தென் னும் மிருகமென்றும், அதிலிருந்து எழும்பும் ஒருகொம்புதான் மகா பயங்கர மான அந்திகிறிஸ்து என்றும் அறியலாம். இந்த புதுப்பிக்கப்பட்ட ரோம ராஜ்யத்தில் (Rivival Rome Kingdom) நிச்சயமாய் இஸ்ரேல் ராஜ்யம் இருக்காது என்றும், இஸ்ரேல் ராஜ்யத்திலிருந்து அந்திகிறிஸ்து எழும்பப் போவதில்லை என்றும் இந்த அந்திகிறிஸ்து யூதருக்கு ராஜாவாக மாட்டான் என்றும் திட்டமும் தெளிவுமாய் உணர முடிகிறது. தானி11:36லிருந்து தன்னிஷ்டப்படி செயல்படும் ராஜா எழும்புவானென்றும், தேவ கோபம் தீரு மட்டும் அவன் ஆட்சி கைகூடிவரும் என்பதால், இவன்தான் உலக கடைசி ராஜாவாகிய அந்திகிறிஸ்து என உணர லாம். தானி11:36-45ஐ வாசித்தால் மறுபடியும் வடதிசை (சிரியா), தென்திசை (எகிப்து) ராஜாக்களுக்கு யுத்தம் என்று பார்க்கிறோம். தானி11:40-43ஐ வாசித் தால், அந்திகிறிஸ்து சிரியா தேசத்தி லிருந்து எழும்புவான் என தெரிகிறது. வெளி13:1-2; 17:12-17 வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.2தெச2ல் சொல் லப்பட்டபடியே இவன் பரிசுத்த ஆலயத்தி லேயே சிங்காசனம் போடுவான் என்று தானி11:45 சொல்கின்றது. இவனுக்கு இரண்டாம் வருகையிலே முடிவு உண்டு. (வெளி19:19-21; தானி7:11,26,27; 9:27; 2தெச2:8).&lt;BR&gt;எசே21:25-27ஐ வைத்து இதில் வருபவன்தான் அந்திகிறிஸ்து என்கின்ற னர். அல்ல.. இவன் இஸ்ரேலிலே எழும்பும் கடைசி ராஜாவாகிய சிதேக்கியாவாகும். அவனுக்குப்பின் தேவனால் ஏற்படுத்தப் படும் யூதராஜா இயேசு வரும்வரை இஸ்ரேலிலே யாரும் இல்லை. ஆமென். யோ5:43ஐ வைத்துக்கொண்டு வேறொரு வன் என்று போடப்பட்டது அந்திகிறிஸ்து வாகிய இஸ்ரேல்ராஜா என்கின்றனர். தவறு. அந்த வசனத்தை முழுமையாய்ப் படியுங் கள். முதல்முறையாய், பிதாவின் வல்ல மை, மகிமை, மாட்சிமையோடு இயேசு, யூதர்களின் அரசாங்க ராஜாவாய் வரவில் லை; இரட்சகராய் வந்தார். அப்படியே வரப்போகும் வேறொருவனும் “யூதர்களின் அரசாங்க ராஜாவாய்” வரப்போவதில்லை என்பது வெள்ளிடை மலையாகும். அவன் பிசாசின் வல்லமையோடு மகிமையோடு வருவான். மேலும் தானி11:36-38ல் சொல்லி யிருப்பது அந்திகிறிஸ்து என்றும், வசனம் 37ல் &quot;&quot;தன் பிதாக்களின் தேவன்'' என்றபதம் உபயோகிக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாய் இந்த அந்திகிறிஸ்து யூத குலத்தான்தான் என்றும் சிலர் கணிக்கின் றனர். அலெக்சாண்டரின் ஆதிக்கம் தானி8:22ன்படி நான்காய் பிரியும் அதிலுள்ள சிரியா, எகிப்து நாடுகளுக்கிடை யேயுள்ள யுத்தம் பற்றி தானி11:5-19 வரை சொல்லப்பட்டுள்ளது. தானி8:9ல் உள்ள சின்னக்கொம்பாகிய அந்தியோகஸ் எபிபேன்ஸ் என்ற ராஜா செய்யும் அட்டகாசம்தான் தானி11:20-35ல் சொல்லப்பட்டுள்ளதே தவிர அந்திகிறிஸ்து பற்றி அல்ல. தானி11:36 முதல்தான் அந்தி கிறிஸ்து பற்றியது. தானி11:37ல் &quot;&quot;தன் பிதாக்களின் தேவன்'' என்றில்லை. “தன் பிதாக்களின் தேவர்கள்” என்று தமிழில் உள்ளது. இஸ்ரேலருக்கு ஒரே தேவன்தான் உண்டு; தேவர்கள் இல்லை. மேலும், இந்த வார்த்தை நஸ்ரீர்ச்ண்ங்ப்க் ஆண்க்ஷப்ங்&amp;nbsp; ல், “ஞ்ர்க்ள் ர்ச் ட்ண்ள் ச்ஹற்ட்ங்ழ்ள்” என்று பன்மையில் ‘எர்க்’ என்று போடாமல், ‘ஞ்ர்க்ள்’ என்று அந்நியதெய்வங்களை எழுதப்பட்டுள்ளதால் இவன் யூதாவிலிருந்து எழும்பும் அந்திகிறிஸ்து அல்ல என்றும், அவனைப்போலவே அட்டகாசம் பண்ணும், சிரியாதேச அந்தியோகஸ் எபிபேன்ஸ்தான் இவன் என்றும் அறியலாம். &lt;BR&gt;வரப்போகும் மேசியா ஆவிக்குரிய ராஜாவாய் மட்டுமல்ல; யூதர்களின் ராஜா வாகவும் வெளிப்படுவார் என்று இஸ் ரேலர் நம்பினர். முதல் வருகையில் ஆவி க்குரிய ராஜாவாய் வந்தவர் 2ம் வருகை யில் யூதர்களின் ராஜாவாய் வரப் போகி றார். எனவே அதற்குமுன் வரப் போகும் அந்தி கிறிஸ்து யூதராஜா அல்ல; புற ஜாதியி லிருந்து எழும்பும் ராஜா. இப்படி யான புறஜாதிராஜாக்களின் காலம் அர்மெக தோன் யுத்தத்தோடு முடியும் என்று வேதம் சொல்லியிருக்க, (லுôக் 21:24; ரோ11:25-29) அந்திகிறிஸ்து இஸ்ரேலிலிருந்து எழும்புவான் என்பது வசனத்திற்கு ஒவ்வாதது. வரப்போகும் அந்தி கிறிஸ்து வை இஸ்ரேலர், மேசியா என்று ஏற்றுக் கொள்வார்கள் என்று வசனமே இல்லை. ஆமென். எரே30:20-21ஐ வாசித்தால் இஸ்ரேல் தேசத்தை புற ஜாதி ராஜாக்கள் மிதிப்பார்கள் என்றும் இறு தியில் இயேசு வே ஆள்வார் என்றும் அறியலாம். ஆகவே, வரப்போகும் அந்தி கிறிஸ்து, Rivival Rome Kingdom -10 ராஜாக் கள் உள்ள சிரியாவிலிருந்து தான் எழும்புவான் என்று கணிக்க வாய்ப் புள்ளது. மற்றபடி யூதர்களிலிருந்து எழும்புவதாக வசன ஆதாரமே இல்லை எனலாம். இந்த அந்தி கிறிஸ்து ஆட்சியில் நாம் இராத படிக்கு ஆயத்தமாவோம்! ஆயத்தமாக்கு வோம்!! இயேசு சீக்கிரம் வருகிறார்!! அல்லேலுôயா!&lt;BR&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;BR&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 12px&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;2. இயேசு மரித்தாரா? உயிர்த்தாரா?&lt;BR&gt;&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமிக்கு வந்தார் என்று கி.பி, கி.மு சரித்திரம் சாட்சி கூறுகிறது. ஆனால் “அவர் மரிக்க வில்லை; அல்லா உயிரோடு அவரை எடுத்துக் கொண்டார்” என்று முஸ்லீம்கள் போதிக்கின்றனர். “சீஷர்கள் இயேசுவை இராத்திரியிலே களவாய்க் கொண்டு போய் விட்டார்கள்” என்ற பேச்சு யூதருக்குள்ளே இன்றுவரைக்கும் பிரசித்த மாயிருக்கிறது (மத்28:11-15). இயேசு உயிர்த்தெழவே இல்லை என்று நாத்திகர்கள் வாதாடு கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், “இயேசு மரித்தாரா? உயிர்த்தாரா?” என்பதை நமது வேதம், விஞ்ஞானம், சரித்திரம், உலக காரியங்கள் போன்றவற்றை வைத்து ஆவியானவர் உறுதிப் படுத்துவாராக!&lt;BR&gt;இயேசுகிறிஸ்துவின்மேல், ரோம சர்க் காரின் பிலாத்துவிடம் யூதர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளாவன: &lt;BR&gt;(1)யூதருக்கு ராஜா என்கிறார் (மத்27:11) (2)கிறிஸ்து என்னப்பட்ட ராஜா என்கிறார் (லுôக்23:2) (3)ரோம ராயருக்கு வரி செலுத்த வேண்டாம் என்கிறார் (4)ஜனங் களை கலகப்படுத்துகிறார்(5)ஓய்வுநாள் கட்டளையை மீறுகிறார் (யோ5:18) (6)தம்மை தேவனுக்கு சமமாக்குகிறார். (7)தேவாலயத்தை இடிப்பேன் என்கிறார். பிலாத்து, அவரை நியாயப் பிரமாணப்படி நியாயந்தீருங்கள் என்று சொல்லும்போது, “ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகார மில்லை” (யோ18:31) என்று பொய் சொன்னார்கள் யூதர்கள். லேவி24:14-16; உபா21:22,23ன் படி தேவதுôஷணம் பண்ணுகிற யாரையும் கொல்ல யூதர்க ளுக்கு அதிகாரம் உண்டு என்பதை மறைத்தார்கள். பிலாத்தும் சரியாய் நியாயப்பிரமாணத்தை அறிந்த பாடில்லை. கொல்ல அதிகாரம் இல்லையென்றால் இரண்டுமுறை ஏன் கல்லுகளால் கொல்ல முயற்சி செய்தனர்? (சென்ற மாதமுழக்க செய்தியை வாசியுங்கள்) சிந்தியுங்கள். இயேசு வாரினால் அடிக்கப்பட்ட பிறகு பிலாத்து, “இவரிடத்தில் ஒரு குற்றமும் அரசியல் ரீதியாக காணேன். நீங்களே போய் சிலுவையில் அறையுங்கள்” என்று சொல் லும்போதுதான் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொண்டனர் (யோ 9:6,7). ஆனாலும் பாவமில்லாத இயேசுவை நியாயப் பிரமாணப் படி கொன்றால், “இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமே அவர் குற்றவாளி என்று தெரிய வருமே” என்றெண்ணி, உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க வந்தவரை, ரோமர் வல்லரசின் சிலுவை மரணம் எனும் தண்டனைமூலம் சாகடித்தால்தான் இவரின் மகிமை எவ்வளவு இழிவானது என்று உலகம் கண்டு அறிந்து கொள்ளும்&amp;nbsp; என்று எண்ணி, ரோம சர்க் காரிடம் ஒப்புக் கொடுத்தார்கள். ரோம அதிபதி பிலாத்துவோ இவரை விடுதலை பண்ணவே எத்தணிக்கிறான். &lt;BR&gt;அப்பொழுது “இயேசுவை விடுதலை பண்ணினால் நீர் இராயனுக்கு சினேகித னல்ல; தன்னை ராஜாவென்கிறவனெ வனோ அவன் ராயனுக்கு விரோதி; இராயன்தான் எங்களுக்கு ராஜா; இயேசு அல்ல” என்று யூதர்கள் சத்தமிட்டு சொன்னதும் (யோ19 :12,15,16), பிலாத்து, ரோம ராயனுக்குப் பயந்து சிலுவை யிலறைய ஒப்புக்கொடு த்தான். மட்டுமல்ல.. சிலுவையின்மேல், “நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” என்று எழுதினான். இதைத்தான் ரோமன் கத்தோலிக்கர், இலத்தீன் பாஷையில்&amp;nbsp;INRI (“Jesus of Nazareth, Rex of Jews”) என்று சிலுவை களில் போடுகிறார்கள். ஆக, சிலுவை யிலறைய ரோம சர்க்கார் ஒப்புக்கொண்டது என்பதை நம் வேதம் சொல்வது மட்டுமல்ல.. ரோம சாம்ராஜ்ய சரித்திரத் திலும் சொல்லப்பட்டுள்ளது; உலகமே ஒப்புக் கொண்ட சரித்திரத்திலும் இது இடம் பெற்று, நமது கல்விக் கூடங் களிலும் போதிக்கப்படுகிறது. எனவே இயேசு சிலுவையிலறையப்பட்டது உண்மையிலும் உண்மை. &lt;BR&gt;இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள்: “இயேசுவை மரிக்கவிடாமலே அல்லா அவரை வானத்திற்கு எடுத்துக்கொண்டார்” என்று. இயேசு மரித்தார் என்று அறிந்து கொண்டுதான், அவரின் சரீரத்தை, யோசேப் பிடம் பிலாத்து ஒப்புவித்தான் (மாற்15:43, 44,45; மத்27:58; யோ19:31-34). கொல்லவே இயேசு சிலுவையில் அறையப் பட்டிருக்க, அவரை அல்லா எடுத்துக்கொண்டு போயிருந்தால் அந்த&amp;nbsp; விபரம் ரோம சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டு மல்லவா? இல்லையே! யூதர்களும் கண்டு அறிக்கையிட்டிருக்க வேண்டுமல்ல வா! அப்படியும் இல்லையே! சரித்திரப் பூர்வ மாகவும், வேதம் மூலமாகவும், இஸ்லாமி யரின் கருத்துக்கு ஆதாரமே இல்லை. ஒரு சில இஸ்லாமியரின் கருத்து: “இயேசுவுக்குப் பதிலாக அவரைப்போன்ற இன்னொருவர் தான் சிலுவையிலறையப்பட்டார்” என்பது காவல்துறையில்-அதுவும் விசேஷமாய் உளவு துறையில் பேர்போன ரோம சர்க்காருக்கு இந்த ஆதாரமில்லாத செய்தி மரியாதைக் குறைவைத்தான் உண்டாக்கும். மேலும், எந்த யூதர்கள் அவரை சிலுவை யிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்க வில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர் களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கி றார்கள்; மறுக்கவில்லை.&lt;BR&gt;மேலும், கல்லறையைப் பார்க்க வந்த ஸ்திரீகளுக்கு முன்னாலேயே கல்லறை யின் கல்லை தேவதுôதன் புரட்டினான்; அவர் உயிர்த்தார் என்று சொன்னான். உயிர்த்த இயேசுவும் அவர்களுக்கு முன்னே வெளிப் பட்டார் (மத்28:4-9). இவ்வளவையும் கண்களினால் கண்ட காவற்சேவகர்கள் பிரதான ஆசாரியரிடம் சொன்னார்கள்; சேவகருக்கு பணம் கொடுத்து, சீடர்கள் இயேசுவை திருடிக் கொண்டு போய்விட்டார் கள் என்று சொல்ல வைத்தார்கள். எனவே இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாயிருப்பதால், (மத்28:11-15) இயேசு கல்லறையில் இல்லை; வெளியேறினார் என்பது வெள்ளிடை மலை யாயிருக்கிறது; கொன்றவர்களே இன்று வரைக்கும் அதற்கு சாட்சி. சீஷர்கள் திருடினார்கள் என்பது உண்மையானால்: (1)கல்ல றை திறந்துதானே இருக்கவேண்டும்! மூடப்பட்ட கல்லறையை அல்லவா துôதன் திறந்தான்! (மத்28:2) (2) மூடியிருந்த கல் மிகவும் பெரிய கல்; சீஷர்கள் அந்தப் பெரிய கல்லைப் புரட்டுவது சேவகனுக்கு தெரியா திருக்க ஞாயமில்லையே! (மாற்14:6) (3)திருடிக்கொண்டு போகிறவர் கள் சுற்றி யிருந்த சீலையோடு அல்லவா துôக்கிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும்! ஆனால் சுற்றிய சீலைமட்டும் கல்லறை யில் இருந்ததே எப்படி? (லுôக்24:12;யோ 20:5,7). பகுத்தறிவுள்ளவர்களின் சிந்தனைப் படி, இயேசுவை சீஷர்கள் திருடிக்கொண்டு போனார்கள் என்பது நம்பத்தகுந்தது அல்ல. எப்படியோ இயேசு மூடிய கல்லறையிலிருந்து வெளியேறி யிருக்கிறார்; சொன்னபடியே மரித்து, சொன்னபடியே உயிர்த்தெழுந் திருக்கிறார். அல்லேலுôயா! &lt;BR&gt;உயிர்த்தெழுந்த இயேசு பரமேறு முன்னே 40 நாட்கள் பலருக்கு காட்சி தந்து தன் உயிர்த்தெழுதலை நிரூபித் திருக்கிறார் என்று வேதம் சொல்லு கின்றது. (1)மகதலே னா மரியாளுக்கு (யோ20:11-18) (2)தேவதுôதனின் செய்தியைக் கேட்டு கல்ல றையை விட்டு வந்த ஸ்திரிகளுக்கு (மத்28:8-10) (3)பேதுருவுக்கு (லுôக்24:34) (4)எம்மாவூர் சீஷர்களுக்கு (லுôக்24:13-32) (5)தோமா அல்லாத மற்ற சீஷர்களுக்கு (லுôக்24: 36-43) (6)அடுத்த ஞாயிறு&amp;nbsp; தோமாவோடு இருந்த சீஷர்களுக்கு (யோ20:26-31) (7)கலிலேயா கடற்கரை யிலே (யோ21) (8)50க்கும் மேற்பட்ட சகோதரர்களுக்கு (மத்28:16-20) (9)இயேசு வின் சகோதரனான யாக் கோபுக்கு (1கொரி 5:7) (10)ஒலிவமலையில் பரமேறிய போது (அப்1:3-12). பரமேறிய பின்னே (1)பவுலுக்கு (1கொரி15:8) (2)ஸ்தே வானுக்கு (அப்7:55, 56) (3)பத்மு தீவில் யோவானுக்கு (வெளி1) &lt;BR&gt;இயேசுவின் மரணத்தையும் உயிர்த் தெழுதலையும் இல்லை என்று போதிக்கும் இஸ்லாமியரின் குரான் அத்தியாயம் 19:33ம் வசனத்தில், குழந்தை இயேசு பேசிய வார்த்தையைப் பாருங்கள்: &quot;&quot;நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும்நாளிலும் என்மீது ஸலாம் இருக்கிறது''. இயேசுவே&amp;nbsp; இப்படிச் சொன் னாரென்று குரானிலே எழுதி வைத்துவிட்டு, அதை மறைத்துப் பேசுவது எவ்வளவு பெரிய பாவம்? சிந்தியுங்கள். இயேசு அல்லாவின் வார்த்தை என்றும் (குரான் 3:39;3:45;4:71), அவர் அல்லாவின் உயிர் என்றும் (குரான்4:171; 21:91;66:12) சொல்லியிருக்க இவர் நிச்சயமாய் தேவ னென்றும், தான் சொன்னபடியே மரித்து, உயிர்த்தார் என்றும் தெளிவாய் விளங்கு கிறோம். மரணத்தை, தேவனைத்தவிர வேறுயாரும் ஜெயிக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. ஆமென்.மேலும், குரான்4:159ல் &quot;&quot;வேதமுடை யோரில் ஒவ்வொரு வரும், அவர் மரணிப்பதற்குமுன், அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள்'' என்று உள்ளதால், வேதத்தில் யோ5:39ல் சொன்னபடி வேத வாக்கியங்களை ஆராய் ந்து பார்ப்போர் ஒவ்வொருவரும் இயேசுவின் மரணத்திற்கு முன் கண்டிப்பாய் நம்புவார்கள் எனப் பொருள் தருகிறது. எனவே இயேசு மரித்தார் என்று குரானிலும் உள்ளதை நாம் அறிகிறோம். அதே குரான்4:159வது வசனத்தில் இயேசு, கியாமத் நாளில்-நியாயத் தீர்ப்பின் இறுதி நாளில்-அவர்களுக்கு எதிரான சாட்சி யாயிருப்பார் என்று உள்ளதால், மரித்த இயேசு உயிர்த்து, பரலோகம் போய் மீண்டும் வருவார் என வெளிப்படை யாகவே எழுதப்பட்டுள்ளது. இயேசுவை துôதர் என்று கூறும் இஸ்லா மியர், குரான்3:144ஐ வாசித்தால், துôதர் முகம்மதுக்கு முன் வாழ்ந்த துôதர்கள் எல்லாம், “சென்று விட்டனர்”-அதாவது உலகத்தைவிட்டு கடந்துவிட்டனர்-மரித்து விட்டனர் என்று உள்ளதை அறியலாம். எனவே முகம்மதுக்கு முன் வாழ்ந்த இயேசு வும் மரித்தார் என அறியலாம். ஆக, இயேசு மரித்தார், உயிர்த் தார், மீண்டும் வருவா ரென்று குரானே சொல் கின்றது. மற்றப்படி, இயேசுவின் மகிமைக்கு இழுக்கு உண்டாகும் படி, முகமது, தனது சொந்தக் கருத்தாக சொல்லியிருப்பதை யாரும் ஏற்க வேண்டியதில்லை.&lt;BR&gt;நமது வேதப்படியும், குரான்படியும், சரித்திரப்படியும் நிரூபணமான மரித்த இயேசு, உயிர்த்தார் என்பதற்கு உலக நடை முறைகள் சாட்சியாய் இருப்பதைப் பார்க் கலாம். (1)இயேசுவின் கல்லறை திறந்து கிடக்கிறது. (2)இயேசுவின் மரணத்தை திருவிருந்து ஆராதனை என்றும், நல்லநாள் (Good Friday - Good Day) என்றும் சொல் வதால் அவர் மரித்ததோடு அல்ல உயிர்த்து விட்டார் என்பதன் சந்தோஷமே (3)மரித்த நாளென்று சொல்லி கிறிஸ்தவன் கருப்பு பேட்ஜ் குத்தாததால் மரித்த இயேசு உயிர்த்து விட்டார்; துக்கமில்லை என்று பொருள். (4)ஒரு கிறிஸ்தவனும், உலக சரித்திரத் தலைவர்களின் கல்லறைக்குப் போய் மரியாதை செலுத்துவதுபோல, செலுத் தப் போவதில்லை. ஏன்? அவர் அங்கே இல்லை. (5)அவர் உயிர்த்த வாரத்தின் முதல்நாள், அனைத்து பள்ளிகள், அலு வலகம், தொழிற் சாலைகள் மூடப்படுகின் றனவே ஏன்? அன்றுதான் சங்118:22-24ன்படி உயிர்த்த சந்தோஷத்தின் நாள் (6)இறந்தவர்களுக்குத் தான் சிலை கள் வைக்க வேண்டுமென்பது நம் அரசின் சட்டம். எனவே இயேசுவுக்கு உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலை வைக்க வில்லை. அவர் உயிர்த்தார். (7)எந்த ஒரு மரித்த தலைவனையும் வருஷத்தில் மரண நாள் பிறந்தநாள் என்று 2நாள் தான் இணைந்து, நினைந்து தொண்டர்கள் கூடுவர். ஆனால் கிறிஸ்துவின் தொண்டர் களோ 52 உயிர்த்தநாளில் கூடுவதால் அவர் மரித்தார்; உயிர்த்தார் என்றுஅறியலாம். மட்டுமல்ல... நமது இந்து சகோதரர்கள்கூட தங்களது கிரியைகளால் தங்களை அறியாமலே இயேசு உயிர்த் தார் என்று பறை சாற்றுகின்ற சில காரியங் களைப் பார்க்கலாம். (1)இந்துக்களில் பாதிப்பேர் மரித்தோரை புதைக்கிறார்கள் ஏன்? இயேசு புதைக்கப் பட்டு உயிர்த்தது போல இவர்களும் உயிரடைவார்கள் என்ற நம்பிக்கையால் (2)புதைத்த பின் மூடிய மண்ணின் மேல் நவதானியம் விதைக் கிறார்களே ஏன்? கோதுமை மணி செத்தா லொழிய முளைக் காது என்ற வசனப்படி இயேசு மரித்து உயிர்த்ததுபோல, இத்தானி யமும் மரித்து உயிரடையும்; அப்படியே உள்ளிருக்கும் மரித்த மனிதனும் இயேசு போல உயிர டைவான் என்ற நம்பிக்கை (3) புதைப்போர் வடக்கு நோக்கி புதைக்கிறார் களே ஏன்? இயேசு வரும்போது, இயேசு உயிர்த்தது போல மரித்தோர் உயிரடை வார்கள் என்ற விசுவாசத்தில் இன்னும் அதிக மாகி, நமக்கு வடக்கே உள்ள ஒலிவ மலை யில் இயேசு இறங்கி வருவார்; அப்போது அதை இந்த கல்லறையில் உள் ளோர் கண்டு இயேசுபோல் உயிரடைய வேண்டும் என்ற நம்பிக்கை (4)புதைப் போரின் மேலுள்ள மாலைகளை கழற்றுகி றார்கள் ஏன்? இயேசுபோல உயிர்த்தெ ழும்போது அசிங்கமாய் எழும்பாதபடிக்கு எல்லாவற் றையும் அகற்றுகின்றனர் (5)3ம் நாள் கறி, மீன் சாப்பிடுவதற்கு காரணம் “இயேசு 3ம் நாள் உயிர்த்தார்” என்பதாலே (இஸ்லாமியர் அடக்கம் பண்ணிய அன்றே)&amp;nbsp; இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். &lt;BR&gt;இதை வாசிக்கும் தேவபிள்ளையே! இயேசு மரித்தார்; உயிர்த்தார்; ஜீவிக்கிறார்; மீண்டும் வருவார் என்று விசுவாசிக் கிறோம்! வேதமும், சரித்திரமும், குரானும்; புறஜாதி யாரின் கிரியைகளும், உலக நடை முறை களும் சாட்சியாயிருப்பதை அறியுங் கள். சொன்னபடியே பிறந்த இயேசு, சொன்ன படியே மரித்தார்; சொன்னபடியே உயிர்த்தார்; சொன்ன படியே மீண்டும் வருவார்; நம்மை அழைத்துச் செல்வார். அல்லேலுôயா!&lt;BR&gt;&lt;B&gt;&lt;BR&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;U&gt;3.&quot;&quot;தந்தை சொல்மிக்க மந்திரமில்லை'' இது புறஜாதியானுக்கா? உனக்கா?&lt;BR&gt;&lt;/U&gt;&lt;/FONT&gt;&lt;/B&gt;&lt;BR&gt;உலகிலே வாழும் இந்துக்கள், முஸ்லீம்கள், புத்தர்கள் போன்ற புறஜாதியா ரெல்லாம், தங்களின் பிதாக்களின் வார்த் தைகளை மந்திரமாய் எடுத்துக் கொண்டு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். எவ்வளவுபெரிய ஐ.ஏ.எஸ் ஆபீசராக இருந்தாலும், பெற் றோர் சொல்படி, அமாவாசை, ராகுகாலம், எமகண்டம், நல்ல நாள், கெட்டநாள், சகு னம், நட்சத்திரம், வாஸ்து போன்ற பல காரியங்களை அப்படியே நம்பி கீழ்ப்படிந்து செயல் படுகின்றனர். செவ்வாய் கிரகத்தை கண்டடைந்தாலும், பெற்றோர் மூலம் பெற்றவை களை விட்டுவிடாமல், கல்லு களையும், கட்டைகளையும், ஐம் பெரும் பூதங்க ளையும் வணங்குகின்றனர்; தோப்புக் கரணம் போடுகின்றனர். இவை களை நேரடியாய்ப் பார்க்கிற நீ அவர் களின் கீழ்ப்படிதலைப் பற்றி சிந்திக் கிறாயா?&lt;BR&gt;பவுல் எழுதுவதைப் பாருங்கள்: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப் பிரமாணத் தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாண மில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங் களே நியாயப் பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும்கூட சாட்சி யிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்ற மில்லையென்று அவர்களுடைய சிந்தனை கள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற் கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதெ ன்று காண்பிக்கிறார்கள்”. நியாயப் பிரமா ணத்தின் மூலாதாரமாகிய, தேவன் பேரில் அன்பு, மனுஷர்பேரில் அன்பு (மத்22:35-40) போன்றவைகளை, ஏதோ ஒரு வழியி லே, தங்கள் பெற்றோர்-பிதாக்கள்-போதித்த படி கீழ்ப்படிந்து புறஜாதியார் செயல் படுகி றார்கள். அது சரியா தவறா என்று சிந்தி யாதபடி, அப்படியே கைக் கொள்கிறார்கள். இப்படித்தான், பிதாக்களின் வார்த்தைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று சாலமோன் ஞானியும் எழுதுகிறான் (நீதி4:1; 3:1; 1:8; 5:1). புறஜாதியார் பகுத்தறிவில்லாமல், முயலுக்கு 3கால் என்பதுபோல பிதாக்க ளின் வார்த்தைப்படி அப்படியே நடக்கிறார்கள். நாமோ, பகுத்தறிவுள்ள வர்களா யிருந்து, யூதா 22-25ன்படி செயல்பட்டு வருகை யிலே சேர்ந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.&lt;BR&gt;பகுத்தறிவில்லாமல், நம் தேவனை வணங்காதிருக்கும் ரேகாபியர், இப்படியாய் தங்களின் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை எந்த அளவிற்கு நம் தேவன் மெச்சுகிறார் என்பதை எரே35ல் வாசியுங்கள். மோசே யின் மைத்துனனான, ஓபாபின் வழி வந்தவர்கள் இந்த ரேகாபியர் (எண்10:29;&amp;nbsp;with நியா1:16; 4:11-17). யேகோவா தேவனை வணங்காமல், யூதா விலுள்ள வனாந்திரத்தில் தங்கினார்கள். நம் தேவனுக்கு விரோதியான யோனதாப் (2ராஜா10:15-17) என்பவனின் வார்த்தைப் படி கீழ்ப்படிந்து நடந்தார்கள். இதை தேவனே கண்டு, அவர்களின் நிலையை இஸ்ரேலருக்கு காட்டும்படியாய் அவர்களை சோதனை நிலையில் எரேமியாவை வைக்கச் சொன்னார். அதன்படி, திராட்ச ரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும், கிண்ணங்களையும், அவர்களின் முன்னே வைத்து குடியுங்கள் என்றபோது, “நாங்கள் குடிக்கிறதில்லை; எங்கள் தந்தையின் சொற்படி கீழ்ப்படிந்து செயல்படுகிறோம்: பரதேசியாய் வாழ்கிறோம்; வீடு கட்டுவதில் லை; விதை விதைப்பதில்லை; திராட்சைத் தோட்டத்தை நாட்டுவதில்லை; கூடாரங் களில் குடியிருக்கிறோம்” (எரே 35:4-11) என்று பதிலுரைத்தார்கள். &quot;&quot;தந்தை சொல் லுக்கு ரேகாபியர் கீழ்ப்படிந்து நடக்கி றார்கள்; இஸ்ரேலர்களோ ஆவிக்குரிய தகப்பனாம் ஆண்டவனின் வார்த்தைக ளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக் கொள்கிற தில்லையோ?” என்று நம் தேவன் கேட்கிற சத்தம் (எரே35:13) உன் காதில் விழுகிற தா? ரேகாபியர் கீழ்ப்படிந்த காரியம்சரியோ தவறோ;ஆனால்அவர்கள்பிதாக்களின் சொற்படி செயல்படுகிற அந்த கீழ்ப்படி தலை மெச்சி, அவன் சந்ததி நிலைத்தி ருக்கும் என்று தேவன் சொல்கிறார் (எரே35:18,19). இதை வாசிக்கும் தேவபிள்ளையே! கீழ்ப்படிதலை எந்த அளவுக்கு தேவன் எதிர் பார்க்கிறார் பார்த்தாயா? அஞ் ஞானி களுக்கே இந்த ஆசீர்வாதம் என் றால், அவருடைய சொந்த ஜனம்-புத்தி ரன்-அவருடைய ஞானவார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் கிடைக்கும் தெரியுமா? கீழ்ப் படிந்தால், தேவனுக்குரியது நமக்கு; நமக்குரியது தேவனுக்கு. அல்லேலுôயா! ஏதேன் தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப் படியாமல், பிசாசின் வார்த்தைப்படி செயல் பட்டதால் அல்லவோ சாபங்களையும் தண்டனைகளையும் பெற்றார்கள்; அது இன்றுவரை உலகத்தை ஆள்கிறது; அதிலி ருந்து இரட்சிக்கவே தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்து, கீழ்ப்படிதலை நமக்கு கற்றுக் கொடுத்து, நமது சாபங்களையும் தண்ட னைகளை யும் சிலுவையிலே சுமந்து தீர்த்தார். அல்லேலுôயா! ஆனாலும் இன்னும் சிலர், தேவன் வியாதியை, வறுமையை, அகால மரணத்தை, சோதனையை கொடுக்கிறார் அல்லது அனுமதிக்கிறார் என்று போதிக்கி றார்கள்; சபையாரும் ஆமென் போடுகி ன்றனர். இவர்களுடைய மனக் கண்கள் பிரகாச மடைய ஜெபிப்போம் (எபே1:19).&lt;BR&gt;ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் தேவ னே நமக்கு முன் வைத்திருக்கிறார் (உபா 11:26-28;30:15,19). நம்முடைய கீழ்ப்படித லினால் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம்; கீழ்ப்படியாமையினாலே சாபத்தை சுதந்தரித்துக் கொள் ளலாம். ஆசீர்வாதமும் சாபமும் நம்முடைய கிரியைகளினாலே வருகிறது. இவைகள் நிபந்தனைக்குட்பட்டது (conditional). உபா 28ஐ வாசித்தால் ஆசீர் வாதங்கள் மற்றும் சாபங்களின் பட்டியலைப் பார்க்கலாம். வேதம் முழுவதும் எவையெல்லாம் சாபங் கள், எவையெல்லாம் ஆசீர்வாதங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆசீர்வாதத்தை தேவன் வெறுமனே துôக்கிக் கொடுப்பதில்லை. நமக்கு முன்னே வைத்திருக்கிறார். நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வேதத்தில், ஆசீர் வாதம் கிடைக் கும் போதெல்லாம் தேவன் ஆசீர்வதிக்கி றார் என்று எழுதப்பட்டுள்ளது. அப்படி யே நாமே, வசனவிரோத-கீழ்ப்படியாமை யினால் எடுத்துக் கொள்ளப்படும் சாபத் தை, தேவன் கொடுத்தார் என்றும் எழுதப் பட்டுள்ளது. இப்படி விரோதமாய் பழைய ஏற்பாட்டு எழுத்தாளர் களே எழுதுகிறார்கள். உதாரணமாய், தரித்திரம், வியாதி, கடன் பிரச்சனை, மலடு, எதிரிகளால் அழிவு, வற ட்சி, அகாலமரணம் போன்றவை களெல் லாம் சாபம் என்றும், இவைகளை எல்லாம் கீழ்ப்படியாமையினாலே மனிதனே சுதந் தரித்துக் கொள்கிறான் என்றும் அறிந்து கொண்டால், பழைய ஏற்பாட்டு எழுத்தா ளர்கள், சாபத்தை தேவன் கொடுத்தார் அல்லது தேவன் கொடுப்பேன் என்று சொல்கிறார் என எழுதுவதை நாம் புரிந்து கொள்ள முடியும்.&lt;BR&gt;புரியாமலே, புறஜாதியார், அவர்கள் பிதாக்களின் வார்த்தைப்படி கீழ்ப்படிந்து நடக்கும்போது, இரட்சிக்கப்பட்டு தேவ பிள்ளையாய் ஜீவிக்கும் நீ நமது ஆவிக்கு ரிய தகப்பனாம் ஆண்டவனின் வார்த்தைப் படி கீழ்ப்படிந்து நடந்து, ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமல்லவா! வசனமுள்ள வாழ்வு வளமான வாழ்வு; வசனமில்லாத வாழ்வுவிசனமானவாழ்வு! சாட்சியாய் இருக்கவேண்டிய நீ, இம்மை யிலே 100 மடங்கு ஆசீர்வாதத்தை பெற வேண்டிய நீ இஸ்ரேலரைப் போல கீழ்ப் படியாமையினாலே சின்னா பின்ன மாய்ப் போகாத படிக்கு, வசன விசுவா சத்தில் நிலைத்திரு! கீழ்ப்படிதலைக் கற்றுக் கொள்! கீழ்ப்படிதான் வாழ்க்கைக்கு மேல் படியைத் தரும். ஆமென்! &quot;&quot;தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என்பது உனக்குத் தான்&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Fri, 27 May 2011 15:41:34 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ஏப்ரல் 2011 கேள்வி-பதில்கள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/april-2011-2-may-23-2011-3-13-56-pm-56</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;ஜெயமேரி ஜோசப், மும்பை.&lt;BR&gt;(1) வசனமுழக்கத்தில் “கள்ள உபதேச சபைகள்” என்ற தலைப்பில், 10ம் வரியில், “அப்பம்தான் இயேசுவின் சரீரம்; ரசம்தான் அவரின் ரத்தம்” என்று எழுதியுள்ளீர்கள். இது கள்ள உபதேசம் என்பதை இந்த பாமர மண்டைக்கு விளங்கும் படியாக சொல்லவும். 1கொரி11:24,25ல், “இது உங்களுக்காகப் மீட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்றும் “இந்தப்பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கை யாயிருக்கிறது” என்றும் எழுதப்பட்டதன் அர்த்தம் என்ன?&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt; 1கொரி11:24,25,26ஐ மறுபடியும் முழுவதுமாய் வாசியுங்கள். நமக்காகப் பிட்கப்பட்ட இயேசுவின் சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூறும்படி இதைச்செய்ய இயேசு கட்டளையிட்டார். 1கொரி11:29ஐ தியானித்தால், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்து போஜனபானம் பண்ணவேண்டும் என்று உள்ளது. ஆகவே இந்த அப்பம் அவருடைய சரீரமல்ல; இந்த ரசம் அவருடைய இரத்தமல்ல; உண்மையான சரீரத்தையும் இரத்தத்தையும் நிதானித்தறிந்து, அதற்கு அடையாளமாய்-நினைவாய் இதைப் போஜனபானம் பண்ணவேண்டும். இந்த அப்பம் பிய்க்கப்பட்டதுபோல இயேசுவின் சரீரம் பிய்க்கப்பட்டது என்று விசுவாசித்து போஜனம் பண்ணவேண்டும். (this do in rememberance of me” என்ற வார்த்தையை விசுவாசியுங்கள்) ரோமன் கத்தோலிக்க சபையிலே இது சரீரமும் இரத்தமும்தான் என்று சொல்லி, இதை வணங்கி (விக்கிரக ஆராதனை) “இதை சாப்பிடும்போது கடிக்காமல் விழுங்கவேண்டும், கடித்தால் இரத்தம் வரும்” என்று பயமுறுத்தி உபயோகிக் கிறார்கள். இதை திருவிருந்து என்று சொல் லாமல் திருப்பலி என்று சொல்வதால் இந்தநிலை ஆயிற்று.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;பெயர் எழுத பயப்படும் வாசகர்.&lt;BR&gt;(1) 66 புத்தகம் கொண்ட பைபிளைத்தான் நம்பவேண்டுமென்று கடவுள் சொன்னாரா? தயவுசெய்து “பொது மொழிபெயர்ப்பு” பைபிளை படித்து அறிவுபெறும். I, II மக்கபேயர் உள்ள முழுபைபிளை படியும். கடவுள் மலாக் கியா வரை வெளிப்பாடு கொடுத்தாராம். பின்பு இயேசு பிறப்புவரை அதை நிறுத்தி விட்டாராம். ஆக 400 வருடம் இருண்ட கால மாம். இதற்கு பைபிளில் ஆதாரம் காட்ட முடியுமா?&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;தள்ளுபடி ஆகமங்களான மக்கபேயர்&amp;nbsp;I &amp;amp;&amp;nbsp;II புத்தகங்களையும் சேர்த்துத்தான் பைபிள் என்று சொல்கிறீர்களா? மக்கபேயர் I &amp;amp; II ல் தேவ சத்தியத்திற்கு மாறான கருத்துக்கள் இருப்பதால் அது தள்ளப்பட்டது என்று உமக்குத் தெரியாதா? நான் வைத்திருக்கிற 66புத்தகத்தோடு, தள்ளுபடியில்லாத வேறே சத்திய ஆகமங்கள் இருந்தால் அவைகளை பைபிள் என்று ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. இஸ்ரேலரின் வரலாற்றைப் படித்தால், மல்கியாவிற்கு பிறகு யோவான்ஸ்நானன் வரை கிட்டத்தட்ட 400-500 ஆண்டுகளாய் ஒரு தீர்க்கதரிசியும் எழும்ப வில்லை என அறிகிறோம். அந்நிய நுகப் பிணைப்பு, விக்கிரக ஆராதனை போன்ற பயங்கரமான பாவங்களால் இஸ்ரேல் சமுதாயம் அந்தக் காலக்கட்டத்தில் மங்கிப் போயிருந்தது. ஆபிரகாம் முதல் வாக்குத்தத்தம் பண்ணிய உண்மையுள்ள தேவன், யோவான் ஸ்நானன் மூலமாய் இஸ்ரேலில் அணைந்த விளக்கை எரிய வைத்தார். இது சரித்திர உண்மை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2) ஸ்திரியே என்றுதான் பெண்களை கூறுவீரோ? முதலில் அந்த பழைய தமிழ் பைபிளை விட்டுவிட்டு, புதிய நடைமுறை தமிழ் அடங்கிய பொது மொழிபெயர்ப்பை படியும். இயேசுகூட மக்களுக்குப் போதிக்கும்போது புரியும் விதத்திலேயே போதித்தார். நீர் தமிழ் நாட்டில்தான் வாழ்கிறீர்! முதலில் தமிழ் பேச கற்றுக்கொள்ளும். பின்னர் போதியும்.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;நீங்கள் சொல்லும் புதிய பொது மொழி பெயர்ப்பு பைபிளில், தேவசித்தத்திற்கு-சத்தியத்திற்கு-இசகு, பிசகு ஏற்படாமல் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள நான் என்றும் தயார். எனக்கு தமிழ்பேசத் தெரியவில்லை என்று சொல்கிறீர்! இந்த அளவுக்கு-உண்மைச் சத்தியத்தை சொல்லும் அளவிற்கு-தமிழ் பேச தேவன் கொடுத்த கிருபைக்கு ஸ்தோத்திரம்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3) பிப்ரவரி மாத கேள்வி-பதில் நேரத்தில் “நம்முடைய தேவனாகிய கர்த்தர் (யேகோவா) என்று எழுதியிருக்கிறீர்”. இது தவறு. யாவே என்றுதான் யூதர்கள் உச்சரித்தனர். “அல்லேலுôயா” என்றுதான் உள்ளது. ‘யா’ என்றால் “யாவே” என்பதாகும். நீர் சொல்வதுபோல் ‘யேகோவா’ என்றால் “அல்லேலுôயே” என்று தானே சொல்லவேண்டும்! தேவனின் பெயரை-வார்த்தையை-எதிர்ப்பதை நிறுத்திவிடும். இல்லையேல் அழிந்துபோவீர் எச்சரிக்கை.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;யாத்6:3,4ல் யேகோவா என்னும் நாமத்தில்தான் வெளிப்பட்டார் தேவன்.&amp;nbsp;Jehovah என்று ஆங்கிலத்திலும், யாவே (Yahweh - YHWH) என்று எபிரேய மொழியிலும் உச்சரிக்கப் படுகிறது. “LORD” என்று எங்கெல்லாம் வருகிற தோ அது யேகோவா அல்லது யாவே என்று அர்த்தமாகும். நாம் எபிரேய மொழி உச்சரிப் பிலும் சொல்லலாம்; ஆங்கில உச்சரிப்பிலும் சொல்லலாம்; தவறில்லை.&amp;nbsp;Jesus என்று ஆங்கிலத்திலும், இயேசு என்று தமிழிலும்,&amp;nbsp;yehoshua என்று எபிரேயத்திலும்,&amp;nbsp;Joshua என்று கிரேக்க மொழி யிலும் சொல்வ தில்லையா? எனவே, யேகோவா என்று சொல்வதில் தவறில்லை. நியாயப் பிரமாணக் கார இஸ்ரேலர் சொன்னபடியாவே என்றுதான் சொல்லவேண்டும் என்று கட்டாய மில்லை. காரணப் பெயரான இந்த தேவ நாமத்தை விசுவாசத்தோடு அர்த்தம் புரிந்து உச்சரித்தால் போதும்! அல்லேலுôயா என்ற தமிழ்வார்த்தை&amp;nbsp;Hallelujah (அல்லேலுôயா) என்று எபிரேயத் திலும்;&amp;nbsp;Alleluia என்று கிரேக்கத் திலும் உச்சரிக்கப்படுகிறது.&amp;nbsp;Hail-El-Jah (Hail-God the creator&amp;nbsp;&amp;nbsp; ஏல்&amp;nbsp; - Jehovah)&amp;nbsp;Hail to the creator and to Jehovah&amp;nbsp;அதாவது சிருஷ்டிகரும் இரட்சகரு மானவருக்கு புகழ்ச்சி என்று பொருள். எனவே நியாயப்பிரமாணக் காரரைப்போல நினைத்துக் கொண்டு அழிந்து போக வேண்டாம். தேவன் விரும்புவதெல்லாம் விசுவாசமுள்ள தேவ புத்திரரைத்தான். ஆமென்!&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(4) கிறிஸ்தவசபைகளை விட்டுவிட்டு, முஸ்லீம்கள், இந்துக்களுக்கு விடை சொல்லப் பாரும். கிறிஸ்தவ சபைகளிலும் கத்தோலிக் கர், யேகோவா சாட்சிகள், 7ம்நாள் போன்ற நுôதன போதனையாளர்கûளை கண்டியும். இதுவே சரியானது. பின்னும் 2ம் வருகையைப் பற்றியும் போதியும்.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;நமது கடந்த 18 ஆண்டுகால முழக்கத்தை சரியாக விடாது படித்திருந்தால் புரியும். நீங்கள் மேலே சொல்லும் அத்தனை பேரையும் கண்டித் திருக்கிறேன். மட்டுமல்ல... கிறிஸ்தவசபை பூரண புருஷராகும் பொருட்டு, எபே4:11,12ன்படி, அவைகளில் உள்ள தவறான, ஆரோக்கிய மில் லாத, கள்ள, பாரம்பரிய உபதேசங்களை கண்டி த்து உணர்த்துகிறேன். இதுதான் தேவன் என்னை அழைத்த அழைப்பு. 2பேது 3:9ஐ வாசித்தால், சபையார் மனந்திரும்ப வேண்டுமெ ன்று, நம் நிமித்தம் நீடிய பொறுமையாயிருப்ப தால்&amp;nbsp; வருகை தாமதமாகிறது என அறிகிறோம். எனவே சபையில் எழுப்புதல், மறு மலர்ச்சி உண்டாகவும் ஊழியம் செய்கிறேன். ஆமென்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(5) சங்44:18-19ல் ஆண்டவரே அவர்களை நொறுக்கினார் என்று உள்ளதால்- ஆண்டவரும் மனிதர்களை சில துன்பங்களில் சோதிக்கிறார் என்று ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அஃதில்லாமல் சாத்தானே அவர்களை பாம்புகள் உள்ள இடத்தில் விட்டான் என்றால் அது அப்பட்டமான பொய்.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;பொல்லாங்கினால் சோதிக்கிறவன் பிசாசு என்று யாக்1:13ல் சொல்லியிருக்க, அவன் தொழிலை நம்தேவன் செய்கிறார் என்று சொல்வது தேவதுôஷணம் அல்லவா! சோதனைக்காரன் பிசாசுதானே! தேவன் சோதிக் கிறவர் அல்ல; பரீட்சை பார்க்கிறவர் (Not tempt but test). மத் 6:10ல் சொல்லப்பட்ட தேவசித்தம் புரிந்தால் போதும்; அதுதான் பூமியில் நிறைவேற பாடுபடுகிறாரே ஒழிய சாத்தானின் சித்தமல்ல; மூலபாஷையில் “பாம்புகள்” &lt;BR&gt;என்றில்லை. “Dragons” என்று உள்ளது. தேவன் நொறுக்குவதுமில்லை; தள்ளுவது மில்லை. இஸ்ரேலரின் பாவத்தால் ஏற்பட்ட சாபங்கள் இவைகள். தேவசித்தம் புரியாமல், சங்கீதக்காரன் எழுதியவை இவை. வச 23ஐ படியுங்கள். “நம்மை உண்டாக்கிய தேவன் உறங்குவது மில்லை; துôங்குவதுமில்லை” என்ற சத்தியத் திற்கு மாறாய் தாவீது பாடியது புரியவில்லையா? இயேசு வந்த பிறகுதான் (எபி1:1,2) எல்லா மறைபொருளும் வெளிப் படுத்தப்பட்டுள்ளது (லுôக்12:2). பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் பலர் இப்படியேதான் எழுதி உள்ளார்கள். புதிய ஏற்பாட்டில் வெளிப் பாடு உண்டு; வெளிச்சம் உண்டு; இப்படிப்பட்ட மாறான வார்த்தைகள் இல்லை. அல்லேலூயா.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;பாஸ்டர்.சந்தோஷ்குமார், திருக்கோயிலுôர்.&lt;BR&gt;(1)தசமபாகம் நியாயப்பிரமாண சட்டமல்ல என்று கூறியிருப்பது வேதத்திற்கு புறம்பானது. லேவி27:30ல் இது எந்த சட்டம்? தேவன் நியாயப்பிரமாண காலத்தில் இதை சட்டமாக் கினார். ஆக இது நியாயப்பிரமாண சட்டம். புதிய ஏற்பாட்டு உபதேசம் இயேசு கொடுத்த உடன்படிக்கை. எந்த ஒரு அப்போஸ்தலரும் தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று போதிக்கவில்லையே! அப்போஸ்தலகால கிறிஸ்தவர்கள் நிலங்களை விற்று 10ல்1 கொடுக்கவில்லை (அப்4:34,35). உனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று தசமபாகம் கொடு என்று இயேசு சொல்லவில்லை. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான் (தசமபாகம் கொடுக்கிறவன் அல்ல 2கொரி9:6,7).&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;ஆபிரகாமும், யாக்கோபும் வாழ்ந்த காலம் நியாயப்பிரமாண காலமல்ல; அப்போதே தசமபாகம் கொடுத்தனர் (ஆதி14:20;20:22). நியாயப்பிரமாணத்திற்கு முன்பிருந்த தேவ காரியங்களை- நியாயப்பிரமாணத்தில் தேவன் இணைத்திருக்கிறார். ஆதி 39:9ஐ வாசித்தால் விபச்சாரம் செய்யாமல் யோசேப்பு வாழ்ந்தான்; இதுவும் நியாயப்பிரமாணத்தில் இணைக்கப் பட்டிருக்கிறது. ஆதி 4ல் காயீன் கொலை செய்தது பாவம் என்று அறிகிறோம். இதுவும் நியாயப் பிரமாணத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாம் முதல் விருத்தசேதனம் கட்டளையிடப் பட்டது; இதுவும் நியாயப்பிரமாணத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல பல காரியங்கள்-நியாயப்பிரமாணத்திற்கு முன்பிருந்து கைக்கொள்ளப்பட்டவை. நியாயப்பிரமாணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய ஏற்பாட்டில், இவைகளில் எவைகளெல்லாம் தேவையில்லை என்று இயேசுவின் உபதேசமும் (மத்28:20) அப்போஸ்தல உபதேசமும் (ரோ6:17; யூதா1:3;அப்16:4) சொல்கின்றதோ, அவைகளை நாம் கைக்கொள்ளத் தேவையில்லை. விருத்தசேதனம் தேவையில்லை என்பதால் நாம் கைக்கொள்வதில்லை (கலா6:15;1கொரி7:19). தசமபாகம் தேவையில்லை என்று யாரும் சொல்லவில்லை. மத்23:23ல் “தசமபாகம் கொடுப்பதையும் விட்டுவிடாதிருக்க வேண்டும்” என்று இயேசு சொன்னார். எபி7:8ன்படி, பவுல் காலத்திலேயே தசமபாகம் வாங்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாமின் ஆசீர்வாதம் இஸ்ரேலர்களுக்கு மட்டுமல்ல... கிறிஸ்து இயேசுவினால் நமக்கும் உண்டு (கலா3:7,9). யோவேல்2:28ன்படி பரிசுத்த ஆவியைப் பெறுவதுகூட (இஸ்ரேலருக் குரியது) நமக்கு உண்டு என்று கலா3:14ன்படி அறிந்து அதைப் பெற்றும் அனுபவிக்கிறோம். ஆசீர்வாதங்கள் எல்லாமே நிபந்தனைக்குட் பட்டவை. அப்படியே மல்3:10ன்படியான ஆபிர காமின் மாம்ச சந்ததிக்குரிய ஆசீர்வாதம் வேண்டுமென்றால் தசமபாகம் கொடுத்தே ஆக வேண்டும். அப்போஸ்தலகாலக் கிறிஸ்தவர்கள் தங்களுக்குரிய எல்லாவற்றையும் மொத்தமாய் கொண்டுவந்து கொடுத்து மொத்தமாய் ஒரே இடத்தில் அனுபவித்தார்கள். ஆனால் நாகரீகம் வளர வளர, கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப் வளர வளர, கிறிஸ்தவர்கள் சிதறடிக்கப் படும்போது இந்த கம்யூனிசம் போன்ற கொள்கை செல்லுபடியாகவில்லை. இந்த கொள்கை தேவன் கொடுத்த சட்டமுமல்ல; தற்போது&amp;nbsp;Children of God&amp;nbsp;என்ற சபை இப்படியே அனுபவிக்கிறது. இப்படி எந்த ஆவிக்குரிய சபையும் அனுபவிக்க வில்லை. மத் 19ல் வாலிபனை, அவனது பொருளாசை யைத்தான் பரீட்சை பார்த்தாரே ஒழிய வேறொன்றும் அல்ல. விற்று தரித்திரருக்குத்தான் கொடுக்கச் சொன்னார். நாமும் நம்முடைய தெல்லாம் விற்று தரித்திரருக்கு கொடுத்து விட்டுத்தான் இயேசுவின் பின் போக வேண்டுமா? சிந்தியுங்கள். அடுத்து 2கொரி8:9ல் விதைப்பது, அறுப்பது, உற்சாகமாய் கொடுப்பது எல்லாமே, எருசலேமிலுள்ள ஏழை பரிசுத்தவான் களுக்கு வசூலிக்கப்படும் தருமப் பணமே ஒழிய, காணிக்கையோ, தசமபாகமோ அல்ல என்று அறியுங்கள். வேதத்தின்படி, தசமபாகம் தேவனுக் குரியது (லேவி27:30). அதைக் கொடுத்தே ஆகவேண்டும்; ஆசீர்வாதமும் பெற வேண்டும்; அஃதல்லாமல் காணிக்கை நமது விருப்பப்படி 100க்கு 100கூட கொடுக்கலாம். அது நமது விருப்பப்படி. ஆமென்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2) தசமபாகம் நியாயப்பிரமாணம் இல்லை யென்றால் 7ம்நாள் ஆசரிப்பவர்கள்கூட அது நியாயப்பிரமாணம் இல்லை என்று கூறுவார் கள். அறிக்கையை மாற்றவும்.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;நியாயப்பிரமாணச் சட்டத்தில் தசமபாகம் கொடுப்பதை சேர்க்கும் முன்னேயே தசமபாகம் கொடுக்கப்பட்டது. அதுபோல 7ம்நாள் ஆசரிப்பு நியாயப்பிரமாணத்திற்கு முன்னேயே ஆசரிக்கப் படவில்லையே! அப்படி ஆசரித்திரு ந்தால் அவர்கள் சொல்வது சரியே. நெகே9:13,14; யாத்20:8-10 போன்ற பல வசனங்களின்படி சீனாய்மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கும் போதுதான் 7ம்நாள் ஆசரிப்பும் சட்டமாய் கொடுக்கப்பட்டது. இது கொலோ2:16,17; எபே2:14,15 போன்ற பல வசனங்களின்படி, நாம் ஆசரிக்கத் தேவையில்லை என்று உறுதியா கின்றது. எனவே நான் எனது விசுவாச அறிக் கையை மாற்றத் தேவையில்லை. உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஆமென்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;பீட்டர் அசோக்குமார், தொட்டபாளையம்.&lt;BR&gt;(1)இரட்சிக்கப்பட்டு 11 வருடமான என் அண்ணன் சீர்திருத்தக் கல்யாணம் செய்தார். ஆனாலும் இந்து வைபவங்கள் இடம் பெற்றன. அவரின் எதிர்கால வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்குமா?&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt; கிறிஸ்துவை-கிறிஸ்துவின் வார்த்தையை விட்டு துôரப்போன யாவரும் சாபத்திற்கு உட்பட்டவர்கள்தான். கலா3:13ஐ விசுவாசித்து அவர் மனந்திரும்பி வந்தால் தேவாசீர்வாதம் உண்டு. இல்லையேல் பிசாசு தம் சித்தப்படி நடத்திச் செல்வான் (லுôக்4:4,5).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2) எனது அண்ணன் அரசில் பணி செய்வதால் இப்படிச் செய்தேன் என சாக்குபோக்கு சொல்கிறார்கள். தேவன் மன்னிப்பாரா?&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt; தேவனுக்கு சாட்சியாய்-பகிரங்கமாய் கிறிஸ்தவனாய் இருக்கவேண்டுமென்பது தேவசித்தம். மத்10:32,33ன்படி, அவர் மனம் மாற வில்லை என்றால், தேவன் அவரை அறி யேன் என்று சொல்லும் நிலை வரும். ஏசாபோல சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்டு விட்டார். உதவிவரும் கன்மலையை விட்டுவிட்டு, கவர் மென்ட்டைப் பார்க்கிறார். தைரியமாய் கெஜட்டில் மதம்மாறி, அரசுக்கு தெரிவித்துவிட்டு, கிறிஸ்தவ திருமணம் முடித்திருக்கலாமே! இத னால் அவருக்கு வேலை பறிபோகவே போகாது. இப்போதும் குடி முழுக வில்லை; அதே காரியத் தை இப்போதும் செய்து தன்னை கிறிஸ்தவ னென்று காட்டி தேவனோடு ஒப்புரவாகலாம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(4) என் பாஸ்டர் தங்களைப்போல சத்தியத்தை மிக&amp;nbsp;sharp ஆக பிரசங்கிக்கிறவர். ஆனால் இதைக்கண்டு கொள்ளவில்லையே அவருக்கு ஏதும் வேத வெளிப்பாடு கிடைத்திருக்குமா?&amp;nbsp;&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp; வசனத்திற்கு மிஞ்சிய வெளிப்பாடு யாருக்கும் கிடைக்காது. வேதத்தின்படி, இது பாவம்தான். ஏன் அவர் இதைக் கண்டு கொள்ளவில்லை? இன்னும் அவருக்கு தருணம் உண்டு. ஒன்று உன் அண்ணனை சபையைவிட்டு நீக்கி சபை யாரை சத்தியத்துக்குள் கொண்டு செல்ல வேண் டும். அல்லது அவரை மனந்திரும்ப வைத்து, கிறிஸ்தவன் என்று ஊருக்கும், அரசுக் கும் காட்டி சபையிலே சத்தியத்தில் நடத்த வேண்டும். வெறுமனே மௌனமாய் இருப்பது தேவதுரோகம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;எஸ்றா அமல்ராஜ், திருச்சி.&lt;BR&gt;(1) திரித்துவ உபதேசம் திருச்சபைக்குள்&amp;nbsp;R.C சபை மூலம் நுழையும் என்று ஆண்டவர் பதிவு செய்துள்ளார். மத்13:33ல், ஸ்திரி என்பது&amp;nbsp;R.C சர்ச்; மூன்றுபடி மாவு என்பது திரித்துவத்தில் அடக்கிவைத்தல்.&lt;/B&gt;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;R.C சபையானது திருச்சபையில் ஒரு அங்கமே அல்ல. மத்13:33ல் உள்ள ஸ்திரி தேவனுடைய ராஜ்யத்திலுள்ள சபைதானே ஒழிய R.C சபை அல்ல. மாவு என்பது தேவனுடைய வார்த்தை (மத்4:4; யோ6:47-63). 3படி மாவு என்பது ஒருவீட்டு சமையலுக்கு தேவையானது (ஆதி18:6). புளிக்க வைத்தல் என்பது கெட்ட-கள்ள-தவறான உபதேசத்தை தேவ வார்த்தை யோடு சேர்த்து மொத்த சபை உபதேசத்தையும் கெடுத்தலாகும். ஆக, தேவ ராஜ்யத்திலுள்ள சபைகளிலும் கள்ள உபதேசம் முழுவதுமாய் நிறைந்திருக்கும் என்றுதான் உள்ளதே ஒழிய, திரித்துவம் என்ற கொள்கை தான் அடக்கி வைக்கப்படும் என்று வேதம் சொல்லவில்லை. திரித்துவம் என்பது ஆதி1:1லேயே எர்க் - ஏலோஹிம் என்று உள்ளது. அது இடையில் வந்தது அல்ல.&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Tue, 24 May 2011 14:49:35 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - II</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/april-2011-2</link>
            <description>&lt;P style=&quot;TEXT-ALIGN: left&quot; align=left&gt;&lt;B&gt;&lt;U&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;4. பெந்தேகொஸ்தே சபைகளில்- குறிப்பாக சி.பி.எம் சபையில் உள்ள தவறான உபதேசங்கள்&lt;/FONT&gt;&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் (சி.பி.எம்) என்ற பெயர் மாறி, த. பெந்தெ கொஸ்தேமிஷன் என்று தற்போது அழைக்கப் படுகிறது. சென்னையிலே பெந்தெகொஸ்தே மார்க்கம் ஆரம்பமானதே இவர்கள் மூலமாய்த்தான். இந்த சபை யிலிருந்து பிரிந்து வந்த பாஸ்டர்.சுந்தரம், பாஸ்டர். பிரபுதாஸ், பாஸ்டர்.செல்லத்துரை, பாஸ்டர். ஹென்றி ஜோசப் போன்றோரால் தமிழ் நாடெங்கும் பெந்தெகொஸ்தே மார்க்கம் பரவியது. தவறான உபதேசங்கள் என்பது வேறு. கள்ள உபதேசம் என்பது வேறு. கள்ள உபதேசம் உள்ள சபைகள் கிறிஸ்தவ சபைகள் அல்ல. அவைகள் வருகையில் எடுத்துக்கொள்ளப்படாது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலே அவைகளுக்கு முடிவு. சி.பி.எம் சபை ஒரு ஆவிக்குரிய சபை. எபி6:1,2ல் சொல்லப் படும் அடிப்படை உபதேசத்தில் கட்டப்பட்ட சபை. உலகிலுள்ள எல்லா ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகளிலுமே 100க்கு நுôறு சரியான உபதேசங்கள் இல்லை. ஒருசில தவறான உபதேசம் நிச்சயம் இருந்தே ஆகும். ஆனாலும், இரட்சிக்கப்பட்ட பிள்ளைகள் இந்த சபைகளை ஆராய்ந்து பார்த்து புல்லுள்ள இடங்களைக் கண்டு (சங்23:2) ஆவியா னவருக்கு விட்டுக் கொடுத்து, உறுப்பினர் களாய் மாற வேண்டும். அப்போதுதான் பூமியிலே நுôறத்தனை ஆசீர்வாதமும், மறுமையிலே நித்திய ஜீவனும் கிடைக்கும் (மாற்10: 29,30). இல்லையெனில், பூமியிலே வாழப் பிறந்த நாம், ஆளப்பிறந்த நாம் (ஆதி1:28) , கவலையோடும், வியாதி யோடும், வேதனையோடும், வறுமை யோடும், அகால மரணமடைந்து போக வாய்ப்புண்டு. ஆனாலும் பரலோகம் போய்விடலாம்.&lt;BR&gt;இந்த சபைகளில் என்னைக் கவர்ந்த நல்ல உபதேசங்களில் சில (1) மறுபடியும் பிறந்த தேவபிள்ûளைக்கு மட்டும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். (2) தெய்வீக சுகம் என்பது பிள்ளைகளுக்குரிய அப்பமாகும். (3) பரிசுத்த ஆவியைப் பெற்ற தற்கு அடையாளம் அந்நிய பாஷையே. (4) மாறுபாடுள்ள சந்ததியை விட்டு வெளியே வரவேண்டும். (5) பூரண பரிசுத்தம் ஆக வேண்டும். (6) ஜெய ஜீவியம் வாழவேண்டும். (7) இரகசிய வருகை உண்டு. (8) உபத்திரவ காலமும் அந்திக்கிறிஸ்து ஆட்சியும் உண்டு. சில வாசகர்கள் கேட்டதினால் சி.பி.எம்சபை யிலுள்ள ஒருசில தவறான உபதேசங்களை தருகிறேன். வாசியுங்கள். சிந்தியுங்கள்.&lt;BR&gt;(1) மறுபடியும் பிறக்கும் அனுபவமுள் ளவர்1யோ1:8,9ன்படி பாவ அறிக்கை பண்ணவேண்டும் என்ற உபதேசம் தவறு. வேதத்திலுள்ள 66 புத்தகங்களுமே கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டதே ஒழிய இரட்சிக்கப்படாத உலகத்தாருக்கு அல்ல. 1யோ1:8-10ஐ வாசித்தால் யோவான் தன்னையும் இணைத்து&amp;nbsp; &quot;&quot;நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால்'' என்று எழுதுகிறார். இது இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்யும்போது பண்ண வேண்டிய அறிக்கையே ஒழிய, இரட்சிப்புக்குள் வரும்போது பண்ண வேண்டியது அல்ல. எந்த மனுஷனும் இரட்சிக்கப்படும் போது அதுவரைக்கும் அவன் செய்த எல்லா பாவங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. மொத்தத்தில் யோ16:8,9ன்படி, இயேசுவை விசுவாசிக்காத அந்த பாவத்தை அறிக்கையிட்டாலே (அப்2:37) இயேசு இதயத்தில் இல்லாமல் இருக்கும் போது செய்த அத்தனை பாவங்களும் மன்னிக்கப் படும். ரோ10:9,10ன்படி, பாவி என்று உணர்ந்து, நம் எல்லாப் பாவங் களையும் அவர் சுமந்து தீர்த்த இரட்சகர், இனி நான் பாவியல்ல என்ற பாவ மன்னி ப்பின் நிச்சயத்தோடு தேவ நீதியைப் பெற்று கொண்டாலே போதும் : அப்படிப் பட்ட ஆள் மறுபடியும் பிறந்திருக்கிறான். யோ 3:5ம் வசனத்தில் சொல்லப்பட்டபடி ஜல மாகிய வசனத்தால், ஆவியானவரால் மறுபடியும் நம் ஆவியில் புதுசிருஷ்டியாய் பிறக்கும் அனுபவமே இது (எசே 36:25,26; 2கொரி5:17; யோ3:3).&lt;BR&gt;(2)மறுபடியும் பிறக்கிறவர் தேவ னோடும் மனுஷரோடும் ஒப்புரவாக வேண்டும் என் பதும் (2கொரி5:20; மத்5:21-26) திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதும் (லுôக்19:8) தவறு. இதுவெல்லாம் இரட்சிக் கப்பட்ட பின்னே வர வேண்டிய அனுபவங் களாகும். &lt;BR&gt;(3) தெய்வீக சுகம் என்பது பிள்ளை களுக்குரிய அப்பம் என்பது சரிதான் (மத்15:26). ஆனால் தெய்வீக சுகம் என்று சொல்லி டாக்டர்களிடம் போக வேண்டாம்; மருந்து சாப்பிடுவது பாவம் என்றெல்லாம் போதிப்பது தவறு. அப்படி உபதேசிப்பவர் கள் கண்ணுக்கு கண்ணாடி ஏன் போடு கிறார்கள்? வெந்நீரில் ஏன் குளிக்கிறார் கள்? மின்விசிறி எத்ற்கு? சோப், டூத் பேஸ்ட், எல்லாம் எதற்கு? தேவ வசன மாகிய பிள்ளைக்குரிய அப்பம் இருக்கும் போது இவைகளால் வரும் நன்மைகளை எதற்கு என்று கேட்கலாமல்லவா ! தேவன் உலகத் தையும் உலகத்திலுள்ளவைகளை யும் படைத்ததே நமக்காகத்தான். நெல் மணியை விதைத்து பயிராக்கி, விளைவித்து அரிசியாக்கி சமைத்து உணவாக சாப்பிடும் நாம், தேவன் தந்த உலகப் பொருள்களை எடுத்து, அவர் தரும் ஞானத்தைக் கொண்டு மாத்திரை மருந்து கள் செய்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு உபயோகிப்பது எப்படி தவறாகும்? நன்மை யான எந்த ஈவும் அவர் தருவதுதானே (யாக்1:17). 1யோ2:13,14ன் படி, இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், பிள்ளைகள் என்றும், வாலிபர் என்றும், பிதாக்கள் என்றும் மூன்று பிரிவுகளாய் இருக்கிறார் கள். வசனவிசுவாசத்தில் பூரணராயிருக்கும் பிதாக்கள் நிலையில் இல்லாதவர்கள், மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் சுகம் கிடைப்பது இயேசுவின் தழும்புகளால்தான்; டாக்டர்களால் அல்ல. டாக்டர்களுக்கு ஞானத்தைக் கொடுப்பதே தேவன்தான் என்ற விசுவாசத்தோடு செயல்படுவது பாவமல்லவே கிறிஸ்தவர்கள் எல்லாரும் பிதாக்கள் நிலைக்கு வரவேண்டும் என்பது தேவசித்தம். அதை நோக்கி நாம் நடை போடுவோம்.&lt;BR&gt;(4) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றதற்கு ஆவியானவர் தந்தருளும் வரத்தின்படியே அந்நிய பாஷை பேசுவது தான் அடையாளம் என்பது தவறு. வரம் மூலமாய் பேசும் அந்நியபாஷை வேறு பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான அடை யாளமாகிய அந்நியபாஷை என்பது வேறு. வரம் மூலம் பேசும் பாஷை, வரமாகிய பாஷை ஆகும் (1கொரி12:10); நிச்சயமாய் அது உலக பாஷையாய்த்தான் இருக்க வேண்டும்; அது மற்றவர்களுக்குப் பிரயோ ஜனமாய் இருக்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது, பரிசுத்த ஆவியைப் பெற்றேன் என்பதற்காக தற்காலத்தில் பேசப்படும் பாஷை அடையாளமாகிய பாஷை ; இது வரமாகிய அந்நிய பாஷைக்கு அடை யாளமுமல்ல. ஏனெனில் வரத்தை தேவன் தம் சித்தப்படி யாருக்கு வேண்டு மானாலும் தருவார் (1கொரி12:11). கள்ள உபதேச சபைப் போதகரும் வரமாகிய அந்நியபாஷை பேசியிருக்கிறாரே (இது குறித்து “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற ஆசிரியரின் புத்தகத் திலுள்ள“அந்நிய பாஷையா அடையாளமா?” என்ற செய்தியை வாசியுங்கள்)&lt;BR&gt;(5) திருமணமாகாமல்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறுவது தவறு. அதுதான் மெல்கிசேதேக்கின் ஊழியமாம். இதற்கு ஆதாரமாய் லுôக்14:26,27ஐ சொல்கின்றனர். இந்த வசனங்கள் எபே 4:13ல் சொல்லப்பட்ட 5விதமான சபை ஊழியர்களுக்கு மட்டுமல்ல ; சபை விசுவாசி களாகிய சீஷர்கள் அனைவருக்கும் பொருந்தும். அக்டோபர் 2002 முழக்கத்தின் தலைப்புச் செய்தியிலேயே, சீஷர்கள் என்றால் விசுவாசிகள் என்று சொல்லிவிட்டு சீஷர்களுக்குரிய குணாதிசயங்களில் முதலாவதாக இதை எழுதியிருக்கிறேன். சீஷர்கள் எல்லோரும் திருமணம் முடிக் காமல் இருக்கவேண்டுமா? அப்படி யானால் படைப்பின் காரணம் பொய்யாய்ப் போகுமே! (மல்2:15; ஆதி1:28) இந்த சபையார் விசுவாசிகளுக்கு திருமணம் செய்வதும் தேவன், ஆதாம் முதற்கொண்டு நமது திருமணங்களை அங்கீகரிப்பதும் தவறாய்ப் போய்விடுமே! அப்படியே திரு மணம் செய்தபிறகு ஊழியத்திற்கு வரும் போது கணவன்-மனைவி பிரிந்து தான் வரவேண்டு மென்றால், அது மத்19:6ன்படி பாவமல்லவா! மனைவியைத் தான் வெறுக்க வேண்டு மென்று சொல்லியிருப்பதால் (லுôக்8:26) கணவனை வெறுக்க வேண்டாம் அல்லவா! அப்படியானால் கணவரோடு மண வாழ்க்கை யில் இருந்து கொண்டே பெண்கள் ஊழியம் செய்யலாமா? அன்றியும் தன் ஜீவனையும் வெறுக்க வேண்டுமென்றால், ஜீவனை விட்டுவிட்டு-அதாவது மரித்து-எப்படி இயேசுவின் பின் வருவது? யாக்கோபு எப்படி லேயாளை மனைவியாக்கிக் கொண்டிருந் தும், அவளை விட அதிகமாய் ராகேல்மேல் நேசம் வைத்திருந்தானோ அப்படியே உலகத்தை விட, மனைவி, தகப்பன், தாய், வீட்டை விட (லேயாள் போல் அவைகளும் நம்முடைய வைகள் தான்) தேவனையும், தேவனுடைய வார்த்தையையும் நேசிக்க வேண்டும் (ஆதி29:30,31) என்பதுதான் அதன் பொருள். மெல்கிசேதேக்கு முறை மைக்குட்பட்டவர்கள் திருமணம் முடிக்கக் கூடாது என்று எந்த வசனம் சொல்கின்றது? எபி9:11ஐ வாசியுங்கள். இங்கே இரண்டு முறைமைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று ஆரோனின் முறைமைகள் சொல்லப் படுகின்றன. அது என்ன? லேவி கோத்தி ரத்தில் பிறந்தவர்தான் ஆசாரியராக வேண்டும். இரண்டாவது மெல்கிசேதேக்கின் முறைமை. அது என்ன? நியாயப் பிரமாணச் சட்டப்படி, ஆசாரியரா காமல் ஆசாரியத்துவ முறைமை இல்லாத யூதா கோத்திர இயேசு, லேவி கோத்திர மல்லாத மெல்கிசே தேக்கு ஆபிரகாம் நாட்களில் ஆசாரியராய் இருந்ததுபோல, ஆசாரியரானார். ஆமென். (எபி9:12-22). இந்த முறைமையின்படியே 1பேது2:9ன்படி, லேவி கோத்திரத்தில் வராத நாம், தேவனின் பிள்ளைகளானபடியால் (யோ1:12) பிரதான ஆசாரியர் இயேசு வைப்போல் நாமும் ஆசாரியராய் இருக்கி றோம். அல்லேலுôயா! கிறிஸ்து வினிமித்தம் அண்ணகர்களாக நம் இஷ்டப்படி வாழலாம் (மத்19:12); ஆனல் அது சட்டமல்ல.&lt;BR&gt;(6) கிறிஸ்து இயேசுவிலுள்ள பூரணத்தை அடைந்து கொள்வதற்கான சிலாக்கியம் புதிய ஏற்பாட்டு சபைக்கு மட்டுமே கொடு க்கப்பட்டுள்ளது (மத்5:48; கொலோ 1:28) என்று சொல்வது தவறு. எபி11:39,40ஐ வாசியுங்கள். நாம் பூரணமான பின்பு பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களும் நமக்குக் கிடைத்த விசேஷித்த மேன்மையினால் விசுவாசத்தைக் கொண்டு பூரணம் அடைகிறார்கள் என்பது சத்தியமே.&lt;BR&gt;(7) ஜெயங்கொண்ட விசுவாசிகள்தான் புதிய ஏற்பாட்டு சபை என்றும், அவர்க ளுக்குத்தான் புதிய எருசலேம் என்றும் சொல்வது சரிதான் (1கொரி15:23: வெளி21:2). ஆனால் இவர்களல்லாமல், இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற ஒரு கூட்டம் இருப்பதாகவும் அவர்களுக்குத்தான் புதிய பூமி என்று சொல்வது தவறு. புதிய எருசலேமுக்கு சொந்தக்காரர்கள் அல்லாத எவரும் இரட்சிக்கப்பட்டவர்கள் என்ற கூட்டத்தில் வரமாட்டார்கள். அப்படிப் பார்த்தால் இரட்சிக்கப்பட்டு பின்மாற்றம் அடைந்தவர்கள் எல்லாருக்குமே புதியபூமி உண்டென்பது “இரட்சிப்பு-நித்திய ஜீவன்” என்ற வேத சத்தியத்திற்கு முரணான தாகும். இரகசிய வருகையில் கைவிடப்பட்ட இரட்சிக்கப்பட்டவன், அந்திக் கிறிஸ்து ஆட்சி யிலே இரத்தசாட்சியாய் மரித்தால் புதிய எருசலேம் நிச்சயம் உண்டு (வெளி20:4). மற்றப்படியானவர்களுக்கு நரகம்தான் உண்டு. இயேசுவை அறியாத காலங்களில் - நிலையில் இருப்பவர்கள், கிடைத்த சத்திய வெளிச்சத்தின்படி நடந்தவர்கள், சத்தியம் அறியாதபோது மனச்சாட்சிப்படி வாழ்ந்த வர்கள், 1000 வருட அரசாட்சி முடிந்தபின் கோகே மாகே யுத்தத்தில் சேராதவர்கள், தேவனால் முன்குறிக்கப்பட்ட நினிவே பட்டணத்தார், தென்தேசத்து ராஜஸ்திரி போன்றவர்கள் நிலை என்ன? இப்படிப் பட்டவர்களுக்குத்தான் புதியபூமி. மற்றப்படி இரட்சிக்கப்பட்டு அரைகுறையாய் நின்று, ஜெயஜீவியம் செய்யாத அத்தனை கிறிஸ்தவர்களும் நரகம்தான் செல்வர். துன்மார்க்கரும், இரட்சிக்கப்படாதவரும் இவர்களும் ஒரே கூட்டமே (1பேது4:17).&lt;BR&gt;(8) ஜெயங்கொண்ட தேவ ஊழியர் 1,44,000 பேர்தான் சீயோன் போவார்கள் என்பது தவறு. சீயோன் என்பது பிதாவின் வீடு. அந்த வீட்டிற்குத்தானே சபையார் எல்லோரையும் கூட்டிப்போக மேகமீதில் இயேசு வருகிறார். அதுதானே இரகசிய வருகை (யோ14:1-4; 1தெச4:16). அப்படி யிருக்க எல்லா சபையாரும் சீயோனுக்கு போகமாட்டார்கள் என்பது தவறான உபதேசம். தேவ ஊழியர், விசுவாசி ஆகியோரடங்கிய சபை புதிய எருசலேமில் இருக்கும். அது சீயோனுக்கும், புதிய பூமிக்கும் லிப்டுபோல போய்க்கொண்டு வந்துகொண்டு இருக்கும். மற்றும் வெளி 7 மற்றும் 14ல் சொல்லப்பட்ட 1,44,000 பேர் இஸ்ரேலர்கள். வெளி 7ல் பூமியில் இருக் கிறார்கள். 14ல் பரலோகில் இருக்கிறார்கள். இவர்கள் 12 கோத்திரத்தார். பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் (நாம் இயேசு வின் நாமம் தரித்துள்ளோம்) ஸ்திரீகளால் கறை படாத வர்கள் என்றால் திருமண மாகாதவர்கள் என்கிறார்கள். அப்படி&amp;nbsp; யானால் திருமணம் செய்வது கறையா? பாவமா? விவாக மஞ்சம் பரிசுத்தமுள்ளது (எபி13:4) என்ற வார்த்தை பொய்யா? ஸ்திரீகளால் கறைபடாதவர் என்றால் இந்த 1,44,000 பேரும் ஆண் களா? பெண்கள் சீயோனுக்குப் போக அருகதையே இல்லை யா? கற்புள்ளவர்கள் இவர்களே (வெளி 14:4) என்பதற்கு&amp;nbsp;Virgins (கன்னியர்) என்று ஆங்கிலத்தில் உள்ளதே; அப்படி யானால் பெண்களும் இந்தக் கூட்டத்தில் உண்டல்லவா? இந்த 1,44,000 பேர் பற்றி “வெளியரங்கமாகாத தீர்க்க தரிசனங்கள்” என்ற ஆசிரியரின் நுôலை வாசித்து அறியுங்கள்.(Under Printing)&lt;BR&gt;(9) மத்25:3,34,41 வசனங்களை வைத்து நித்திய&amp;nbsp; ஜீவனுக்குள் பிரவேசிக்கும் நீதிமான் களாகிய நாம்தான் செம்மறி யாடுகள் என்றும், பாவிகள் வெள்ளாடுகள் என்றும் போதிப்பது தவறு. இந்தப் பிரிக்கும் நிகழ்ச்சி இரகசிய வருகைக்குப் பிறகு பூமிக்கு இயேசு ஒலிவமலையில் கால் வைத்து வரும் 2ம் வருகையில் நடப்பது; மகிமையுள்ள ராஜாவாய் வரும்போது நடப்பது (மத்25:31); இரகசிய வருகையின் போது ராஜாவாய் வருவதில்லை; அப்போது தேவதுôதர்கள் தேவ ஜனங்களை மத்24:31; 25:32ன்படி கூட்டிச் சேர்ப்ப தில்லை என்பதை முதலில் அறியுங்கள். ஒலிவமலையில் இறங்கும் போதே இரட்சிக்கப்படும் இஸ்ரேலர் போக (வெளி1:8; ரோ11; அப்15) மீதமுள்ள உலக மக்கள்தான் அவர்கள். இதுகுறித்து இன்னும் விளக்கமாய் பழைய முழக்கங்களில் எழுதியுள்ளேன். “மீண்டும் கேட்போம்” பகுதியில் இனிமேலும் வரும். &lt;BR&gt;(10)நகை அணிந்தால், வெள்ளை உடை அணியாதிருந்தால், பூ வைத்தால் பரலோகம் கிடையாது என்பது தவறு. இதற்கு எந்த வசன ஆதாரமும் இல்லை. விக்கிரகங்கள் நிறைந்த நகைகளைத்தான் கழற்றி எறிய வேண்டும்; புதைக்க வேண்டும். மற்றப்படி நகையைப் போட்டு அழகு பார்க்கவேண்டும் என்பது தேவ சித்தம் (யாத்3:22). நகையிலே உடையிலே அலங்காரத்திலே பைத்தியமா யிராதே என்பதுதான் தேவனின் எச்சரிப்பு. சாப்பிடுவது தவறல்ல போஜனப் பிரியனாய் இருப்பது தவறு. அதுபோலத்தான் இதுவும். நகை போன்ற அலங்காரமில்லாமல் வாழ்வது நல்லது; திருமணமின்றி வாழ்வது போல! ஆனால் அது சட்டமல்ல.&lt;BR&gt;இப்படி பல காரியங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில், அடிப்படைச் சத்தியம் இருப்பதால் சி.பி.எம் சபையில் அங்கம் வகிப்பதில் தவறில்லை; அதிலுள்ள தவறான உபதேசங்கள் இல்லாத வேறு சபை அந்தப்பகுதியில் ஏதாவது இருந்தால் அதிலே இணைந்து கொள்வது நல்லது. சிந்திப்போம்! செயல்படுவோம்!! இது கடைசி காலம்!!!&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;5. இயேசுவுக்கு தழும்புகள் எப்படி வந்தன?&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;காயங்கள் ஆறினால் அவை தழும்புகளாகும். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா53:5) என்று பழைய ஏற்பாட்டிலும், “அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” (1பேது2:24) என்று புதிய ஏந்பாட்டிலும் எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு வசனம் குணமானீர்கள் என்று இறந்தகாலத்தை உச்சரிக்க வைத்து நம்முடைய விசுவாசத்தை பெரிதுபடுத்துகிறது. இப்படிப்பட்ட அற்புதங் களைச் செய்யும் தழும்புகள் இயேசுவுக்கு எப்படி வந்தன? காயங்கள் இருந்திருந்தால்தானே தழும்புகள் வந்திருக்க முடியும்! நம்முடைய மீறுதல்களினிமித்தமே அவருக்கு காயங்கள் வந்தன (எசா53:5). எப்படி?&lt;BR&gt;மாசில்லாத இயேசுவை எப்படியாவது விடுதலை பண்ணவேண்டுமென்று பிலாத்து எவ்வளவோ முயற்சித்தும், முடியாமல், பர்னபாஸ் என்ற கொடூரனை விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து சிலுவையிலறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான் (மத்27:26). வாரினால் அடித்தல் என்பது எதோ ஒரு சாட்டையாலோ, பெல்ட்டாலோ அடிப்பது அல்ல. ரோம சர்க்கார், பயங்கரமான தண்டனையை சரீரத்திலே கொடுக்க நினைத்தால் இப்படி வாரினால்தான் (Scourge) அடிப்பார்கள். இந்த வாரானது, ஒரு மரப்பிடியிலே இணைந்துள்ள 12 தோல் வார்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு தோல்வாரின் இருபுறமும், எலும்பு அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட, வெளித் தள்ளி யுள்ள கூர்மையான வளைந்த நிலையிலிரு க்கும் துண்டுகள் இணைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட வாரினால் அடிக்கும்போது கடுமையான வலியும், சதை பிட்கப்படுதலும் சர்வ சாதாரணமாய் நடக்கும். குற்றவாளி ஒரு மரத்திலே கட்டப்படுவான். பின் இந்த கொடூர மான வாரினால், ஆடையில்லாத வெறுமை&amp;nbsp; யான முதுகிலும், இடுப்பிலும் அடிப்பார்கள். சில சமயங்களில் முகத்திலும் குடல் பகுதிகளிலும் அடிப்பார்கள். ஒவ்வொரு அடியின்போதும், சதையானது பல இடங்களில் பிய்க்கப்பட்டு விழும். இது பயங்கரமான தண்டனையாதலால், குற்றவாளி அடிக்கடி மயங்கி விழுவான். சில நேரங்களில், கட்டப்பட்ட மரத்தின்கீழேயே மடிந்து போவான். இப்படிப்பட்டதான கொடூரத்தினால், குற்றவாளி உண்மையை ஒப்புக்கொள்ளவும், அவனிடமிருந்து உண்மை இரகசியங்களை தெரிந்து கொள்ளவும் இந்த முறையை பயன்படுத்தினார்கள். இயேசுவை இப்படி அடித்தார்கள் என்றால், பாவமில்லாத ஒன்றுமறியாத அவரிடமிருந்து என்னத்தை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்? (அப்22:24,25) பெற்றுக்கொண்டார்கள்?!&lt;BR&gt;நியாயப்பிரமாண சட்டப்படி சவுக்கினால் 40 அடி வரைக்கும்தான் அடிக்கமுடியும் (உபா25:3). இதனால் யூதர்கள் இப்படியாய் அடிக்கும்போது 39 அடியிலேயே நிறுத்திவிடுவார்கள் (2கொரி11:23-25). இயேசுவை அடிக்க உபயோகித்த சவுக்கிலே, 12 தோல் வார்கள் இருந்திருந்தால், அதோடு அவரை 39முறை அடித்திருந்தால், 39*12=468 சதை வெட்டுகள் உருவாகியிருக்க வேண்டும். ஒருசில அடிகள் ஒரே இடத்திலேயே விழுந்திருந்தால், ஒவ்வொரு முறையும் எவ்வளவு ஆழத்திலிருந்து அவரின் சதைகள் கிழிக்கப்பட்டிருக்கும்; அவருடைய சரீரம் எவ்வளவு அந்தக்கேடடைந்திருக்கும்! (ஏசா52:14) எத்தனை வெட்டுக்கள் உருவாகியிருக்கும்! அவரது முதுகு உழுதநிலம் போல ஆயிற்று! சங்129:3ஐ வாசியுங்கள்.&lt;BR&gt;இப்படியாய் உழுதநிலம் போல, சதைகள் பிய்க்கப்பட்டு, நம்முடைய ஆண்டவர், நமக்காய் காயங்கள் பட்டார்; அந்தக் காயங்கள் இன்று தழும்புகளாய் காணப்படுகின்றன; இயேசுவின் மரணம் நமக்கு ஜீவன்; அவரின் ஏழ்மைப்பிறப்பு நமக்கு ஐஸ்வர்யம்; அவரின் பாவச்சுமை நமக்கு விடுதலை; அவரின் வியாதிச் சுமை நமக்கு ஆரோக்கியம்; அப்படியே அவரின் இந்த பயங்கரமான அடிகளால் வந்த காயத்தின் தழும்புகளால் நமக்கு குணம்; சுகம்; விடுதலை. இது சரீர வியாதிகளால் வரும் வியாதியை மட்டுமல்ல; ஆவி, ஆத்மா, சரீரம் ஆகிய எல்லா வற்றிலும் வரும் ஆரோக்கியமில்லாத - தேவையில்லாத- அத்தனை காரியங்களும் மறைந்து போகும். ஆமென்! அவரின் தழும்பு களை விசுவாசிப்போம்; எண்ணிமுடியாத அற்புதங்களை பெற்றுக்கொள்வோம்! ஆமென்&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;6. வேளாங்கண்ணியில் நான் கண்ட அற்புதம்-அதிசயம்&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;“ரோமன் கத்தோலிக்க சபை, சி.எஸ்.ஐ சபை, லுத்திரன் சபை, போன்றவற்றில் பக்தியிருக்கிறது; சத்தியமில்லை. ஆனால் நமது பெந்தெகொஸ்தே சபைகளிலே சத்தியமி ருக்கிறது; பக்தியில்லை” என்று காலாகாலமாக சொல்லிக்கொண்டு வந்தேன். என்ன ஆச்சரியம் தெரியுமா? மார்ச் மாதம் காரைக்காலில் செமினாரை முடித்துவிட்டு, சுனாமியால் பாதிக்கப்பட்டு மறுமலர்ச்சி அடைந்திருக்கிற வேளாங் கண்ணியைப் பார்க்க சென்றபோது, மாதா கோவிலைப் பார்த்தேன். பெரிய கோவிலின் வெளிப்புற முகப்பில் “அதோ உன் தாய்” என்று எழுதப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி மரிக்கும் தருவாயில் யோவானைப் பார்த்து சொன்ன வார்த்தை இது (யோ19:27). இதுவரைக்கும், மனிதனாய்ப் பிறந்த வார்த்தையாகிய தேவனுக்கு தாயாக இருந்த மரியாள், அன்றுமுதல் இயேசுவுக்கு தாயாக இல்லாமல், யோவானுக்கு தாயாக்கப் பட்டிருக்கிறாள். ஏன்? மனித நிலையிலி ருந்தவர், மரித்து உயிர்த்தபின் தெய்வீக நிலைக்கு மாறுகிறார். தெய்வீக நிலையி லிருக்கிற தேவனுக்கு, தாய்-தந்தை யாரு மில்லை அல்லவா! அப்படியிருக்க, தெய்வீக நிலையிலுள்ள தேவனுக்கு தாய் என்று ஊரும் உலகும் மரியாளை எண்ணி, அந்த மரியாளுக்கு தேவனுக்கு மேலாய் மரியாதை யும்-மகத்துவமும் கொடுக்கக்கூடாது என்பதற் காக சொன்ன வார்த்தை இது. ள“அதோ உன் மகன்; அதோ உன் தாய்” - இயேசு ஏன் சொன்னார்? என்ற தலைப்பில் ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற நுôலிலுள்ள செய்தியை வாசியுங்கள்ன. இப்படிப்பட்ட உண்மை புரிந்ததினாலல்லவோ, வேளாங்கண்ணி கோவிலில், இயேசு தேவனின் தாய் மரியாள் என்று சொல்லிப் பழக்கப்பட்ட கத்தோலிக்க மார்க்கம், இப்போது, “தேவனின் தாயல்ல; மரியாள் உன்தாய்-நமது தாய்” என்று வருவோருக்கு விளம்பரம் போட்டுக் காட்டுவது போல எழுதப்பட்டிருப்பது, உண்மையிலேயே அந்த மார்க்கத்தில் ஏற்பட்ட பெருத்த மாற்றம் என எண்ணு கிறேன்! இந்த மாற்றம் கடைசி நாளில் தேவன் செய்யும் அற்புதம்; உலகம் காணா அதிசயம். அல்லேலுôயா!&lt;BR&gt;மட்டுமல்ல.. கோவிலுக்கு உள்ளே, பலிபீடம் என்று வைத்திருப்பார்கள். அதிலே ஒருசிலைகூட இல்லை.. மாதாவின் சிலைகூட இல்லை! என்னே அதிசயம்! தேவன் மாற்றுகிறார். மேலும், அந்த பலிபீடத்தின் இரு பக்கங்களிலும் மாதா சிலை இருந்தது. ஒருபுறத்திலிருந்த மாதா சிலையின்மேல் ஆர்ச் வடிவத்தில் &quot;&quot;இயேசு உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள்'' என்ற வசனம் எழுதப்பட்டு இருந்தது. இந்த வசனம், கானாவூர் கல்யாணத்தில் மரியாள் சொன்ன வார்த்தை யாகும் (யோ2:5). இந்த மரியாளின் வார்த்தைப் படி அன்றைய வேலைக்காரர்கள் இயேசு சொன்னதைச் செய்தார்கள்; அதிசயம் நடந்தது. அல்லேலுôயா! இந்நாள்வரை, காட்சி தந்த மரியாள் சொன்னதையே சொல்லி அதன்படியே செயல்பட்டுக்கொண்டிருந்த கத்தோலிக்க மார்க்கம், இந்த கடைசி நாட்களில், “காட்சி கொடுத்த மாதா சொன்னபடியல்ல; இயேசு சொன்னபடி செய்யுங்கள்” என்று எழுதிக்காட்டி எல்லோருக்கும் போதிக்கும் நிலைக்கு வந்திருப்பது கண்டு ஆச்சரியப் பட்டேன்! “முந்தினோர் பிந்தினேராவார்; பிந்தினோர் முந்தினோராவார்” என்ற இயேசுவின் வார்த்தை (மத்19:30) நிறைவேறுகிறது கண்டு, மெய் சிலிர்த்துப் போனேன்! இந்த இயேசு; “மனந் திரும்புங்கள்; பாவமன்னிப்பின் நிச்சயத் தைப் பெற்றுக்கொள்ளுங்கள்; சீஷராகுங் கள்; ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள்; பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு ஊழியம் செய்யுங்கள்; விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள்; தேவனுடைய வார்த்தையை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்; இயேசு உயிர்த்தார் என்பதற்கு சாட்சியாய் வாழ்ந்து காட்டுங்கள்; மரியாள் உங்களுக்கு தாயைப் போன்றவள்” என்று பல போதனைகளைச் சொல்லி யிருக்கிறார். இந்த போதனைப்படி நடக்காதவர்கள் மரியாளின் நேசர்கள் அல்ல. மரியாள் சொன்னபடி, இயேசுவின் வார்த்தை யைக் கேட்டால் “குழந்தை ஞானஸ் நானம் இருக்காது; பாவ சங்கீர்த்தனம் நடக்காது; சிலை வணக்கம் தொடராது; உறுதிபூசுதல் இருக்காது;” ஆமென்!&lt;BR&gt;இதை வாசிக்கும் தேவபிள்ளையே! மற்ற சபைகளில் “பக்தியிருக்கிறது; சத்தியமில்லை” என்று சொன்ன நான், இன்று அதையே 100க்கு 100 உறுதியாய்ச் சொல்ல வழியில்லை. கத்தோலிக்க மார்க்கத்திலும் சத்தியம் கொஞ்சம் கொஞ்சமாய் துளிர்விட்டு வளர்கிறது என்பதை உணர்கின்றேன். சகோ. பெர்க் மான்ஸ், குழந்தைசாமி, ராபர்ட் இளங் கோ, ஏஞ்சலிக்கா, சேவியராகிய நான், ஏ.வி.ராயன் போன்ற பலரை எழுப்பிய தேவன், இன்னும் எழுப்புவார்! அந்தக் காரியத்திற்காய் விசுவாசத்தோடு ஜெபிப் போம்! இயேசுவின் இரகசிய வருகையிலே இப்படிப்பட்ட கூட்டம் பெருகக்கடவது இயேசுவின் நாமத்தினாலே! அத்தோடு &quot;&quot;சத்தியமிருக்கிறது ; பக்தி யில்லை'' என்று காணப்படுகிற பெந்தெ கொஸ்தே ஆவிக் குரிய சபைகளில், சத்தியமும் மங்கிப்போய், பக்தியும் அற்றுப்போகும் நிலை வராதபடிக் கும் ஜெபிப்போம். இன்னும் இயேசு வர தாமதம் ஏன்? எல்லா மக்களுக்கும் சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதற்காகவா? இல்லை.. இல்லை. மத்24:14ல் சொல்வது ராஜ்யத்தின் சுவிசேஷம்; நாம் சொல்வது இரட்சிப்பின் சுவிசேஷம். அது நடக்கப்போவது அந்தி கிறிஸ்துவின் ஆட்சியிலே! அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்னே சபையை கூட்டிக் கொண்டுபோக வந்தாக வேண்டும் (2தெச 2:7) 2பேது3:10ஐ வாசித்தால், இரட்சிக்கப்பட்ட சபையார் ஒருவரும் கெட்டுப் போகக்கூடாது என்று நம்மேல் நீடிய பொறுமையுள்ள வராயிருககிறார் என்று அறியலாம். எனவே நமது சபைகளிலும் பக்தியும் சத்தியமும் பெருகட்டும்! மற்ற பாரம்பரிய- பெயர்க் கிறிஸ்தவ சபைகளில் சத்தியம் வளரட்டும்! இயேசு சீக்கிரம் வருகிறார்! நான் வேளாங்கண்ணியில் கண்ட அற்புதமும், அதிசயமும் நுôற்றுக்கு நுôறு எங்கும் உண்மையாய் காணப்படட்டும்! அல்லேலுôயா!&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Tue, 24 May 2011 14:40:04 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - I</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/april-2011</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;U&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 12px&quot;&gt;1. இயேசுவைக் கொல்ல கற்களை தூக்கியது ஏன்?&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/U&gt;&lt;/FONT&gt;&lt;/B&gt;தேவபிள்ளையே! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை கொல்லுவதற்காய் இரண்டு மூன்று தடவை யூதர்கள் கற்களை துôக்கினார்கள் என்றும், இயேசு மறைந்து விட்டார் என்றும் வேதம் கூறுகிறது. கல்லால் அடித்து இயேசுவைக் கொல்லும் படியாய் அவர் என்னதான் பாவங்களை செய்தார்? ஓய்வுநாளில் விறகு பொறுக்கி னவள் கல்லால் எறிந்து கொல்லப்பட்டாள். கையும் களவுமாய் பிடிக்கப்பட்ட விபச்சார ஸ்திரி, கல்லால் எறிந்து கொல்லப்படும் நிலைக்கு உட்பட்டாள். ஆனால், அந்த இரண்டு முறை கல்லெறிய இயேசு என்ன பாவம் செய்தார் என்று யூதர்கள் நிதானித்தார்கள் என்பதை ஆவியானவர் சொல்லக் கேட்போம்.&lt;BR&gt;&lt;B&gt;முதலாம் முறை:&lt;/B&gt; யோ8:31-59 வரை வாசியுங்கள். “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் - Before Abraham was, I am” என்று இயேசு சொன்ன உடனே, அவர்கள் அவர்மேல் கல் எறியும்படி கல்லுகளை எடுத்தார்கள். “&amp;nbsp;Before Abraham was, I was&amp;nbsp;- ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருந்தேன்” என்று அவர் சொல்லாமல், “I am&amp;nbsp;- நான் இருக்கிறேன்” என்று&amp;nbsp; சொன்ன தால், முட்செடியில் தேவன் சொன்ன வார்த்தை அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது&amp;nbsp;See யாத்2:14;&amp;nbsp;with யாத்6:2,3- யேகோவான. இயேசுகிறிஸ்து தன்னை யேகோவா-I am that I am - I am &amp;nbsp;-நான் இருக்கிறேன்-என்பதால் தன்னை தேவ னென்று சொல்லியதால் யூதர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.&lt;BR&gt;&lt;B&gt;2ம் முறை:&lt;/B&gt; யோ10:30-33 வரை வாசியுங்கள். “நானும் பிதாவும் ஒன்றா யிருக்கிறோம்” என்று இயேசு சொன்னதால், இயேசு மனுஷனாயிருக்க தன்னை தேவ னென்று சொல்லி, தேவதுôஷணம் சொன்னாரென்று யூதர்கள் நினைத்து கல்லெறிய கல்லுகளை எடுத்தார்கள் என்று அறிகிறோம். (See also யோ11:9).&lt;BR&gt;இயேசுவை மேசியா என்று ஏற்றுக் கொள்ளாமல், அவரை சிலுவையிலறைந்து கொன்ற யூதர்கள், அவர் சொன்ன மேற்கண்ட வார்த்தைகளை உணர்ந்திருக் கிறார்கள்; தன்னைத் தேவனென்று சொல்கிறார் என்று புரிந்திருக்கிறார்கள்; “மனிதன் எப்படி தேவனாக முடியும்? இப்படிச் சொல்வது தேவ துôஷணம்” என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். எப்படி யென்றால், லேவி24:10-16 வரை வாசித்தால், நியாயப்பிரமாணச் சட்டப்படி, கர்த்தருடைய நாமத்தை துôஷிக்கிறவன் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது முறைமை. ஏசா7:14; 9:6; ஆதி3:15; ஏசா11:1-2; 61 போன்ற பல வசனங்களின் கருத்துக்களை அறிய, யூதர்களின் மனக்கண் குருடாக்கப்பட்டிருந்த படியினால், தேவன்-வார்த்தையாகிய தேவன்-மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதை அறியாதிருந்தார்கள் (see யோ1:14; 1தீமோ3:15). இந்த அறிவு இல்லாமல், நியாயப்பிரமாணச் சட்டத்தை துôக்கிப் பிடித்துக்கொண்டு, இயேசுவைக் கொல்ல கல்லுகளைத் துôக்கினார்கள். தேவ அறிவு-வேத அறிவு அவர்களுக்கு இல்லாத தினாலே யூதர்கள் ஓசி4:6ன்படி, அன்றும், இன்றும், என்றும் சங்காரமாகிக் கொண்டே இருக்கிறார்கள். இதை வாசிக்கும் தேவ பிள்ளையே ! கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வோருக்கும் வேத அறிவு இல்லா விட்டால் சங்காரம்தான்; வேத அறிவு இல்லாத கூட்டம்தான் யூதர்களைப் போல, இயேசுவை, ஒரு மனிதனாக பாவித்து போதிக்கிறார்கள்.&lt;BR&gt;&lt;B&gt;இயேசு ஏன் 2 முறையும் மறைந்து கொண்டார்?&lt;/B&gt; இது கேள்வி! தீர்க்கதரிசிகள் சொன்னபடி, இயேசு உலகம் முழுவதுக்கும் தெரியும்படியாய் இரத்தம் சிந்தி சிலுவை யிலே மரிக்க வேண்டியிருப்பதால்&amp;nbsp; (மத்20:19; 26:2; யோ3:14; 12:32-33) அந்தவேளை வரும்வரை தன்னைக் காத்துக்கொண்டு, காத்திருந்தார். ஆமென் (மத்26:45). நியாயப்பிரமாணச் சட்டப்படியே, இவரை யூதர்களே கல்லால் எறிந்தே கொன்று போடலாமே, பின்னை ஏன் ரோம சர்க்காரின் சிலுவையிலே தொங்கவிட வேண்டும்? இதுவும் ஒரு கேள்வி. இதே கேள்வியைத்தான் பிலாத்து கேட்டான். அதற்கு, “மரண ஆக்கினை செய்ய எங்க ளுக்கு அதிகாரமில்லை” என்று யூதர்கள் சொன்னார்கள் (யோ8:31). இது யூதர்கள் சொன்ன அப்பட்டமான பொய். (லேவி 24:10-16; உபா 21:22,23)&amp;nbsp; ஜனக்கூட்டம் இயேசுவின் பின்னே ஏராளம் இருந்ததால், யூதர்கள் பயந்து, “இயேசு, ராயனுக்கு விரோதமாய் ராஜா நிலையில் கலகம் பண்ணுகிறார்” என்ற ஒரு பொய்க் குற்றச் சாட்டை அவிழ்த்துவிட்டு, அவரை சிலுவை யிலறைய வேண்டிய பொறுப்பை பிலாத்துவிடம் விட்டு, அந்த பிலாத்துவையே மிரட்டினார்கள். இரண்டாம் முறை பிலாத்து கேட்கும்போது “தேவனுடைய குமாரனென்று சொன்னபடியால், நியாயப்பிரமாணப்படி சாகவேண்டும்; இயேசுவோ, தன்னை ராஜா என்று சொல்கிறதால், ரோமராயனுக்கு இவர் விரோதி; அந்த விரோதியை பிலாத்துதான் சிலுவையிலறைய வேண்டும்; அப்படி சிலுவையிலறைய உத்தரவிடாவிட்டால், பிலாத்து, ராயனுக்கு விரோதி” என்று சொல்லி யூதர்கள் பிலாத்துவை பயமுறுத்தி னார்கள் (யோ19:6,7,12,15). தன்னுடைய பதவிக்காய் பயந்த பிலாத்து, மாசில்லாத இயேசுவை சிலுவையிலறைய ஒப்புக் கொடுத்தான் (மத்27:24-26). இயேசுவை ஒரு கொடூர குற்றவாளியாக்கி, பண்டிகை நாளிலும் விடுதலையாக்க முடியாத கலகக்காரன் என்று ஆக்கி, (யூதர்களுக் குள்ளே அவரை மரத்திலே தூக்கினால் அவர் நாமம் அந்த அளவுக்கு குறைக்கப்படாது என்று எண்ணி) 4-ம் உலக சாம்ராஜ்யத்தினாலே குற்றவாளி என்று சொல்ல வைத்து ரோம சிலுவையில் சாகடிக்க வற்புறுத்தினார்கள்.&lt;BR&gt;&amp;nbsp;ஆக, இயேசுவைக் கல்லால் எறிந்து கொல்ல யூதர்கள் முனைந்ததற்கு காரணம், அவர் தன்னை தேவனென்று-தேவ குமார னென்று-தேவனுக்கு சமமாய்- சொன்ன தால் என்று அறிகிறோம். இந்த இயேசுவின் வார்த்தைகள், இரட்சிப்பை ஏற்காத யூதர்கள் மண்டைக்கு புரிந்திருக்க, தற்கால கள்ள உபதேசக்காரர்களுக்கும், புற மதத்தா ருக்கும் புரியவில்லையே என்பது தான் நமது வேதனை! இந்த வேதனைக்கும் விடிவு காலமுண்டு! அல்லேலுôயா! இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்தமாவோம்! ஆயத்த மாக்குவோம்!&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;BR&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;2. இந்த பூமியை நாம் அனுபவிக்கலாமா?&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 12px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;தேவன் படைத்ததெல்லாம் நமக்காக. “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக; மனுவைப் படைத்தான் தனை வணங்க” என்று தாயுமானவர் பாடுகிறார். ஆதியிலே வானத்தையும் பூமியையும் படைத்த தேவன், அதை செழிப்புள்ளதாய், வாழ்வுக்கு ஏற்றதாய் ஆக்கி, 6ம் நாளில் மனிதனைப் படைத்து தேவன் சொன்னது: “இந்த பூமியை அனுபவி; ஆண்டுகொள்” (ஆதி1:28). இதே செழிப்பான நிலையிலே தான் கானானை இஸ்ரேலருக்குக் கொடு த்து “கால் மிதிக்கும் தேசமெல்லாம் உனக் குச் சொந்தம்” என்றார். இப்படிப்பட்ட தேவசித்தத்தோடு படைக்கப்பட்ட பூமி, இன்று சாத்தானின் ஆளுகையில், அனுபவத்தில் இருக்கிறது (2கொரி4:4, யோ14:30). எப்படி இது ஆயிற்று? லுôக்4:5,6ஐ வாசித்தால், ஆதாம் பிசாசுக்கு இந்த உலகை ஒப்புக்கொடுத்திருக்கிறான் என அறியலாம். எப்போது? தான் பாவம் செய்தபோது, தன்னுடைய பாவத்தால் அனுபவ பாத்தியத் தை மனிதன் இழந்தான். சாபத்தையும் தண்டனையையும் பெற்றுக் கொண்டான். இதனால் பூமி, பூமியிலுள்ளவைகள் எல்லாம் சாபத்திற்குள்ளாயின (ஆதி3: 17,18). மனிதன் அனுபவிக்க ஏற்படுத்தப்பட்ட பூமியை, மனிதன் இழந்து தவிப்பதைப் பார்த்துத்தான், முதலாம் வருகையிலேயே இயேசு காரியம் செய்யத் தொடங்கினார்.&lt;BR&gt;லுôக்19:10ன்படி, இயேசு நாம் இழந்து போன பூமியின் அனுபவ பாத்தியத்தைத் தேடினார்; கண்டுபிடித்தார்; மத்28:18ன்படி சகல அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டார்; பிசாசிடமிருந்து உரிந்து கொண்டார் (கொலோ2:14,15). இந்த நிலையில் நமக்குத் தேவை இயேசுவா? இந்த பூமியா? இந்த பூமி நமக்கு சொந்த மல்ல; பரலோகம்தான் நம் தேசம் என்று பாடுகிறோம். ஆபிரகாம்கூட பரலோக தேசத்தையே நாடினான் (எபி11:10). நமக்கும் இந்த பூமியல்ல; இயேசுதான் சொந்தம். இயேசு சொந்தமானால் அவர் சிலுவை யிலே பிசாசிடமிருந்து உரிந்துகொண்ட இந்தபூமி நமக்காகும் அல்லவா! அவர் சித்தப்படி, இந்தபூமியை நாம் அனுபவிக் கலாம் அல்லவா! இயேசுவை சொந்த மாக்கும் முன்னே இந்த பூமி நமக்கு சொந்தமல்ல; இயேசு நமக்கு சொந்தமான பின்னே, அவரின் பூமி நமக்கே சொந்தம். சிலுவையின் ஜெயத்தால், அவரிடமிருக்கும் அதிகாரம், உரிமம், அனுபவப்பாத்தியம், எல்லாம் நமக்கு வந்து சேரும். அல்லே லுôயா ! இன்னும் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர் கள் இப்படிப்பட்ட விசுவாசத்தோடு, இந்த பூமியை அனுபவிக்காமல், கஷ்டம், கவலை, கண்ணீரால் தவிக்கிறார்கள். “இந்த பூமி வேண்டாம் பரலோகம் போதும்” என்கிறார் கள். ஏன்? வசனத்தெளிவு இல்லை. ஆவியானவருக்கு விட்டுக் கொடுப்பதில்லை (யோ14:23). இந்த பூமி இப்போதைக்கு அழியாது. உபா7:9ன்படி, யாக்கோபு முதல் ஆரம்பமான இஸ்ரேல் மனித சமுதாயமே கிட்டத்தட்ட 1000 ல 35 வருடம்= 35000 வருடம் இந்த பூமியில் வாழுமென்றால், ஆவிக்குரிய இஸ்ரேலராகிய நமக்கு இது சொந்தமில்லையா? சிந்தியுங்கள். இயேசு வின் இரகசிய வருகையில் பரலோகம் போனாலும் திரும்பி வந்து வாழ வேண்டியது - ஆள வேண்டியது இங்கேதானே! எனவே இந்த பூமியை-தேவன் நமக்காய் கொடுத்த பூமியை-இப்போதிருந்தே நீ அனுபவித்தே ஆகவேண்டும். ஏதேனிலே ஆதாமும் ஏவாளும் பாவம் செய்யாததற்குமுன் அனுபவித்தபடியே! ஆமென்!&lt;BR&gt;இப்படியாய் இந்த பூமியை அனுப வித்து மகிழ நாம் என்ன செய்ய வேண்டும்? மாற்10:29,30ன்படி, இந்த பூமியிலே நுôறத்தனை ஆசீர்வாதத்தோடு வாழ என்ன செய்யவேண்டும்?&lt;BR&gt;&lt;B&gt;(1) சாந்தகுணம் தேவை &lt;/B&gt;(மத்5:5; சங்37:11) :- அப்போதுதான் மிகுந்த சமாதானமும் மகிழ்ச்சியும் பூமியை சுதந்த ரிக்கும்போது- அனுபவிக்கும்போது-வரும். இந்த பூமியிலே இயேசு தமது சமாதானத் தை விட்டுவிட்டுப் போயிருப்பதால், பூமியை சுதந்தரிக்கும்போது தேவசமாதானம் கிடைக்கும். அதற்கு சாந்தகுணம் தேவை. மோசே சாந்தகுணமுள்ளவன்தான் (எண்12:3): ஆனாலும் கானான்பூமி கிடைக்கவில்லை. காரணம் என்ன? மேரிபா வின் தண்ணீரண்டையிலே சமாதானமில் லாமல் கலங்கிப்போய்விட்டான் (எண்27:14; 20:12). ஆக, சமாதானமும், மகிழ்ச்சியும் உடைய சாந்தகுணமுள்ளவனுக்கு இந்த பூமி சுதந்தரமாகும். அவனே இந்தபூமியை அனுபவிப்பான்.&lt;BR&gt;&lt;B&gt;(2) கர்த்தருக்கு காத்திரு&lt;/B&gt; (சங்37:9) :- பொல்லாதவர்களாயிருந்து அறுப்புண்டு போகாமல், கர்த்தர், சொன்னதைச் செய்கி றவர் என்ற விசுவாசத்தோடு பொறுமை யோடு காத்திருக்க வேண்டும். எகிப்தின் அடிமைத்தனத்திலும் 430 வருடங்களாய், தேவன் விடுவிப்பார் என்பதை விசுவாசித்து பொறுமையாய் காத்திருந்ததால் அல்லவோ இஸ்ரேலருக்கு விடுதலை கிடைத்தது. கானான்பூமி அவர்களுக்கு சுதந்திரமானது. இப்படியாய் இந்தபூமியை சுதந்தரித்து அனுபவிக்கும்போதுதான் ‘ஓ தேவனுக்கு மகிமை” என்று பாடி, அக்கரையில்- கானான் பூமியில் தேவனை வாழ்த்த முடியும். இந்த பூமியை அனுபவிக்க, பொறுமையோடு கூடிய விசுவாசம்; விசுவாசத்தோடு கூடிய காத்திருப்பு மிகமிக அவசியம்.&lt;BR&gt;&amp;nbsp;&lt;B&gt;(3) ஆசீர்வதிக்கப்பட வேண்டும்&lt;/B&gt; (சங்37:22) :- ஆசீர்வாத வாழ்க்கை வாழ்கி றவனே பூமியை சுதந்தரிக்கிறவன். Blessing is conditional. தேவனுடைய வார்த்தைப்படி வாழ்ந்தால் ஆசீர்வாதம்; இல்லையேல் சாபம் (உபா11:26-28; 30:15,19). தப்பித்தவறி சாபம் வந்தாலும் கலா3:13ஐ விசுவாசிக்கும்போது அது நம்மை அணுகாது. எது ஆசீர்வாத வாழ்க்கை? இதிலே உலகப்பிரகாரமான ஆசீர்வாதமும் உண்டு; ஆவிக்குரிய ஆசீர் வாதமும் உண்டு (எபே1:3- இதுகுறித்து, “ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்றால் என்ன?” என்ற ஆராய்ச்சி செய்தியை ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற நுôலில் வாசியுங்கள்). தெய்வீக ஆரோக் கியம், பொருளாதார ஆசீர்வாதம், வெற்றி வாழ்க்கை போன்ற எல்லாமே ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகிய இரட்சிப்பு, விசுவாசம், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானம், ஆத்மா வாழ்வு, மறுரூபம் போன்ற பலவற்றால் கிடைத்து, நாம் பூமிக்கடுத்த-அனுபவிக்க வேண்டிய- ஆசீர்வாதங்களாகும். இப்படிப் பட்டவன் பூமியை சுதந்தரிக்கிறான்-அனுபவிக்கிறான்.&lt;BR&gt;&lt;B&gt;(4) நீதிமானாய் வாழவேண்டும்&lt;/B&gt; (சங்37:29) :- நீதிமானாய் வாழ்பவனே பூமியை சுதந்தரிப்பான். ரோ3:23,24ன்படி இரட்சிக்கப்பட்ட நாமெல்லாரும் நீதிமான் என்ற பட்டம் பெற்றிருந்தாலும் நீதிமானாய் வாழவேண்டும். நீதிமானாய் நீ வாழ்வதால் உனக்கு நீதிமான் என்ற பட்டமில்லை; நீதிமா னாய் வாழவேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பட்டம். நீதிமானாய் இஸ்ரேலர்கள் வாழாததால்தான் இன்றுவரை தேவன் தந்த கானான் பூமியை அனுபவிக்க முடியல்லை. &lt;BR&gt;&lt;B&gt;(5) கர்த்தருடைய வழியைக் கைக் கொள்ள வேண்டும்&lt;/B&gt; (சங் 37:34) :- இயேசுவே வழி. அந்த வழியை- அவரின் வார்த்தையை- உபதேசத்தை (மத்28:20) கைக்கொண்டால் இந்த பூமியை சுதந்த ரிக்க-அனுபவிக்க முடியும். ஆவியான வருக்கு விட்டுக்கொடுத்தால் மாத்திரமே தேவனின் வார்த்தையை கைக்கொள்ள முடியும்; இந்த பூமியை கைக் கொள்ள முடியும். ஆமென்!&lt;BR&gt;இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம்! தேவபிள்ளையே! சொந்தக் காரரின் மகன்-இந்தபூமியை அனுபவிக்கப் பிறந்த மகன்-இந்தபூமியை சுதந்திரமாய் கொண்ட மகன்-நீயல்லவா! இன்றே இதை விசுவாசி! செயல்படு. இந்தபூமி உனக்கே சொந்தம்! அல்லேலுôயா!&lt;/FONT&gt; &lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;3. இஸ்லாமிய மதம் ஒரு கண்ணோட்டம்&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;“இஸ்லாம் என்றால் தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தல்’ என்று பொருள். இந்த இஸ்லாம் என்ற வார்த்தையைப் பின்பற்றுகி றவர்கள்தான் முஸ்லீம்கள் என்றும் இஸ்லா மியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அராபிய நாட்டில் உள்ள மெக்காவில் கி.பி 570ல் பிறந்த முகமதுதான் இஸ்லாமிய மதத்தை உருவாக் கினார். மெக்காவுக்கு அருகில் உள்ள ஹிரா (Hira) மலைக்கு அவர் யாத்திரை போகும்போது, தேவதுôதன் வந்து “அல்லா என்ற ஒருவரே தேவன்; நீ அவருக்கு தீர்க்கதரிசியாயிருந்து தேவசித்தத்தை பிரசங்கி” என்று சொன்னானாம். அன்றுமுதல் முகமது பிரசங்கிக்க ஆரம்பித்தார். அவர் சொல்வதை ஆரம்பத்தில் அங்குள்ளோர் நம்பவில்லை. யாத்ரீகர்களால் மெக்காவில் பணப்புழக்கம் அதிகமானதால், முகமதுவின் வார்த்தையை கேட்க ஆளில்லை. கி.பி 622ல் ஹிஜிரா என்றழைக்கப்படும் யுத்தத்தால் முகமதுவும் அவன் சீஷர்களும் மெக்கா விலிருந்து மெதினாவிற்கு துரத்தப்பட்டார்கள். இஸ்லாமியக் காலண்டர் அன்றிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. மெதினாவில் தொடர்ந்து முகமது போதித்தவைகள்தான் குரான் என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. முகமதுக்கு முன்பு இஸ்லாம் மதம் இல்லை என்று முந்தி அறிக.&lt;BR&gt;இஸ்லாம்- அதாவது தேவசித்ததிற்கு ஒப்புக் கொடுத்தலுக்கு 5 விதமான பிரமாணங்கள் உள்ளன. (1) அல்லாவைத் தவிர வேற தேவன் இல்லை; முகமதுதான் அவரது செய்தியாளர் (Messenger). (2) ஒரு நாளைக்கு 5நேரம் ஜெபிக்கவேண்டும். (3) வருஷத்திற்கு ஒரு முறை யாவது ஏழைகளுக்கு உதவவேண்டும் (alams). (4) குறிப்பாக ரம்ஜான் மாதத்தில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். (5) வாழ்நாளில் ஒரு முறையாகிலும் மெக்காவிற்கு பரிசுத்த யாத்திரை செல்ல வேண்டும். &lt;BR&gt;பள்ளிவாசலிலேதான் குரானில் சொன்ன படி தொழுகை மெக்காவை நோக்கி செய்யப் படுகிறது. இஸ்லாமிய மதகுருவுக்கு இமாம் என்று பெயர். தொழுகையின்போது, இமாமுக் குப் பின்னாலே நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். புருஷர்களும், சிறுவர்களும் ஒன்றாகவும், ஸ்திரீகளும், சிறுமிகளும் தனியாகவும் நிற்பர். ஒவ்வொருவரும் இமாமை கவனித்து அவர் செய்வதை பின்பற்றுவார்கள். வெள்ளிக்கிழமைதான் அவர்களுக்கு முக்கிய நாள். இமாம் கொடுக்கும் செய்தியை கேட்க அன்றுதான் கூடுவர். ரம்ஜான் திருவிழா (Eldal-Fiter) தியாகத்திருவிழா (Eldal-Adha) என்ற இருபெரும் விழாக்களை இஸ்லாமியர் கொண்டாடுகின்றனர். சந்திரனை வைத்தே (Lunar System) அவர்கள் காலண்டர் இருப்பதால் அவர்களின் திருவிழாக்கள் ஒவ்வொரு வருஷமும் வெவ்வேறு தேதிகளில் வருகின்றன. பாரம்பரிய யூத குடும்பத்திலிருந்த கதீஜாவுடன் முகம்மது வாழ்ந்ததால், கிட்டத்தட்ட ஆதியாகமம் முதலான பழைய ஏற்பாட்டையே அவர் போதிக்கிறார். மேலும், மனைவி கதீஜாவின் சித்தாப்பாவின் மூலம், யூத - கிறிஸ்தவ வேத வாக்கியங்களை ஆதி முதல் அறிந்திருக்கிறார். இயேசுவை முகமது விசுவாசிப்பதில்லை. எனவே இயேசுவுக்கு நிழலாட்டமான பழைய ஏற்பாட்டுக் காரியங்களில் சிலவற்றை மாற்றிப் போதித்திருக்கிறார். உதாரணமாய் ஆபிரகாம் பலியிட்டது தன் மகனான இஸ்மவேலைத்தான் என்று போதிக்கப்படுகிறது. அவர்களின் கொள்கை “விசுவாசத்தால் நீதிமானாகிறான்; விசுவாசத் தாலேதான் அந்த நீதிமான் பிழைப்பான்” (ஆபகூக்2:4) என்ற கிறிஸ்தவ கொள்கைக்கு மாறாக “கிரியை யினாலேதான் நீதிமான் பிழைப்பான்” என்று போதிக்கப்படுகிறது.&lt;BR&gt;அவர்கள் நம்பும் ஆதாம், ஏனோக்கு, நோவா, தாவீது, சாலமோன் போன்ற தீர்க்க தரிசியைப் போல இயேசுவும் ஒரு தீர்க்கதரிசி என்று நம்புகின்றனர். முகமது என்பவர்தான் அவர்களின் கடைசி தீர்க்கதரிசி. ஆனால் இயேசு ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்ததை நம்புகின்றனர். இயேசு மரிக்காமலே பரலோகம் போனாரென்றும், மறுபடியும் பூமிக்கு வந்து அந்திகிறிஸ்துவை அழிப்பாரென்றும், இந்த பூமியில் குடும்பமும் கோத்திரமுமாய் வாழ்வாரென்றும், இவர் தெய்வமல்ல என்றும் இஸ்லாமியர் நம்புகின்றனர். ஒருவனுக்கு ஒருத்தி என்பது தேவசித்தம் என்றாலும், இரக்கத்தின் நிமித்தம்-மற்றவர்களுக்கு உதவிடும் நிமித்தம் 4 மனைவிகளைக் கட்டிக்கொள்ளலாம் என்றும் போதிக்கப்படுகிறது. தருமக் காரியங்களால், உதவும் காரியங்களால், அன்பைக் காட்டுவதால் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்குமாம். சொர்க்கலோகத்திலும் இங்கே எப்படி மனைவிகளோடு வாழ்ந்தோமோ அப்படியே வாழ்வோம் என்று நம்புகின்றனர். அவர்கள் நம்பிக்கை முழுவதும் முகம்மது சொன்ன வார்த்தையின் அடிப்படையிலானது.&lt;BR&gt;&lt;STRONG&gt;(குறிப்பு:&lt;/STRONG&gt; முகம்மது என்பவர் கத்தோலிக்க சபை விசுவாசியாய் - அனுதாபியாய் இருந்து, கொள்கை ரீதியாக வெளியேறி இப்படி ஒரு இஸ்லாமிய மார்க்கத்தை ஆரம்பித்தார் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.)&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Tue, 24 May 2011 14:35:31 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>மார்ச் 2011 கேள்வி-பதில்கள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/march-q-a</link>
            <description>&lt;P style=&quot;TEXT-ALIGN: left&quot; align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;பெயர் போடாத வாசகர்&lt;BR&gt;(1)பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத ஆவிக்குரிய சபை ஊழிய ருடன் இணைந்து ஊழியம் செய்ய லாமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;&amp;nbsp;ஊழியர் என்றாலே பரிசுத்தஆவி பெற்றே ஆக வேண்டும் (அப்1:8; 10:38). பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத வர்கள் விசுவாசிகளுமல்ல; ஊழியருமல்ல; அப்படிப்பட்ட வர்களோடு ஊழியம் செய்வது மகா தவறு.&lt;BR&gt;&lt;B&gt;(2)பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளாத வர்கள் பிசாசைத் துரத்துகிற வல்லமைக்காக, உபவாசித்து ஜெபம் செய்யலாமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;செய்யலாம். &lt;BR&gt;&lt;B&gt;(3)ஆவியின் கனிகள் 9ம் பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொள்ளாதவர்களிடம் இருக்குமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;ஒன்றிரண்டு இருக்கலாம்; 9ம் பரிபூரணமாய் காணவேண்டும் என்றால் பரிசுத்தஆவியைப் பெற்றுக் கொண்டே ஆகவேண்டும்.&lt;BR&gt;&lt;B&gt;நிர்மலா சேகர், வேளச்சேரி, சென்னை.&lt;BR&gt;(1)விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டுமே என்று தவறுகளை கண்டித்து புத்தி சொல்லும் போது, நம் சபையை விட்டு வேறே சபைக்கு ஓடுகிறார்கள். அங்கே அந்த போதகர் கடிந்து சொல்லும் போது வேறொரு சபை; திருந்துவதுமில்லை; வளர்வதுமில்லை. நம்மைப்ற்றி கோள் சொல்லித்தான் திரிகின் றனர். இது தேவையா நமக்கு? ஜெபத்தில் வைத்து விடுவோம் கர்த்தர் சரியாக உணர்த் துவார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன் சரியா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;கண்டித்து புத்தி சொல்வது நம் கடமை. அதைக் கேட்காதவர்களுக்காய் நாம் ஜெபிப்பது நம் தலையாய&amp;nbsp; கடமை. &lt;BR&gt;(2)தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப்படுகிறான் என்பதன் சரியான விளக்கம் தரவும் (ஏசா57:1). &lt;BR&gt;*ஏசா57:1 முழுவதையும் வாசியுங்கள். “தீங்கு வராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக் கொள்ளப் படுகிறான்”, என்பது இரகசிய வருகையைக் குறிக்கிறது. “தீங்கு வருவது” என்பது வரப்போகும் 7 ஆண்டு உபத்திரவ காலத்தைக் குறிக் கிறது (வெளி3:10; 1தெச1:10). இஃதல்லாமல், சங்91:16ல் சொல்லப் பட்டபடி நீடித்த நாட்களாய் வாழ்ந்து, தீங்கு ஏதுமின்றி, தேவனே எடுத்துக் கொள்ளும் தற்காலசரீரமரணம்என்றும்எடுத்துக்கொள்ளலாம்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;பெயர் எழுத தைரியமில்லாத வாசகர்.&lt;BR&gt;(1)ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்ற கர்த்தருடைய கட்டளை யை மறந்து விட்டாயா? பின் ஏன் சி.எஸ்.ஐ சபையின் போதனையான ஞாயிற்றுக் கிழமை யை &quot;ஓய்வு நாளாய் ஆசரிக்க வேண்டும்' என்பது கள்ள உபதேசம் என்கிறாய்?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;இயேசு மரித்தது வெள்ளிக்கிழமை; மரித்ததும் ஓய்வுநாள் ஆரம்பமாயிற்று (லுôக்23:54). இயேசு உயிர்த்தது வாரத்தின் முதலாம்நாளாகிய ஞாயிற்றுக்கிழமை; இது ஓய்வு நாள் முடிந்து வருகிறது (மத்28:1). ஆக ஓய்வு நாள் என்பது சனிக்கிழமைதான்; ஞாயிற்றுக்கிழமை அல்ல. ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாய் ஆசரிக்க வேதம் சொல்லவில்லை. போப்தான் கட்டளை யிட்டார். எப்படியோ, மொத்தத்தில் ஓய்வுநாள் ஆசரிப்பு கிறிஸ்தவனுக்கு அல்ல; அது 10 கற்பனைகளடங்கிய நியாயப் பிரமாணக் காரர்களுக்கு, நியாயப்பிரமாணம் சிலுவையோடு ஒழிந்தது (எபே2:14).&lt;BR&gt;&lt;B&gt;(2)அறுப்பின் பண்டிகையை கண்டிப்பாய் ஆசரிக்க வேண்டும். உன் எல்லாப் பொருளா லும் கர்த்தரைக் கனம் பண்ணு என்ற வார்த்தையை மறந்து விட்டாயா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;மரியாதைக் குறைவாய் என்னை நீங்கள் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்வேன். ஏனெனில் நான் ஆவிக்குரிய கிறிஸ்தவன். லேவி 23ல் சொல்லப்பட்ட 8 நியாயப்பிரமாணப் பண்டிகைகளும் கிறிஸ்துவுக்கு நிழலாட்ட மானவை. நிஜமாகிய கிறிஸ்து வந்த பிறகு, நிழலை ஆசரிக்கத் தேவையில்லை (கொலோ2:16,17). இல்லை.. நான் ஆசரித்தே தீருவேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் நிஜமாகிய கிறிஸ்துவை விசுவாசிக்காத பாவிகள் நீங்கள்தான். &lt;BR&gt;&lt;B&gt;(3) பல பாஷை பேசுகிறேன் என்று சி.எஸ்.ஐ, கத்தோலிக்க சபைகளில் இல்லை;&amp;nbsp;AG சபை போன்ற பெந்தெகொஸ்தே சபைகளில் தவளை கத்துகிற மாதிரி கத்தாதே!&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;சி.எஸ்.ஐ சபையைச் சார்ந்த மோகன். சி.லாசரஸ், கத்தோலிக்க சபை Fr.இக்னீஷியஸ் போன்ற பலரும் அந்நிய பாஷை பேசுகிறார் களே! பெந்தெகொஸ்தே சபையார் பேசுவது மட்டும் தவளை சத்தமா? (அப்2:13ன்படியான யூதரா தாங்கள்?)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;பாஸ்டர். சாம். சார்லஸ், மதுரை.&lt;BR&gt;(1)ஆவிக்குரிய தலைவர்கள் கூடி நடத்தும் நற்செய்திக் கூட்டங்களுக்கு, நோட்டீஸில் இயேசுகிறிஸ்துவின் படம் பிரிண்ட் பண்ணி விநியோகிப்பது அவசியமா? இயேசுவின் நாமத்தைச் சொல்ல, இயேசுவைப்போல படம் பிரிண்ட் பண்ணுதல் அவசியமா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;2கொரி5:17ஐ வாசித்தால், இயேசுவைப் பார்த்த பவுலே, “இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” என்று சொல்லி யிருக்க, இயேசுவைக் காணாத அவர்கள் யாரோ ஒருவருடைய போட்டோவை இயேசு என்று சித்தரிப்பது தவறில்லையா? விக்கிரகத்தை உருவாக்குவதும் தவறு; வணங்குவதும் தவறு (ரோ1:22). இந்த விஷயத்தில் ஆவிக்குரிய சபையாரே மாறாத பட்சத்தில் மற்றபாரம்பரிய சபையார் எப்படி மாறுவர்? &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;அபிஷேக், துôத்துக்குடி.&lt;BR&gt;(1)திமிங்கிலங்களும் லிவியாதானும் ஒன்றா? ஒன்றானால், திமிங்கிலம் நெருப்பை வெளியிடுமா? (யோபு14:19)&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;லிவியாதான் என்பது திமிங்கிலம் போன்ற கடல்வாழ் ஜீவனில் மிகவும் பெரியது. யோபு 41-ல் வரும் லிவியாதான் என்பது மேட்டிமைமிகு பிசாசுக்கு உவமானம் (See யோபு41:15 in English with யோபு41:34).&amp;nbsp; பிசாசு நெருப்பை மட்டுமல்ல. எதையும் வெளியிடத்தக்க பெலன் கொண்டது. இங்குள்ள லிவியாதான் என்பது சாத்தானே என்று&amp;nbsp;Dakes Bible, Berkeley &amp;amp; Young versions, Muffat &amp;nbsp;போன்றவை விளக்குகின்றன.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;எஸ்றா அமல்ராஜ், திருச்சி-15.&lt;BR&gt;(1)பிதாவும் இயேசுவும் வேறு வேறு நபர்களே. மூவரும் ஒருவர் என்றால் நிச்சயம் ஆண்டவர் நாங்கள் மூவரும் ஓரே ஆள் என்று கூறியிருப்பார். இயேசுதான் பிதா என்றால் உங்கள் கருத்துப்படி சங்102:22; 1தீமோ6:16 போன்ற வசனங்கள் தவறு என்று ஒத்துக் கொள்கிறீர்கள். திரித்துவ மார்க்கத்தைக் குறித்து பவுல், 2தீமோ4:2-4ல் சொன்னதற்கு நீங்களே சாட்சி. வெளி7:10ல் சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் தேவன் மற்றும் ஆட்டுக் குட்டியானவர்; 3வது நபரை தேவன் மறந்து விட்டாரா? பரிசுத்த ஆவி தேவனுடைய வல்லமையே தவிர 3வது நபர் அல்ல. சத்தியத்தை அறிந்துகொள்ள யாவே தேவன் உங்களுக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தர தொடர்ந்து ஜெபிக்கிறேன்.&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;உங்கள் ஜெபத்திற்கு நன்றி. சத்தியத்தை நுôற்றுக்கு நுôறு அறிந்தவன் ஒருவனுமில்லை. அந்த கூட்டத்தில் என்னைப்போலுள்ள எல்லோருடைய மனக்கண்களும் பிரகாசமாக வேண்டும். நீங்கள் எந்த கூட்டமோ அறியேன். பிதாவும் இயேசுவும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவர்தான் என்று சொல்லும் இயேசுநாமக் காரர்களைவிட நீங்கள் வித்தியாசமானவர்கள்.&amp;nbsp; ஆவி என்பது தேவனுடைய வல்லமையே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்பவர் ஆள்தத்து வமான தேவன்தான். (இதைக் குறித்து ஆசிரியரின் “கருகலான சத்தியம்” என்ற புத்தகத்தில் உள்ள “தேவனின் ஆவியும், பரிசுத்த ஆவியானவரும் ஒன்றா?” மற்றும் “ஆவியானவர் ஆள்தத்துவமானவரா?” என்ற செய்திகளை தயவுசெய்து வாசியுங்கள்). வேத சத்தியத்தைப் புரிந்து கொள்ளுங்கள். மூவரும் ஒரே ஆள் அல்ல; மூவரும் ஒன்றாயிருக் கிறார்கள் (1யோ5:17). ஆமென். இந்த வசனம் அடைப்புக் குறிக்குள் உள்ளதால் மூலபுத்தகத் தில் இல்லை என்று வாதிடுவோர், ஆங்கில பைபிளில் நிறைய வசனங்கள் அடைப்புக் குறிக்குள் உள்ளனவே அவைகள் எல்லாம் மூலபுத்தகத்தில் இல்லையா? மட்டுமல்ல..இந்த வசனம் ஆங்கில பைபிளில் அடைப்புக் குறிக்குள் இல்லையே காரண மென்ன? யோவான் கையால் எழுதிய மூல நுôலே தற்போது இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நுôலிலிருந்து தான் வழி வழியாய் எழுதப்பட்டன. அவைகளில் ஒரு சிலவற்றில் இந்த வசனம் இருக்கிறது; ஒரு சிலவற்றில் இல்லை. பிஷப் கார்த்தேஜ், தப்சஸ் விஜிலியஸ், The Codex montfortii and the Vulgate போன்றோர் இது யோவான் எழுதிய வசனம்தான் என்கின் றனர்.பூலோகிலே சாட்சிகள் மூன்று என்பது மூல புக்கில் உண்டென்றால், பரலோகிலே சாட்சியிடும் மூன்றும் இருந்தே ஆகவேண்டும். தேவன் என்றால் எபிரேய மொழியில் “ஏலோகிம்” இரண்டுக்கு மேற்பட்டவர் களைக் குறிக்கிறது என்பது புரிந்தால், GOD- தேவன்- என்று வருமிடங்களிலெல்லாம் 3 ஆள்தத்துவமுள்ள ஒரே தேவனைக் குறிக்கிறது என உணரலாம். God, LORD, Lord (தேவன், கர்த்தர், ஆண்டவர்) என்பதெல்லாம் 3 ஆள்தத்துவமுள்ள ஒரே தேவனைக் குறிக்கிறது. இம்மூவருக்கும் காரணப்பெயர் “யேகோவா” (கர்த்தர்) தான் என்று அறிய வேண்டும். தேவனாகிய கர்த்தர் என்றால் ஒரு நபரைக் குறிக்கிறது. சங்102:22; 1தீமோ6:16ஐ இந்தக் கருத்திலேதான் விசுவாசிக்கிறேன். 2தீமோ4:2-4ல் திரித்துவ மார்க்கத்தைப் பற்றி பவுல் எழுதவில்லை என்பதை முந்தி அறிக. இரண்டு ஆட்தத்து வமான ஆதாமும் ஏவாளும் ஒரே மாம்ச மாயிருக்கிறார்கள் என்ற இரகசியம் புரிந்துவிட்டால் திரித்துவம் என்பதும் புரிந்துவிடும் (ஆதி2:24; எபே5: 31,32). வெளி7:10ஐ வாசித்த உங்களுக்கு 3வது நபரான ஆவியானவர் மனிதர்களோடு பூமியில் இருக்கிறார் என்பதை உணர முடியவில்லையே! (இது குறித்து இன்னும் அறிய மாதாந்திர 2வது செமினாருக்கு வாருங்கள்).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;வினோத், வள்ளவிளை, KK dt&lt;BR&gt;(1)&quot;சில வசனங்கள்-வார்த்தைகள் தமிழ் மொழி பெயர்ப்பில் தவறாய் உள்ளது. ஆங்கில வேதாகமமோ, கிரேக்க வேதாகமமோ படித்தால் புரிந்துகொள்ள முடியும் &quot;என்று சொன்னால்', நம்மிடத்தில் உள்ள பைபிளை வைத்துத்தான் பேசவேண்டும்; ஆவியானவர் மொழி பெயர் ப்பில் தவறுவதற்கு விடமாட்டார்' என்று சொல்வது சரியா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;தமிழ் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரியவர்கள் அல்ல; தரங்கம்பாடியைச் சார்ந்த சமஸ்கிருதம் அறிந்த படித்த அதிகமான பார்ப்பனர்களை வைத்துத் தான் எழுதப்பட்டது. எனவே தவறு இருக்கலாம் மொழிபெயர்ப்பில். “ஆவியானவர் டிக்டேட் பண்ணி எழுதப்பட்டதா?” என்ற செய்தியை (நவம்வர்10 விசுவாச முழக்கம்) வாசித்து தியானித்தால் தற்போது பாதுகாத்து வைக்கப்பட்ட மூலப்பிரதிகளிலே தவறுகள் இருப்பதை உணரலாம். நிறையப்பேர் நரகம் நோக்கிப் போகின்றனரே (ஆவியைப் பெற்ற இரட்சிக்கப்பட்டவர்கள் கூட) ஏன்?ஆவியானவர் பாவம் செய்வதற்கு வழிவிடுகிறாரா? சிந்தியுங்கள். “நம் தேவன் நம்மை அடக்கி நடத்தும் அராஜக எஜமானனோ, ஆண்டவனோ அல்ல”.. என்பதை நாமும் உணர்ந்தால் இப்படி கேள்விகள் வராது. எங்கெல்லாம் ஒரு மொழியில் படிக்கும்போது கருத்து ஒத்து வராமல் தெரிகிறதோ, அங்கெல்லாம், ஆங்கிலம் மற்றும் மூலமொழி வேதத்தை ஆராய்ந்தறிவதுதான் உசிதம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2)பிசாசை நரகத்தில் தள்ளப்பட்ட பிறகு, அநேக காலங்கள் கழித்து மன்னிப்பாரா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;அப்படியானால், நரகத்தில் தள்ளப்படும் பாவிகளையும் மன்னிப்பாரா என்ற கேள்வி எழுமே! வெளி20:10 ன்படி பிசாசானவன் சதாகாலங்களிலும் (Eternal ) வாதிக்கப்படுவான் என்று அறிகிறோம். மேற்கொண்டு வேதம் எதுவும் சொல்லவில்லை. &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3)பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்கள் தேவனை கண்டிராததால், அவர்கள் ஆராதிக்கும்போது, உள்ளத்தில் அநேக விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்வார்கள் என்று ஒரு புஸ்தகத்தில் வாசித்தேன். இதற்கு நாம் என்ன சொல்வது? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் யோ4:24 ன்படி தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வார்கள். தேவனை ஒருவனும் கண்டதில்லை (1தீமோ6:16). ஏதோ ஒரு வழியில் எதையோ கண்டு, தெய்வம் என்று நம்பினால் தானே நீங்கள் சொல்லும் புஸ்தகத்தில் எழுதியபடி ஆராதனை செய்யமுடியும்! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(4) GEM&amp;nbsp;பற்றி உங்கள் கருத்து என்ன? அதற்கு உதவலாமா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;சகோ.அகஸ்டீன் ஜெபக்குமார் மூலம் நடக்கும்&amp;nbsp;GEM மிஷினரி ஊழியம் ஆவிக்குரியது ;அதற்கு உதவலாம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(5) தன்னை அழிக்க வருகிற ராஜாவுக்கு எலிசா விருந்து வைக்கிறார்; ஆனால் பாவம் அறியாத பிள்ளைகள் ஏளனம் பண்ணும் போது கரடிகளால் பீறிப்போடுகிறாரே ஏன்?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;2ராஜா2: 23,24; 6:13-23ஐ வாசியுங்கள். நிந்தித்த பிள்ளைகளை காரணத்தோடு சாபமிட்டான். அவன் சாபம் பலித்தது; மிருகத்தால் மரித்தார்கள். எலிசா கரடியை அனுப்பவில்லை; சாபத்தின் பலன் அது (ள்ங்ங்&amp;nbsp;&amp;nbsp; நீதி26:2). பிள்ளைகள் என்று இருப்பதால் பாவமறியா பிள்ளைகள் என்று எடுக்கமுடியாது. ஏனெனில் 28 வயது ஈசாக்கு, 39 வயது யோசேப்பு, 19 வயது இஸ்மவேல் எல்லாம் பிள்ளைகள் என்றுதான் அழைக்கப் பட்டார்கள் (ஆதி22:12; 41:12; 21:17). எனவே எலிசா சபித்ததால் நிச்சயம் இவர்கள் விவரம் அறிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். அடுத்து, ராஜா வரவில்லை; ராஜாவின் வீரர்கள் எலிசாவை அழிக்க அல்ல; பிடிக்க வந்தவர்கள். தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு போனதால்தானே எலியாவையும் பிடிக்கவில்லை; அதன்பின் அந்த ராணுவம் இஸ்ரேல் தேசத்திற்கும் வரவில்லை. மனம் மாறுபவர்கள்மேல் அன்பு காட்டுவது தெய்வீக மல்லவா! அதைத்தான் எலியா செய்தான். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(6)ஆக்ஸிடெண்ட் போன்ற காரியங்களில் அரசாங்கம் நமக்காக வழக்காடும்போது, நாம் எதிர்தரத்தாரை மன்னித்து விட வேண்டுமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;மன்னிப்பு எப்போது என்றால், எதிர் தரப்பினர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே! கேட்காத பட்சத்தில் நாம் பழிக்குப்பழி வாங்காமல் நம் வழியிலேயே போகவேண்டும். அவர்கள் நம்மைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே மன்னிக்க வேண்டும். இதைத்தான் பாவிகள் விஷயத்தில் தேவன் செய்கிறார். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;ஏ.வி.ராயன், துôத்துக்குடி.&lt;BR&gt;(1)1பேது2:21ன்படியான கிறிஸ்துவின் அடிச்சுவடு என்ன? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;1பேது2: 21-24வரையிலான அவரது செயல்முறைகள்தான் மாதிரி; நாம் பின்பற்றவேண்டிய அடிச்சுவடு. &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2)கள்ளன், எத்தியோப்பிய மந்திரி, சிறை அதிகாரி போன்றோர் பாவ அறிக்கை செய்யாமல் ஞானஸ்நானம் பெற்றார்கள். தற்போது ஞானஸ்நானம் பெற, முன் செய்த பாவங்களை அறிக்கையிட வேண்டுமென சில ஊழியர்கள் கூறுகிறது சரியா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;தவறு; வேதத்திற்கு புறம்பானது. இது குறித்து “இரட்சிக்கப்படுவதற்கு பாவஅறிக்கை தேவையா?” என்ற செய்தியை “விசுவாசித்தேன்! ஆகையால் பேசுகிறேன்” என்ற ஆசிரியரின் புத்தகத்தில் வாசித்தறியுங்கள். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3)நம் தேசத்திலும் நமக்கு ஒரு அடையாள எண் கொடுக்கப்போகிறார்களாம்.இது அந்திக்கிறிஸ்துவின் வருகைக்கான முன் அடையாளந்தானே?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;இருக்கலாம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(4)விசுவாச முழக்கம் (18) பக்கம் 11 கேள்வி 2ன் பதிலில், வெளி20: 12ஐக் காட்டி சாத்தானைக் கட்ட இயேசுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று போடப்பட்டுள்ளது. சாத்தானின் வல்லமையை இயேசு மனிதனாய் இருக்கும்போது கட்டியது போல, சீடர்கள் யோ14: 12ன்படி சாத்தானின் கிரியைகளை கட்ட முடியாதா?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt; &lt;/B&gt;நிச்சயம் சாத்தானின் கிரியைகளைக் கட்ட முடியும்; ஆனால் சாத்தானை, சீஷர்களாகிய நாம் கட்ட அதிகாரமே இல்லை. &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(5) விசுவாச முழக்கம் (18) பக்கம் 13ன் 4ம் கேள்விக் கான பதிலில் இயேசு யூதாவாகப் பிறந்தார் என எழுதி, இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்தார் என எழுதியிருப்பது தவறான அர்த்தம் கொடுப்பதாக உள்ளதே!&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&amp;nbsp;&lt;/B&gt;&amp;nbsp;இயேசு யூதா கோத்திரத்தில் யூதனாகவே பிறந்தார். அதனால்தான் யூத ராஜசிங்கமானார். யூதன் தானே இஸ்ரேலை ஆளவேண்டும்! 1000 வருட அரசாட்சியில் ஆளப்போகும் இயேசு அதனால்தான் யூதனாக- யூதாவாகப் பிறந்தார்.&amp;nbsp; &lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Mon, 23 May 2011 14:36:47 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>மார்ச் 2011 - விசேஷ செய்திகள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/march-2011-</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;U&gt;ஒரே தேவன் இருவராய், மூவராய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்-ஒரே வசனத்தில் வெளிபட்டுள்ளரா?&lt;BR&gt;&lt;/U&gt;&lt;/FONT&gt;&lt;/B&gt;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேவன் ஒருவரே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாயிருக்கிறார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் இரண்டு பேராய் இருக்கிறார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் இரண்டு ஆள்வடிவில் வெளிப் பட்டார் என்று ஒரு கூட்டமும், ஒரே தேவன் ஒருவர்தான் என்று ஒரு கூட்டமும் கிறிஸ்தவ வட்டாரத்தில் பலவாறாய் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனால் உபதேச மாறுபாடுகள் உருவாகி, ஆவிக்குரிய சபை- கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட சபை- வளர்ந்து பெருக முடியாமல் நலிந்து போகின்றது. பவுல் அப்போஸ்தலன் சொல்கிறபடி, “இப்படி போதிக்கிற கூட்டங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும் படிக்கு மார்க்க பேதங்களும் உண்டாயிருக்க வேண்டும்” (1கொரி11:19) என்பதால், இந்தக் கடைசி காலத்தில், உத்தம போதகம்- ஆரோக்கியமான உபதேசம்-இன்னதென்று ஆவியானவர் விளக்குவாராக! வேத வசனத்தின் மூலமாய்த்தான் ஆவியானவர் விளக்குவார் என்று நாம் அறிந்திருக் கிறோம் (யோ16:13-15; 14:26). வேதத்தின் மூலமாய் எது உண்மையென்று பார்ப் போம் ! காதுள்ளவன் கேட்கக்கடவன்.&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரே நேரத்தில், ஒரே செயல்பாட்டில் ஒரே வசனத்திலே மூவர்:- (1) “பின்பு தேவன் (எர்க் -ஏலோகிம்-இரண்டிற்கும் மேற்பட்டவர்கள்-பன்மையில் ஒருமை) நமது சாயலாகவும், நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்கு வோமாக” (ஆதி1:26) (2)”அப்பொழுது கர்த்தர் (கஞதஈ - தேவன்- எர்க் -ஏலோகிம்)......... நாம் இறங்கிப்போய் ஒருவர் பேசுவதை மற்றவர் அறியாத படிக்கு அங்கே அவர்கள் பாஷையை தாறுமா றாக்குவோம் என்றார்” (ஆதி11:7). (3)இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது, வானத்திலிருந்து பிதாவின் குரல்; பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் இறங்கி வந்தார் (மத்3:16,17). (4)ஸ்தேவானைக் கல் எறிந்து கொல்லும்போது பரிசுத்த ஆவியினால் நிறைந்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான் (அப்7:55). (5)”பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர்; பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்” (1யோ5:7). (6)”நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றைக்கும் உங்களுடனே இருக்கும் படிக்கு சத்திய ஆவியாகிய வேறெரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” (யோ14:16). (7)”என் நாமத்தினால் பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக் குச் சொன்ன எல்லாவற்றையும் உங்க ளுக்கு நினைப்பூட்டுவார்” (யோ14:26). (8)”ஆகையால்..., பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து..,” (மத்28:19) (9) “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும்,பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக” (2கொரி13:14). (10)”கர்த்தராகிய தேவனு டைய ஆவியானவர் என்மேலிருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்” (ஏசா61:1; லுôக்4:17-20). (11)”இப்போழுதோ கர்த்தராகிய ஆண்ட வரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்” (ஏசா48:16). இன்னும் ஏராளம் சொல்லிக்கொண்டே போகலாம். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒரே நேரத்தில், ஒரே செயல்பாட்டில், ஒரே வசனத்திலே இருவர் :- (1)”ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கெள்ளுவான், அவனில் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனி டத்தில் வந்து வாசம் பண்ணுவோம்” (யோ14:23). (2)”இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதே. நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறவனாய் இருக்கிறேன். என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்” (யோ8:17,18). (3)”என் பிதா என்னை மகிமைப் படுத்து கிறவர், அவரை உங்கள் தேவ னென்று சொல்லுகிறீர்கள்” (யோ8:54). (4)”கர்த்த ரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்” (ஏசா53:10). (5)”நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக” (1கொரி1:3). (6) “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாய் இருப்பதை கொள் ளையாடினபொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமை யாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி2:6,7). (7)”அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் கர்த்தருக்கும் அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங் களாயின” (வெளி11:15). (8)”குமாரனை நோக்கி தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கு முள்ளது...&amp;nbsp; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை&amp;nbsp; ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணினார்” (எபி1:8,9). (9)”அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியா னவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்பட்டார்” (மத்4:1). (10)வார்த்தையான தேவனை மனிதனாய்க் கருவாக வைத் தவர் ஆவியானவர் (மத்1:18; லுôக்1:35). (11)”இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாய் இருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்” (அப்5:32). (12)”உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென் றும் ...அறியீர்களா?” (1கொரி6:19). (13)”நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். நான் போகிறது உங்க ளுக்கு பிரயோஜன மாயிருக்கும். நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களி டத்தில் வாரார்” (யோ16:7). (14)”தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில்&amp;nbsp; அன்புகூர்ந்தார்” (யோ3:16). (15)”ஒருவன் பாவம் செய்வானானால் நீதிபராராய் இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராய் இருக்கிறார்” (1யோ2:1). (16)”இவரோ பாவங்களுக்காக ஒரே பலியை செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களை தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்” (எபி10:12,13; 1:13).இன்னும் ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம். வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவபிள்ளையே! ஒரே தேவன், பிதா,வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆள்தத்துவமாய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்- செயல் படுகிறார் என்று அறிகிறோமல்லவா! வார்த்தையாகிய தேவனும், பரிசுத்த ஆவியாகிய தேவனும் பூமிக்கு வந்து விட்டார்கள்; பிதாவாகிய தேவன்தான் இன்னும் வரவில்லை. 1000 வருட அரசாட்சிக்குப் பிறகு-வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பிறகு, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை கிறஸ்து ஒப்புக் கொடுப்பார் (1கொரி 15:24). அந்த ராஜ்யம் புதிய வானம் புதிய பூமியில் உருவாகும்போது பிதா பூமிக்கு வருவார். அப்போது தேவத்துவம்-திரித்துவம்-பழ்ண்ய்ண்ற்ஹ்- ஈங்ண்ற்ஹ் எல்லாமே எல்லாருக்கும் புரிந்துவிடும். ஆமென். நாமோ, மூவரும் ஒன்றாயிருப்பதை ஆவி யிலே விசுவாசிக்கிற நாமோ, இரகசிய வருகையில் எடுபட்டுப் போகும் போது பரலோகிலே கண்கூடாய் கண்டு மகிழப்போகிறோம். ஆமென்! அல்லே லுôயா! இதை விசுவாசிக்கிற-தியானிக்கிற-தேவ மனுஷனாய் நீயிருந்து இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறாயா? இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்தமாகு!! ஆயத்தமாக்கு!!! &lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&lt;STRONG&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #0000ff; FONT-SIZE: 12px&quot;&gt;&lt;U&gt;அதிசயங்கள் உன் வாழ்வில் நடக்குமா?&lt;/U&gt;&lt;/FONT&gt;&lt;/STRONG&gt;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அற்புதம் வேறு; அதிசயம் வேறு. அதிசயம் என்பது இயற்கைக்கு அப்பாற் பட்டு நடக்கும் காரியம். நன்ல்ங்ழ்ய்ஹற்ன்ழ்ஹப் ற்ட்ண்ய்ஞ்ள். பட்ண்ள் ண்ள் ள்ண்ஞ்ய்ள் ஹய்க் ஜ்ர்ய்க்ங்ழ்ள். “அதிசயம்” (ஏசா9:6; நியாயா 13:18) என்னும் நாமம் கொண்ட நம் தேவ னால் நடப்பது அதிசயம். கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தால் அது அதிசயம்; மரித்தவன் உயிர்த்தெழுந்தால் அது அதிசயம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? நம் தேவ னால் எல்லாம் கூடும்; அவரால் கூடாதது ஒன்றுமில்லை (லுôக்1:37). இதுவரைக்கும் உலகத்தில் நடக்காத, கேள்விப்படாத காரியங்களை எல்லாம் நடப்பிக்க வல்லவர் நம் ஆண்டவர். அல்லேலுôயா! குருடர் பார்ப் பெதும், செவிடர் கேட்பதும், ஊமையர் பேசு வதும் அற்புதம் (ஙண்ழ்ஹஸ்ரீப்ங்).அதிசயம்அதுவல்ல.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; “இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கிறவர்” (ரோ4:17) நம் அதிசய தேவன். விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவரும் நம் அதிசய தேவன் (மத்25:24). “நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள்; மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் இந்தப் பள்ளத் தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும்” என்று கர்த்தர் சொல்லுகிறார் (2ராஜா3:17). இதுதான் நம் தேவன் செய்யும் அதிசயம். நம் வாழ்க்கையில் எத்தனையோ காரியங்கள் நடக்குமா என்ற கேள்விகள் ஏராளம் எழும்பலாம்; ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற உலகநியதி மூன்று என்று ஆகுமா? உலக நியதி மாறாதோ? இப்படியாய் கேள்விகளோடே பதிலின்றி ஏமாற்றத்தோடு மரித்தவர்கள் ஏராளம்; ஏராளம். கன்னியின் வயிற்றில் இயேசுவைப் பிறக்க வைத்த ஆண்டவர் இன்றும் ஜீவிக்கிறாரே! கடல்மேல் நடந்தவர், கடலைப்பிளந்தவர், எரிகோவைத் தகர்த்தவர் நம் அதிசய தேவன் அல்லவா! உலக சட்டங் கள், உலக ஞானங்கள், உலக உபாயங்கள் எல்லாம் இந்தக் காரியம் முடியாது என்று சொல்லலாம்; உன்னைப் படைத்து, இரட்சித்த வரால் முடியாது என்ற வார்த்தையே இல்லை. அல்லேலுôயா! “நிலா நிலா ஓடிவா என்பது அன்றைய பாட்டியின் பாட்டு; அந்த நிலாவி லேயே அளவெடுத்துப் போடுகிறான் அதிசய பிளாட்டு” இது உலக&amp;nbsp;&amp;nbsp; அறிவுக்கு வேண்டு மானால் அதிசயமாயி ருக்கலாம்; ஆனால் தேவன் நடத்தும் அதிசயமோ நம் புத்திக்கு எட்டாதது; நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதது. நம் தேவனின் அதிசயங்கள் உன் வாழ்வில்நடக்கஉனக்குத் தேவை வசனமுள்ள விசுவாசக் கிரியை. ஆமென்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (1)சீரிய ராஜா சமாரியாவை முற்றுகை போட்டதால் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பிள்ளையையே தின்கிற அளவுக்குப் பஞ்சம். இஸ்ரேல் ராஜா அனுப்பி வைத்த ஆளிடம், “நாளைக்கு காலையில் சமாரியாவிலே விலைவாசி தலைகீழாய் மாறிப்போகும்; செழிப்பு கொடி கட்டிப் பறக்கும்” என்று எலிசா கூறுகிறான். ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி, “இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?” என்றான். அதற்கு தேவனின் அதிசயத்தை விசுவாசித்த எலிசா, “உன்னு டைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய்” என்றான். அன்று இரவு வந்து, காலை விடியப்போகிறது, சாப்பாட்டுக்கு இல்லாமல் வாடிய 4 குஷ்டரோகிகள், அதிகாலமே இருட்டோடே எழும்பி சீரிய ராணுவத்திற்குள் நுழைந்து ஏதாவது கிடைக்குமா என்று போனார்கள். அதிசயம் என்ன தெரியுமா? ஆண்டவர் சீரியரின் ராணுவத்திற்கு இரதங் களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா ராணுவத்தின் இரைச் சலையும் கேட்கப் பண்ணினதினால், ஏத்திய மற்றும் எகிப்திய ராஜாக்களின் உதவியோடு இஸ்ரேலின் ராஜா போருக்கு வருகிறான் என்று எண்ணி, தங்கள் பாளையத்தை அப்படியே விட்டுவிட்டு தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப் போனார்கள். ஒவ்வொரு கூடாரத்திற் குள்ளும் குஷ்ட ரோகி கள் நுழைந்து வெள்ளி, பொன், வஸ்திரங் களை எடுத்துக்கொண்டு, அங்கு புசித்தும் குடித்தும் சந்தோஷித்தனர். அவர்கள் உள்ள த்திலும் தேவன் அதிசயத்தை செய்தார். அதனால் அவர்கள் பொழுது விடியு முன்னே, தாங்கள் கண்டனுபவித்த காரியங் களை ராஜாவுக்கு சொல்ல ஓடி வந்தனர். கேட்ட ராஜாவுக்கு விசுவாசம் வரவில்லை. ராஜாவின் ஊழியக் காரன் ஒருவன் சொôன்னபடி இரண்டு இரதங்களைக் கொண்டு சீரிய ராணுவத்தை தொடர்ந்தனர். சீரியரோ தங்கள் பொருட்களை எல்லாம், வழிஎல்லாம் இரைத்துப் போட்டுவிட்டு தீவிரித்து ஓடினர். இஸ்ரேல் ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டனர். என்னே அதிசயம்! எலிசா சொன்னபடியே அன்று காலையிலே விலைவாசி தலைகீழாய் மாறியது; செல்வம் செழித்தது இஸ்ரேலிலே. ராஜாவுக்கு கைலாகு கொடுக்கிற பிரதானி, ஒலிமுக வாசலிலே ஜனங்கள் நெருக்கி மிதித்ததினால் மாண்டு போனான் (2ராஜா 6:24-7:16). அதிசய தேவன் தன் பெயருக் கேற்றபடியே அதிசயங்களை இன்றும் காணச் செய்வார்! அது உன் கண்களுக்கு ஆச்சரிய மாயி ருக்கும்! அல்லேலுôயா! உனக்குத் தேவை வசனவிசுவாசக் கிரியை மட்டுமே! ஆமென்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (2) விசுவாசி சூனேமியாளை, 7 வருஷம் பஞ்சம் வருவதால், வேறு நாட்டுக்கு அனுப் புகிறான் எலிசா. அவளும் தேவ மனுஷனின் வார்த்தையை விசுவாசித்துப் போனாள். 7 ஆண்டுகளுக்குப்பிறகு திரும்பி வந்தவள், தன் வீடு, வயல், போன்றவை களைப் பெற்றுக் கொள்ள ராஜாவிடம் முறையிடச் சென்றாள். அங்கே என்ன அதிசயம் தெரியுமா? எலிசாவின் வேலைக் காரன் கேயாசியிடம், எலிசா செய்த அற்புதங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான் ராஜா. இவள்தான் அந்த ஸ்திரி என்று கேயாசி சொன்ன உடனே, ராஜா இவளிடத்திலும் விசாரித்தான். அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண் டான எல்லாவற் றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் அன்று வரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய்தான். இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 7 ஆண்டுகளாய் கர்த்தர் அவளைக் காப்பாற்றியது ஆச்சரியம்! கேயாசி, ராஜாவிடம் பேசிக்கொண்டிருந்தது அதிசயம்! அவள் நிலத்தையும் வருமானத் தையும் பெற்றுக் கொண்டது மகா அதிசயம்! உலகத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களைச் செய்கிற அதிசய தேவன் இன்றும் ஜீவிக்கிறார்! அல்லேலுôயா!&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இந்த அதிசய தேவன் 2011 ஆண்டு களுக்கு முன்னாலே கன்னியின் வயிற்றில் பிறந்தது அதிசயம்; சிலுவையிலேயே மரணத் தை ஜெயித்தது அதிசயம்; சொன்னபடியே 3ம்நாள் உயிர்த்தெழுந்தது அதிசயம்; அக்கிரமங்களினாலும் பாவங்களி னாலும் மரித்திருந்த நம்மை, அவரோடுகூட உயிர்ப் பித்து, தான் இன்னார் என்று காட்டியது அதிசயம். இந்த அதிசய தேவனை விசுவாசி! விசுவாசித்ததை அறிக்கையிடு! இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியம் உன் வாழ்வில் நடக்கும்! அல்லேலுôயா!&lt;BR&gt;&quot;&quot;காற்றை நாம் காணமாட்டோம் &lt;BR&gt;மழையையும் பார்க்கமாட்டோம்&lt;BR&gt;வாய்க்கால்கள் நிரப்பப்படும்- நம்ம&lt;BR&gt;வாய்க்கால்கள் நிரப்பப்படும்”&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் ; எப்போதும் மகிழ்ந்திருப்போம் !''&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; விசுவாசிப்போம்! அறிக்கையிடுவோம்! பாடுவோம்! பொறுமையோடு காத்திருப் போம்!&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அதிசய தேவன் அதிசயங்களை செய்தே தீருவார்! அல்லேலுôயா!&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இயேசு சீக்கிரம் வருகிறார்! ஆயத்த மாவோம்!! ஆயத்தமாக்குவோம்!!! &lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #0000ff&quot;&gt;&lt;STRONG&gt;&lt;U&gt;தற்கொலை&amp;nbsp; செய்யலாமா?&lt;/U&gt;&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; வாழ்க்கையிலே தோல்விகள், தாங் கொண்ணாத் தொல்லைகள், நிம்மதியில்லா நேரங்கள், எதிர்காலமே சூன்யமாய்த் தோன்றும் சமயங்கள், தன்மானம் இழந்து தலைகாட்ட முடியா நிலைமைகள், தீராத வியாதிகள், திக்கற்ற தன்மைகள், பொருளாதார சிக்கல்கள், காதல் தோல்விகள், கடன் பிரச்சனைகள், காலமெ ல்லாம் கண்ணீர் மயங்கள்- இப்படிப்பட்ட நேரங்களில் இந்த உலக வாழ்வு எதற்கு என்று சொல்லி தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம்; ஏராளம். தாங்கள் மாத்திரமல்ல; தங்கள் குடும்பத்தையே கொன்றுவிட்டு தாங்களும் மரிக்கிறவர்கள் ஏராளம். “வாழ வழியில்லை; வாழ்ந்தும் பயனில்லை” என்று உயிரை மாய்க்கிறார்கள். யாருக்கும் தொல்லையின்றி, இப்படி தற்கொலை செய்வது சரி என்றே பலருக்குப் படுகின்றது. இது குறித்து வேதம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம். வேத வாக்கே தேவ வாக்கு. ஆமென்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மாசில்லா ஆட்டுக்குட்டியை காட்டிக் கொடுத்தேனே என்று கதறி, கிடைத்த வெள்ளிக்காசை ஆசாரியனிடம் வீசி எறிந்து விட்டு, செய்த குற்றத்திற்கு பிராயச் சித்தமாய் நான்று கொண்டு செத்தான் யூதாஸ். “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பின் மானம் வரின்” என்ற வள்ளுவரின் கருத்துப்படி மரித்துப்போனான். இந்த யூதாஸ்- அநீதத்தின் கூலியால் மரித்த யூதாஸ்- தனக்குரிய இடத்துக்குப் போனான் என்று வேதம் சொல்கின்றது (அப்1:24). ஆண்டவர் இயேசுவால் அப்போஸ் தலனாக்கப்பட்டவன்; ஆண்டவருக்கு பொருளாளராய் இருந்தவன்; அகால மரணத்தை தானே உண்டாக்கிக் கொண்ட தால் பாதாளம் போனான். எபி 11ல் இல்லாமல் போனான்; கேட்டின் மகனாகிய பாவமனுஷன் என்று அழைக்கப்பட்டான் (யோ17:12).&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேவனால் முதன்முதலில் ராஜாவாய் அபிஷேகம் பண்ணப்பட்டவன் சவுல்; அவன் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படியவில்லை; இரண்டகம் பண்ணினான்; முரட்டாட்டம் பண்ணினான் (1சாமு15:22-24). ராஜ அபிஷேகம் எடுபட்டுப் போயிற்று; ஆட் கொண்டிருந்த ஆவியானவர் நீங்கினார்; பொல்லாத ஆவியால் கலக்கப்பட்டான்; அஞ்சனக்காரியைத் தேடினான். பெலிஸ் தரிடம் தோல்வியைக் கண்டான். எதிரியால் சாவதைவிட தானே சாகலாம் என்று தற்கொலை செய்து மரித்தான் (1நாளா10:13). எபி 11ல் விசுவாசிகள் பட்டியலில் இடம் பெறாமல் போனான்.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! தற்கொலை என்பது நரகத் தண்டனைக்கு உகந்த பாவம் என்று அறிகிறோம். அவன் உயிரை அவனே மாய்க்கிறான்; இதிலென்ன பாவம்? இது கேள்வி. மனுஷன் தேவனுடைய சாயலின்படியும் ரூபத்தின் படியும் உண்டாக் கப்பட்டவன். மனுஷனுடைய இரத்தத்தில்தான் மாம்ச உயிர் இருக்கிறது. இந்த இரத்தம் சிந்தப்பட்டால் (கொலையோ, தற்கொலையோ எப்படியோ?!) உயிர் போகிறது; மனிதன் மரிக்கிறான். இதனால் தேவன் வாஞ்சித்துப் படைத்த தேவ சாயல் இந்த பூமியில் இல்லாமல் போகிறது. இதனால் தேவனுக்குக் கோபம் (ஆதி9:5,6). மட்டுமல்ல, இப்படிப்பட்ட வர்கள்மேல் தேவனின் கோபாக்கினை வெளிப்படுகிறது. இம்மையிலும் அகால மரணம்; மறுமையிலும் பொல்லாத நரகம். இந்த பூமியிலே வாழ்ந்து தேவனுக்கு சாட்சியாய் (ஆதி1:26-28), நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற (சங்91:16) தேவனின் வாஞ்சையை நிர்மூலமாக்கி, தேவனின் படைப்பையே இபபடிப்பட்ட மரணத்தால் அசிங்கப்படுத்துகிறான். இந்த பூமியை ஆள உண்டாக்கப்பட்டவன் இந்த பூமியை விட்டு சுயமாகவே மாண்டு போகலாமா? கொலை செய்யப்படுவது என்பது மற்றவர்களால்! தானே கொலை செய்து கொள்தல் என்பது விருப்பத்தோடு, தேவனை- தேவசாயலை அவமதிப்பது / மறுதலிப்பது ஆகும். ஆக, தற்கொலை என்பது கொலை செய்யப் படுவதைவிட மிகவும் மோசமான ஒன்று என அறிகிறோம். இதிலிருந்து- இந்தப் பயங்கரமான பாவத்திலிருந்து- விடுதலை ஏதும் உண்டா?&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மாற்10:29,30ன்படி, இம்மையிலே நுôறத்தனை ஆசீர்வாதமும் மறுமையிலே நித்திய ஜீவனும் பெற்று அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தேவ சித்தம். உலகத்தில் உபத்திரவங்கள் உண்டு; உலகத்தை ஜெயித்த ஆண்டவரை விசுவாசித்து திடன் கொள்ளுங்கள் என்கிறார் இயேசு (யோ16:33). உன் ஆத்மா வாழ்ந்தால்தான் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க முடியும் (3யோ2). ஆக ஆத்மா வாழ வார்த்தை தேவை.(யாக்1:21;ரோ12:2) தேவனுடைய வார்த்தையால் போஷிக்கப்பட்டு, விசுவாசத் தோடு வளரும் பிள்ளைக்கு தோல்வியே இல்லை. ஆமென். விசுவாசிக் கிறவன் பதறான்; விசுவாசிக்கிறவன் வெட்கப் படான். வாழ்க்கை என்பது போராட்டம்தான். மேடுகள் உண்டு; பள்ளங்கள் உண்டு. தாண்ட வேண்டிய வைகளை தாண்டு; மிதிக்க வேண்டியவைகளை மிதி; உனக்கு மான் கால்கள் கொடுத்தது ஜெயிக்கத் தானே! ஜெயங்கொள்ளுகிறவனுக்கே ஜீவகிரீடம். அல்லேலுôயா! தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்று விசுவாசத்தோடு எதிர் நோக்குகிறவன், எதிர்நீச்சல் போடுகிறவன், தற்கொலை செய்யான். தன் ஜீவனுக்காக இயேசுவை அறியேன் என்று மூன்றுமுறை மறுதலித்து சபித்த பேதுருவே, சேவல் கூவியபோது இயேசு சொன்ன வார்த்தையை நினைந்து, இயேசுவை நோக்கிப் பார்த்து மனங்கசந்து அழுது மன்னிப்புப் பெற்று பிரதான அப்போஸ்தலனாய் வாழ்ந்து காட்டினானே! தேவனின் இருதயத்திற்கேற்ற தாவீது தன் போராட்ட ஜீவியத்தில் தற்கொலை செய்யாமல் விசுவாசத்தோடு எதிர்நீச்சல் போட்டு சாட்சியாய் இன்றும் வாழ்கிறானே! அல்லேலுôயா! “ஆண்டவரே1 என்னை எடுத்துக் கொள்ளும். ஏன் இந்த உபத்தி ரவம்?” என்று சொல்வதும் தற் கொலைப் பாவத்தோடு சோந்ததுதான். எலியாவும் இப்படித்தான் புலம்பினான் (1ராஜா19:4); இருதய எண்ணத்தை கிரியையிலே கொண்டு வர, அவனை அழைத்த ஆண்டவர் விடவேயில்லை. உன்னையும் இப்படித்தான் தேவ பிள்ளையே! யோனாவும் அப்படித்தான் இருந்தான் (யோனா4:8). அவனையும்கூட தேவன் காத்தாரே! தற்கொலை என்பது ஒரு நிமிஷம்! அதன் பலனோ சதாகாலமும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல். வசனப்படி வாழ்கிற வாழ்வோ விசனமில்லாத வாழ்வு; வெற்றி வாழ்வு; ஆரோக்கிய வாழ்வு; அதுதான் தேவன் விரும்பும் தெய்வீக வாழ்வு!&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவபிள்ளையே! உன்னை தேவன் படைத்ததன் நோக்கம் புரிகிறதா? நீயும் வாழவேண்டும்; மற்றவர் களையும் வாழ வைக்க வேண்டும் இயேசு வின் நாமத்தினால். இந்த ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட நீ (மத்28:18-20) பிசாசின் கண்ணி வெடிக்குள் மாட்டி தற்கொலைப் பாவத்தில் வீழ்கிறாயா? உன் கண்ணீரைத் துடைப்பவர் நம் ஆண்டவர்; உன்னோடுகூட இருந்து கைவிடாமல் வழிநடத்துபவர் நம் ஆண்டவர் ; பூமிக்கு வந்து இரத்தம் சிந்தி மரித்ததே உன் வாழ்விற்காகத்தானே! இவ்வுலக வாழ்வு ஒளியாய் இருந்தால்தானே மறுவாழ்வு பேரொளியாய் இருக்கும்! இன்றே தீர்மானி! நம் தேவனை- தேவனின் வார்த்தையை-விசுவாசித்து ஜீவிப்பவன் வெட்கப்பட்டுப் போவதே இல்லை! அல்லே லுôயா! விசுவாசம் வெற்றியைத் தரும்! தற்கொலைப் பாவம் உன்னை அணுகாது! உனக்காய் சிலுவையிலே உயிரைக் கொடுத் தவரின் பிள்ளையல்லவா நீ! ஆமென்! &lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #0000ff&quot;&gt;&lt;STRONG&gt;உலகம் ஏன் சரியாகவில்லை?&lt;/STRONG&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உலகம் அலங்கோலமாயிருக்கிறது; உண்மையும் உத்தமமும் இல்லை; நீதியும் நேர்மையும் இல்லை; எங்கும் கொலை, கொள்ளை, விபச்சாரம், வேசித்தனம், எத்தல், ஏமாற்றம், நன்றியின்மை, அன்பில்லாமை. இப்படிப்பட்ட உலகத்தில் மாற்றம் வருமா? எப்போதுதான் இந்த உலகம் சரியாகும்?&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஒருநாள், ஒரு அப்பா, வீட்டிலே ஆபீஸ் வேலை பார்த்துக் கொண்டிருக்கையில் அவருடைய மகன் வந்து அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருந்தான். எப்படி அவனை சமாளிப்பது என்று நினைத்து, தன்னிடமிருந்த ஒரு உலகப் படத்தைக் கிழித்துப் போட்டு, இந்த துண்டு பேப்பரை எல்லாம் ஒன்றாக்கி, உலக ஙஹல்ஐ சரி பண்ணிக் கொண்டுவா என்று அவனிடம் சொன்னார். “உலகப்படம் கிழிந்துபோய் பல துண்டுகளாய்ப் போயின; இவனால் சரி பண்ணவே முடியாது” என்று அப்பா நினைத் தார். என்ன ஆச்சரியம்! பத்தே நிமிடத்தில் அவன் சரிப்படுத்திக் கொண்டு வந்து கொடுத்தான். “இது எப்படி ஆயிற்று?” என்று அப்பா கேட்டார். “இது என்ன பெரிய காரியம்? உலகப்படத்திற்கு&amp;nbsp; பின்னாலே மனிதப்படம் இருந்தது; மனிதனின் கை, கால், தலை எல்லாவற்றையும் ஒன்றாக்கி மனித னை சரியாக்கினேன். அதை அப்படியே திருப்பிப் பார்த்தேன்; உலகம் சரியாயிருந்தது” என்று பதிலளித்தான் மகன்.&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! இது நான் படித்த கதைதான். ஆனால் இதன் மூலமாய் ஒரு சத்தியம் வெளிப்படுகின்றது. பிசாசின் பிடிக்குள் இருந்து அழிந்து கொண் டிருக்கும் உலகத்தை சரியாக்க வேண்டு மென்றால்- செப்பனிட வேண்டுமென்றால்- நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென் றால், இங்கே வாழும் மனிதர்கள் சரியாக வேண்டும்; மனிதர்களுக்குள்ளே ஒரு நல்ல மனமாற்றம் உருவாக வேண்டும். மனிதன் மாறினால் உலகமே மாறும். ஆமென். மனிதர்களுக்குள்ளே இப்படிப்பட்ட ஒரு மாற்றத்தை உருவாக்கி, இந்த பூமியை பரலோக ராஜ்யமாக மாற்ற வேண்டும் (மத்6:10) என்பதற்காகத்தானே, 2011 ஆண்டுகளுக்கு முன் இயேசு பூமிக்கு வந்தார்; நமக்காய் ஜீவனைக் கொடுத்தார். அதை விசுவாசிக்கிற ஒவ்வொரு மனிதனும் மாறுதலடைகின்றான். மனிதன் மாறும்போது இந்த உலகமே மாறும்! அல்லேலுôயா! இந்த மாற்றத்திற்கு-சரிப்படுத்துகிற வேலைக்கு த்தானே உன்னையும் என்னை யும் தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார்; அழைத்து மிருக்கிறார். அவரின் அழைப்பை உறுதிப் படுத்திக் கொண்டு, தொடர்ந்து இயேசுவின் பணியில் முன்னேறுவோம்! ஆமென்! உலக மாற்றம் நம் கையில் இயேசுவின் நாமத்தினால்! அல்லேலுôயா!. &lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Mon, 04 Apr 2011 15:47:28 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>பிப்ரவரி 2011 கேள்வி-பதில்கள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/-2011-mar-3-2011-4-01-54-pm-54</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;26-1-11ல் பண்ருட்டி, அண்ணா கிராமம். வானவில் தேவாலயத்தில் நடந்த &lt;BR&gt;கருத் தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள்&lt;BR&gt;(1)இயேசுகிறிஸ்து வாழ்ந்த 33.5 ஆண்டு களில் மரியாளைப் பார்த்து எத்தனை முறை அம்மா என்று அழைத்துள்ளார்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;அம்மாவைப் பார்த்து, உலகில் மனிதனாய் வாழ்ந்த காலம் வரைக்கும் எத்தனையோ முறை அம்மா என்றுதான் அழைத்திருப்பார். யோ2:4;19:26 போன்ற வசனங்களில் “ஸ்திரியே” என்று மரியாளை இயேசு அழைத் ததை வைத்து இந்தக் கேள்வி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மரியாளிடம் மட்டுமல்ல மற்றப் பெண் களிடமும் இப்படித்தான் அழைக்கிறார் (மத்15:28;யோ4:21). தேவதூதன்கூட யோ 20:15-ல் இப்படித்தான் அழைக்கிறான். ஸ்திரியே என்பது அவர்கள் மொழியில் உயர்வான-மதிப்பு மிகுந்த- வார்த்தையாகும். நம் நாட்டில் “தாய்க்குலமே”, “அம்மையே” என்று சொல்வது போலாகும். ஆங்கிலத்தில் “மேடம்” என்று சொல்வது போலாகும். “சார்” என்றால் “ஐயா”; “மேடம்” என்றால் “அம்மா” அல்லது “அம்மையே” என்று அர்த்தமாகும். ஆக, “ஸ்திரியே” என்பது, அம்மா ஸ்தானத் திற்குரிய வார்த்தை யாகும். ஊழியத்திற்கு வந்ததால் தான் அம்மா உறவு இல்லாமல் இப்படி அழைத்தார் என்று சிலர் சொல் கின்றனர். சிலுவையிலே தொங்கும்போது அம்மா உறவில்தானே அழைத்தார்! உலகத்திலே ஊழியனாய் இருக்கும் வரைக்கும் எல்லோருக் கும் அம்மா, அப்பா உறவு நிச்சயம் இருக்க வேண்டும். ஆமென்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2)R.C சபையார் ஏன் மரியாளை ஓவியமாக வரைந்தும், சிலையாக வடித்தும் வணங்குகிறார்கள்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;ஆண்டவனையே பெற்றெடுத்த தாய் என்பதால் மரியாளுக்கு இவ்வளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றும், (1தீமோ 3:16), மரியாள் நம்மைப்போல் மனுஷியாய் பிறந்தவர்தான் என்றும், ஆண்டவருக்கு மரியாள் அடிமை என்றும் (லுôக் 1:38), “இயேசு சொல்கிறபடி செய்யுங்கள்” என்று மரியாள் சொன்னபடி (யோ 2:5) இயேசுவே சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென்றும்,&amp;nbsp;R.C &amp;nbsp;சபையார் அறியாத தால் அப்படிச் செய்கிறார்கள்; ஒருசிலர் அறிந்தே விக்கிரக ஆராதனை செய்கிறார் கள். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3)கடைசிக் காலத்தில் போலியான ஊழியக் காரர்கள் தோன்றுவார்கள் என்று கூறப் படுகிறது. அப்படியானால் அவர்களை&amp;nbsp; எப்படி நாம் தெரிந்துகொள்வது?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;அடிப்படை வேத வசனத்திற்கு-மூல உபதேசத்திற்கு (எபி 6:1,2)-மாறாய் போதிக்கிற அத்தனை பேரும் கள்ள உபதேசக்காரர்கள். வசனம் நமக்கு தெரிந்தால்தான் அவர்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆசிரியரின் “தெரிந்து கொள்ளுங்கள்” என்ற நுôலிலுள்ள “கள்ள உபதேசங்கள்-வசனவிளக்கம்” என்ற செய்தியை வாசியுங்கள். ஒருசிலர் நல்ல உப தேசங்களை ஊருக்கும் உலகுக்கும் போதித்து விட்டு, தங்கள் சொந்த வாழ்க் கையில் போலியாய் வாழ்வதும் உண்டு. இவர்களைத் தேடி கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, யார் வழி யாய் எந்த உபதேசம் வந்தாலும் அது வேத வார்த்தைதானா என்று பகுத்தறிந்து கைக்கொள்வதே மிக முக்கியம். ஆட்களைப் பாராதே! ஆண்டவனின் வார்த்தையையே பார்! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(4) இந்த உலகம் தீயினால் அழிக்கப்படும் முன்பு இயேசுவின் வருகை இருக்குமா? அல்லது பின்பாக இருக்குமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;இயேசு முதலாம்முறை பூமிக்கு வந்தது போல, 2ம்முறை பூமிக்கு வரும் வருகைக்குப் பின் 1000 வருட ஆட்சி பூமியில் நடக்கும்; அதன்பின்தான் இந்த பூமி தீயினால் அழிக்கப் படும். மத்திய ஆகாயத்திற்கு இயேசு வந்து, சபையை கூட்டிக்கொண்டுபோகும் இரகசிய வருகையோ, 2ம் வருகைக்குமுன் 7ஆண்டு அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கு முன்பு நடக்கும் (2தெச 2:7,8).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(5) பூமி இன்னும் 50லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்று புவியியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்க இயேசு எப்போது வருவார்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;இயேசு வந்து இந்த பூமியை அழிப்பார் என்ற உபதேசம் பரவியிருப்பதால்தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழும்புகின்றன. இந்த பூமி அழியவே அழியாது. ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் (மத் 5:5; சங் 37:39) அவ்வளவுதான். உபா7:9ஐ வாசித் தால், இஸ்ரேல் மக்களே 1000 தலைமுறை மட்டும் (1000*35 வருஷம்/தலை முறை= 35000 வருஷம்) இருக்கப் போகிறார் களே! இயேசு வந்தபின் தீயினால் இந்த சகாப்தம் அழிக்கப்படுமே ஒழிய, பூமியை அழிக்க இயேசு வரப் போவதில்லை. இயேசு வரக்கூடிய காலம் இந்தக்காலம்தான் என்று உலக நிகழ்ச் சிகள் காட்டுகின்றன. வேதம் என்றைக்கும் விஞ்ஞானத்திற்கு ஒத்தே போகும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(6 )விசுவாசிகளுக்கு பிரச்சனை வருமா ஏன்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;உலகத்து அதிபதியாம் பிசாசின் பூமியில் நாம் வாழும் வரைக்கும் நமக்கு பிரச்ச னைகள் உண்டு. யோ16: 33ன்படி நிச்சயம் இயேசுவின் நாமத்தினால் ஜெயம் உண்டு.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(7) நீதி 26:4,5ஐ விளக்குக? &lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;”கருகலான சத்தியம்” என்ற ஆசிரியரின் நுôலிலுள்ள “மூடனுக்கு பதில் கொடுக்க லாமா?” என்ற செய்தியை வாசித்தறியுங்கள். எப்பொழுதெல்லாம் பதிலளிக்க லாமோ அப்பொழுதெல்லாம் பதில் கொடுக்க வேண்டும்; எப்போதெல்லாம் பதிலளிக்கக் கூடாதோ அப்போதெல்லாம் பதில் கொடுக்கக் கூடாது. இரண்டிற்கும் ஞானம், அறிவு, வேத வசனத்தோடு தேவை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(8) ஆவிக்குரிய சபையின் அடையாளங்கள் என்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;வெளி2,3ஐ வாசித்தால் 7 ஆவிக்குரிய சபைகள் வருகின்றன. அதை தியானியுங்கள். ஆவிக்குரிய சபை என்றால் அந்நிய பாஷை பேசும் சபை என்பதல்ல; ஆவியானவரால் நடத்தப்பட்டு, அவர் போதிக்கும் சத்தியங் களை ஆவியிலே உட்கொண்டு அதன்படியே செயல்படுகிற சபைதான் ஆவிக்குரிய சபை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(9) ஆரோனைப்போல அழைக்கப்பட்டால் ஊழியம் செய்யலாம் என்று வேதம் சொல் கிறது. ஆனால், ஒரு சபையிலே இருந்து இன்னொரு சபையிலே வந்து, கவர் மெண்ட் வேலை செய்து கொண்டு, ஒரு சபை இருக்கிற ஊரிலேயே இன்னொரு சபை கட்டி நடத்தலாமா?&lt;/B&gt;&amp;nbsp;&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp; கர்த்தருக்கு சித்தமானால், தேவனின் ஊழிய அழைப்பு இருந்தால், எந்த ஊரிலும் சபை நடத்தலாம்; கவர்மெண்ட் வேலையோ வேறு எந்த வேலையோ செய்து கொண்டோ, வேலையே செய்யாமலோ ஊழியம் செய்யலாம் தவறில்லை. அழைப்பு மிக முக்கியம்; அவரின் நடத்துதல் முக்கியம்.&amp;nbsp; &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(10) &quot;&quot;இயேசு தேவனாயிருந்தால் ஏன் முழங்கால் படியிட்டு ஜெபம் செய்கிறார். எனவே அவர் ஒரு தீர்க்கதரிசிதான்'' என்று இஸ்லாமியர் சொல்கிறார்களே!&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;இயேசு தீர்க்கதரிசியாக மட்டுமல்ல... ஆசாரியராக, ராஜாவாக பிரதிபலிக்கிறார். வார்த்தையாகிய தேவன், இயேசு என்ற பெயரில் மனிதனாய் வந்தார். மனிதனாய் வாழ்ந்தார். எனவே மனிதர்களைப் போல செயல்பட்டார். அதிலே ஒன்றுதான் அவர் ஜெபம் செய்தது. உயிர்த்தெழுந்த ஆண்ட வரை, “என் ஆண்டவரே தேவனே” என்று தோமா சொன்னபோது அவர் அதை ஏற்றுக் கொண்டாரே! எனவே அவர் தேவன்தானே! &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(11) இஸ்லாமியர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேதத்தின் அடிப்படையில் என்ன போதனை தேவை?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;எல்லாவற்றுக்கும் மேலாய், சொன்ன படியே பிறந்து, சொன்னபடியே மரித்து, சொன்ன படியே உயிர்த்து, மரணத்தை ஜெயித்த சரித்திர புருஷர் இயேசு ஒருவர்தான் என்பதால் அவரேதேவன்; அவரைப்போல் வேறு யாராவது இருந்தால் இயேசு தேவனல்லவே! பாவங் கள் மன்னிக்கப்பட, இந்த இயேசுவின் இரத்தம் மூலம் பரலோகம் போக, இம்மையிலே நுôறத்தனை ஆசீர் வாதமும், மறுமையிலே நித்திய ஜீவனும் பெற, தேவையானது இயேசுவின் மேல்- இயேசுவின் வார்த் தையின் மேலுள்ள விசுவாசம்தான். ஆக, இயேசு அல்லாமல் தெய்வம் ஏதுமே இல்லை.&lt;BR&gt;(மேற்கண்டபடி சுவிசேஷம் அறிவிக்கலாம்).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(12) இயேசுகிறிஸ்து வந்து 2000 வருடத் திற்கு மேலாகியும், உலகம் முழுமையாய் சந்திக்கப்படாததற்கு என்ன காரணம்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;உலகம் சாத்தானின் சிறைக்குள் இருந்துகொண்டு, மனக்கண் திறக்கப்பட ஒப்புக்கொடுக்கத் துôண்டும் ஆவியான வருக்கு விட்டுக்கொடுக்காமல் இருப்பதால், உலகம் முழுமையாய் இரட்சிக்கப் படவில் லை. மத்24:37; லுôக்17:28ன்படி மக்களின் நிலை இருக்கிறது. இயேசுவாகிய நல்வழி யைக் கண்டுகொள்ள உலகம் எள்ள ளவும் உணர்வில்லாதிருக்கிறது. செவி கொடுப் பவன் மாத்திரமே இரட்சிக்கப் படுகிறான்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(13) நான் சுவிசேஷ ஊழியத்திற்கு சென்ற இடத்தில், 3கி.மீ சுற்றளவுக்குள் (i) ஒரு இடத்தில் யேகோவாயீரே (கர்த்தர் மட்டுமே; இயேசு இல்லை) என்று ஒரு சபையும், (ii) மற் றொரு இடத்தில் இயேசுவுக்கு சிலை வைத்து வணங்கும் சபையும், (iii) மற்றொரு இடத்தில் இயேசுவை ஆவியில் வணங்கும் சபையும் இருக்கின்றன. இதைக்காணும் புறஜாதி மக்கள் குழம்பிப் போக மாட்டார்களா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;மார்க்க பேதம் இருப்பது நல்லது; அதனால் உண்மையான மார்க்கத்தை அறிய முடியும் (1கொரி 11:19)என்று பவுல் சொல்வதால், புறஜாதி மக்கள் குழம்பிப்போக வாய்ப்பில்லை. உண்மையான சத்தியம் என்றைக்கும் நிலைத்திருக்கும். ஆமென்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(14) உண்மையான சபை எது?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;எபி 6:1,2ன்படியான மூல உபதேசம் உள்ள சபைதான் கிறிஸ்தவசபை. அந்த கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கு வெளிப் படுத்தப்பட்டுள்ள சத்தியத்தின்படி நடந்தால் அவைகள் உண்மையான சபைகள். ஆரோக்கியமான உபதேசம் உள்ள கிறிஸ்தவசபைதான் மேலானசபை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(15) குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாய் அமைய எப்படி இருக்க வேண்டும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;வசனமுள்ள வாழ்வுதான் வளமான வாழ்வு. வசனமில்லாத வாழ்வு விசனமான வாழ்வு. எனவே வசனத்தில் கட்டப்பட்ட வர்களாய் வாழும் குடும்பத்தில் ஆசீர்வாதம் தானாய் மலரும். ஆமென். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(16) பிதா குமாரன் பரிசுத்தஆவி மூன்று கடவுளா? எப்படி ஒரே கடவுள்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாய் செயல்படுகிறார். God-தேவன்-என்றாலே மூல பாஷையில் ஏலோஹிம் என்று உள்ளது. ஏலோஹிம் என்றால் இரண்டிற்கு மேற் பட்டவர்கள் என்று பொருள். ஒரே மனிதன் ஆவி, ஆத்மா, சரீரம் என்ற மூன்று வழிகளில் இருந்தாலும் இம்மூன்றும் ஒரே மனிதன்தான். அப்படியே தேவனும். பரலோகிலே மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் (1யோ 5:7) யோ 14:16; மத்3:16,17; அப்7:55; 2கொரி13:14; மத் 28:19 போன்ற வசனங் களும் 3 ஆட்தத்துவத்தை உறுதிப்படுத்து கின்றன. “நம்முடைய தேவனாகிய (ஏலோஹிம்) கர்த்தர் (யேகோவா) ஒருவரே கர்த்தர் (The LORD our God is one LORD) -உபா6:4” இந்த வசனத்தை ஆவியான வரின் ஒத்தாசையோடு தியானியுங்கள். மூல பாஷையில் உள்ளபடியே ரோமன் கத்தோ லிக்க பைபிளில், 10 கற்பனை யின் முதலாம் கற்பனையில் “உன் தேவனாகிய கர்த்தர் நாமே” (யாத் 20:2) என்று பன்மையில் போடப்பட்டிருக்கிறது என்பதை அறியுங்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(17) இயேசு 3 1/2&amp;nbsp; வருடம் ஊழியம் செய் தார். மீதி வருடம் எங்கே இருந்தார்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;லுôக்2:39-52ன்படி நாசரேத்துôரில் தாய் தந்தையருடன் வாழ்ந்தார் என அறியலாம்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(18)ஸ்தேவானை ஏன் ஆண்டவர் காப்பாற்ற வில்லை?&amp;nbsp;&lt;BR&gt;&lt;/B&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து ஏன் ஆண்டவர் காப்பாற்றவில்லை? அவர் இரத்த சாட்சியாய் மரிக்கவேண்டும் என்பது தேவ சித்தம். எனவேதான் ஆண்டவர் காப்பாற்றவில்லை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(19) அந்நியபாஷை கண்டிப்பாக பேச வேண்டுமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அடையாளமான அந்நியபாஷையை கண்டிப் பாய் பேசியே ஆகவேண்டும் (அப்2,8,10,19). ஆவியானவர் தமது சித்தத்தின்படி வரமாகிய அந்நியபாஷையை (1கொரி 12:11) தருவதால், அவருடைய சித்தப்படி பேசலாம். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(20) சிம்சோன் எப்படி 1000 பேரை கொன்று இருக்க முடியும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;சிம்சோன் பராக்கிரமசாலியாக இருந்தாலும், அவனிடத்தில் அவன் விசுவாசப்படியே தேவவல்லமையும் வெளிப்பட்டதாலேதான் இப்படி ஆயிற்று. &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(21) ஏன் யோவானுக்கு மட்டும் அனைத்து பரலோக காரியங்களை தேவன் வெளிப் படுத்த வேண்டும்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;அவன் இயேசுவின் மார்பில் சாயும் அன்பு சீஷன். “நான் வருமளவும் இவனி ருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன?” என்று இயேசு பேதுருவிடம் சொல்லியதால், அவரின் பகிரங்க வருகையையாவது ஆவிக்குரிய ரீதியில் அவனுக்கு காட்டுவது தகுதியாயிருந்தது. எனவே தேவன் வெளிப் படுத்தின விசேஷத்தில் அவனுக்கு மட்டுமே வெளிப்படுத்து கிறார். மத் 16:28ல் சொல்லிய அனைவரும் 2ம் வருகையைக் காண மத் 17ல் வழிவகுத்தார் என்று அறிக (ள்ங்ங் 2பேது1:16-19).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(22) பொன், பொருள் வேண்டாமென்று பொருத்தனை செய்த பின்பு மீண்டும் அவற்றை அணியலாமா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;பொருத்தனை என்பது பழைய ஏற்பாட்டு மக்களுக்குரியது. என்றைக்கு இயேசு கிறி ஸ்து, தன் ஆவி, ஆத்மா, சரீரம் மூன் றையும் பொருத்தனையாய் நம் நிமித்தம் ஒப்புக் கொடுத்தாரோ (ஏசா 53) அன்றுமுதல் அவரு க்கு ஈடாய்-இணையாய்-நாம் எதையுமே பொருத்தனை பண்ண முடியாது;&amp;nbsp; தேவையு மில்லை. எனவே நீங்கள் பொருத்தனை பண் ணியதை மாற்றி உங்கள் இஷ்டப்படி, தேவை ப்பட்டால் நகை அணியுங்கள். இல்லை யென்றால் நகை போடாதீர்கள். எதைச் செய்தாலும் ரோ14:21ன்படி செய்யுங்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(23) படிப்பறிவு இல்லாத காலத்தில் எப்படி பைபிள் எழுதப்பட்டது?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;படிப்பறிவு உள்ள மோசே காலம் முதல் எழுதப்பட்ட வேதம்தான் நம்மிடமுள்ளது.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(24) இயேசு இந்த உலகில் பிறக்குமுன்னே யாரை வணங்கினார்கள்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;இயேசு பிறக்குமுன்னே மட்டுமல்ல; என்றென்றும் இருக்கும் தேவனை (ஏலோஹிம்) த்தான் ஏலோஹிம், எல்ஷடாய் யேகோ வா, அதிசயம் என்ற பல பெயர்களில் வணங்கினார்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(25) இவ்வளவு காலமாக இயேசுவே தெரியாமல் மடிந்த நல்ல ஜனங்கள் பரலோகம் போவார்களா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;பரலோகமும் போகமுடியாது; நரகமும் போகமாட்டார்கள். அவர்கள் நீதிமான்கள் என்றால், புதிய பூமியில் வாழ வாய்ப்புண்டு. ஆனால் இயேவை அறியவில்லை என்று தற்காலத்தில் யாரும் போக்குச்சொல்ல வழியில்லை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(26) கிறிஸ்மஸ் தினத்தன்று ஆராதனைகூட வைக்கக்கூடாதா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;வைக்கலாம் தவறில்லை; அதற்காக காலை 5மணிக்கு ஏன் வைக்கவேண்டும்? அன்று ஆராதனை வைப்போர், தீபாவளி, பொங்கல், ரம்ஜான், ஆயுதபூஜை, போன்ற விடுமுறை நாட்களிலும் வைக்கலாமல்லவா! டிசம்பர் 25-ல் மட்டும் ஏன் அவ்வளவு ஈடுபாடு?&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(27) அநேக சபைகளில், &quot;&quot;சொந்த சபையில் பெண் கொள்வதில்லை'' அது தவறா?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;மகாதவறு. தேவன், அந்நிய நுகப்பிணை ப்பையும், விக்கிரக ஆராதனையையும் மட்டுமே மிகப்பெரிய பாவமாக கருதுகிறார். அதுதான் யோ16:8,9க்கடுத்த மரணத்துக் கேதுவான பாவம். (1யோ5:16) சொந்தசபை என்றால், உள்ளுர் சபை என்பதல்ல; உலகிலுள்ள எல்லா ஆவிக்குரிய சபை களையும் குறிப்பதாகும். இந்த ஆவிக்குரிய சபைகளில் பெண் பார்த்துக்கொடுக்க வேண்டியது பாஸ்டர்களின் கடமையாகும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;S.சைமன், E-Mail. &lt;BR&gt;(1)இயேசுகிறிஸ்துவால் உருவாக்கப்பட்ட முதல் சபை எது?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;அதுதான் ஆதி அப்போஸ்தல கால கிறிஸ்தவ சபையாகும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(2) அந்த சபையின் முதல் பாஸ்டர் யார்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;பிரதான ஆசாரியர்உயிர்த்தெழுந்த இயேசுவும், பின் வந்த பிரதான அப்போஸ் தலர் பேதுருவுமாகும்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3) இயேசுவுக்கு பின்னால் தற்போது வந்தவர்கள் யார்?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;12 அப்போஸ்தலர்களும், பவுல், பர்னபா, மாற்கு, தீமோத்தேயு,தீத்து போன்றவர்களும், 1முதல் 21ம் நுôற்றாண்டு வரை நிற்கும் ஊழியர்களாகிய நாமும் சேர்ந்து தான்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;ஜார்ஜ் வில்சன், திருச்செங்கோடு&lt;BR&gt;(1)&quot;&quot;இவைகள்தேவனுடையவார்த்தைகளா?'' என்றதலைப்பில்நீங்கள்சொல்லவிரும்புவது என்ன?&lt;BR&gt;&lt;U&gt;Answer:&lt;/U&gt;&lt;/B&gt;&amp;nbsp;&amp;nbsp;வேதம் படித்து தியானிக்கும் விசுவாசிகள், ஆவியானவரைக் கொண்டு அறிந்து உணர் ந்து பதில் கண்டுபிடித்து, ஆரோக்கி யமான உபதேசத்தில் வளரவேண்டும் என்பதற்காக எழதப்பட்டது(இது குறித்து, டிச'10 விசுவாச முழக்கம் (18)ல் உள்ள &quot;&quot;கருகலான சத்தியம்'' செய்தியை வாசியுங்கள்)&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Tue, 08 Mar 2011 14:37:44 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>பிப்ரவரி 2011 - விசேஷ செய்திகள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/-2011</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;1. கனி கொடுக்கும் காலம் இல்லாவிட்டாலும் பழம் இருக்குமா?&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; “அத்திப்பழம் காலமாயிராதபடியால் அவர் அவ்விடத்தில் வந்தபோது, அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை” (மாற் 11:13). “இனி ஒருக் காலும் உன்னிடத்தில் கனி உண்டாகா திருக்கக்கடவது என்றார்” (மத் 21:19). இந்த வசனங்களைப் பார்க்கும் போது அத்திப்பழம் பழுக்கும் காலம் இல்லாத போது அத்திமரத்தில் தேவன் எப்படி பழத்தை எதிர்பார்க்கலாம்; எப்படி சபிக்கலாம் என்ற கேள்விகள் எழுகின் றன. நமக்குள் இதுவரை கருகலாய் இருந்த சத்தியத்தை பரிசுத்த ஆவி யானவர் இன்று விளக்குவாராக.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இயேசுகிறிஸ்து சீஷர்களோடு பெத்தானியாவிலிருந்து புறப்பட்டு வருகின்றார். ஆனாலும் சீடர்களுக்கு, சபித்தப்போது புரியவில்லை. மறுநாள் காலையிலே அந்தவழியாய் வரும் போது தான் பட்டுப்போனதைக் கண்டார்கள் (மாற்11:20). இது சம்பந்தமாய் இயேசு சொன்னதைப் பாருங்கள். (மாற்11:22)&amp;nbsp; ‘பெத்தானியா’ என்றால் ‘அத்திப்பழவீடு’ என்று அர்த்தமாகும். பெயருக்கு ஏற்ற படியே இந்த ஏரியாக்களில் அத்திப்பழம் கிடைக்குமாம். இயேசு வரும்போது பசி உண்டாகி, இலைகளுள்ள ஒரு அத்தி மரத்தை துôரத்திலே கண்டு, கனியைத் தேடி வந்தார். அத்திமரத்தில் இலைகள் துளிர்விட்டு பசுமையாக இருந்தாலே கனி இருக்கும் என்று அர்த்தம். இலைகள் இல்லாத போது கனி இருக்காது. &quot;&quot;இந்த அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிலே இளங் கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்'' (மத் 24:34) என்று இயேசு இஸ்ரவேலரின் அரசியலமைப்பைப் பற்றிச் சொன்னதை நினைவு கூறுங்கள். வசந்தகாலத்தில்தான் அத்திமரம் பழம்கொடுக்கும். ஆனால் இங்கோ அத்திப்பழக் காலமில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அந்தக் காலம் வசந்தகாலமில்லை என்று அறிகிறோம். அப்படியானால் அந்த மரத்தில் இலைகள் எப்படி இருக்கும்? இயேசு கனிகளை எப்படி எதிர்பார்த் திருப்பார்? இதற்கு பதில் கிடைக்குமுன் அத்திமரத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. &lt;B&gt;அத்திமரங்களிலே இரண்டு வகை உண்டு என வேதத்தின்மூலம் அறிகிறோம்.&lt;/B&gt; ஒன்று பழக்காலத்துக்கு முன்பே கனி கொடுக்கும் மரம் (எரே 24:2 எசே 28:4)மற்றது பின்னால் கனி கொடுக்கும் மரம் (எரே 8:19; 28:17). எந்தக்காலத்தில் கனி கொடுத்தாலும் இலைகள் நிறைந்து இருக்கும்போதே அது கனி கொடுக்கும். இங்குள்ள சம்ப வத்தில், இது பழக்காலமல்ல என அறிகி றோம். பழக்காலமில்லாததற்கு முன்பே கனிதரும் மரமாய் இந்த மரம் இருந்தி ருக்க வேண்டும். (ஏனென்றால், இந்த ஊரின் பெயரே அத்திப்பழவீடு என்ப தால் எப்போதுமே பலவகைப்பட்ட மரங் களில் பழங்கள் எப்போதுமே கிடைக்க வாய்ப்பு பெயருக்கேற்றபடி இருந்தி ருக்கலாம்). அதனால்தான் இலைகள் வளர்ந்தி ருந்தன; இலைகள் இருந்தாலே கனிகள் வேண்டும்; காலம் பற்றி கவலையில்லை. ஏனென்றால் காலத் திற்கு முன்பே கனி தரும் மரவகை களில் ஒன்றாய் இந்த மரம் இருக்கல்ôம். &lt;B&gt;இது சம்பந்தமாய் தேவன் தரும் ஆவிக் குரிய கருத்து என்ன?&lt;/B&gt; பழம் பழுக்கும் காலம் இல்லாத போது கனி கொடுக்கத் திராணி யை தேவன் கொடுக்கிறார். இலைகள் துளிர் விடுகின்றன. அப்படியே நீயும் நானும் கடைசி காலத்தில் இருந்தாலும் சரி, இராக்காலத்தில் இருந்தாலும் சரி, உன் னையும் என்னையும் தேவன் ‘ஜீவன்’ தந்து துளிர்விட வைத்திருக்கிறார். பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைக்கும் நீதிமானாய் ஆக்கியிருக்கிறார்; பரிசுத்த ஆவியினால் நிரப்பி இருக்கிறார். பல தரப்பட்ட வரங்களால் நிறைத்திருக்கிறார். அப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன? பசி தாகம் என்ன? அவருடைய பசி தாகத்திற்கு அவர் என்ன எதிர் பார்க்கிறார்? உன்னோடே போஜனம் பண்ண விரும்புகிறாரே அது என்ன போஜனம்? (வெளி 3:20). அதுதான் அவர் விரும்புகிற உன் ஆவியின் கனி; நீதியின் கனி. அந்தக் கனி உன்னில் இருக்க வேண்டும் என்றுதான் (கலா 5:22) இம்மட்டுமாய் உன்னைப் பராமரிக்கிறார். இந்தக் கனி இல்லா விட்டால் நமக்கு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்தான். லுôக் 13-ல் தேவன் சொன்ன உவமையைப் பாருங்கள். கனி கொடாத மரத்தை வெட்டிப்போடு என்கிறார் தோட்டக்காரர். ஆக, ஆவியின் கனி இல்லாவிட்டால் உனக்கும் எனக்கும் தண்டனை தான். இயேசுவோடு வந்த சீடர் களுக்கு இந்த உண்மையை புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் அந்த அத்தி மரத்தை சபித்தார். (See மத்3:10)&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;நமக்கு விசுவாசம் பெருகவே தேவன் இப்படியாய் சபித்திருக்கக்கூடும் என்று நிதானிக்கலாம். இந்தக் காலம் எப்படிப் பட்ட காலமாயிருந்தாலும் உன்னைத் துளிர்விட வைத்தாலே நீ கனி கொடுத்தே ஆகவேண்டும். கனிகொடாத மரம் சபிக்கப்படும் என்ற விசுவாசம் உனக்கு இப்போதே வரவேண்டும். அல்லேலுôயா! நீ காலம் பற்றி கவலை யில்லாமல் எப்போதும் கனி கொடுக்கிற வனாக - மரமாக வாழ்ந்து காட்டு. &lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;2. துரும்பையும் துôணாக மாற்றுகிறவர் நம் தேவன்&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; தேவ பிள்ளையே! இன்றைக்கு பல கிறிஸ்தவர்கள் &quot;&quot;நான் ஏழை; அறிவில்லாத வன்; அழகில்லாதவன்; கருப்பு; குண்டு; ஒல்லி; குட்டை; நெட்டை; தாழ்ந்த ஜாதி” என்றெல்லாம் எண்ணி தங்களை தரக் குறைவாக்கிக் கொள்கிறார்கள். இப்படி அவர்கள் தவறாய் விசுவாசித்து அறிக்கை இடுவதால், அவர்களின் விசுவாசத்தின் படியே அவர்களுக்கு உயர்வே இல்லை; மகிமையே இல்லை; செழிப்பே இல்லை. 1கொரி1:27ஐ வாசியுங்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம்மை விசுவாசிக்கிற பலவீனர்களை பலவான் களாக மாற்றுகிறார்; பைத்தியங்களை ஞானிகளாய் மாற்றுகிறார். அல்லேலுôயா!&amp;nbsp; நீ துôசிதான்; குப்பைதான்; துரும்புதான்; ஆனால் என்றைக்கு நீ இயேசுவை ஏற்றுக்கொண்டாயோ அன்றே அவர் உன்னை சிங்காரமாய் மாற்றிவிட்டார் (ஏசா61:3). விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் (யோ11:40).&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும்; இந்த வார்த்தையின் படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசா 8:20). விடியற்காலத்து வெளிச்சம் என்றால் (Light of Morning Star)&amp;nbsp; நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கிற வெளிச்சம், அதாவது வசன ஆசீர்வாதம் என்று பொருள் (வெளி2:28; 22:16). எந்த மனுஷனையும் பிரகாசிப் பிக்கிற ஒளி அவரன்றோ! (யோ1:9) இந்த இயேசுகிறிஸ்து மூலமாய் வெளிச்சமும்-ஆசீர்வாதமும்-வேண்டுமென்றால், வேதத்தை-அதாவது தேவனின் வார்த்தை யை கவனிக்கவேண்டும்; மட்டுமல்ல, அந்த வார்த்தையின்படி நடந்த தேவமனுஷர்களின் சாட்சி ஆகமங்களையும் வேதத்திலிருந்து கவனிக்க வேண்டும். கவனிப்பதோடு மட்டுமல்ல; சங்1:2ல் சொல்லப்பட்டபடி, அதை விசுவாசித்து அப்படியே அறிக்கை யிட்டுச் சொல்ல வேண்டும். அதைத்தான் விசுவாச அறிக்கை என்கிறோம். இப்படி அறிக்கையிடும் போதுதான் விடியற்கால வெளிச்சம்-இயேசுகிறிஸ்துவின் வசன ஆசீர்வாதம் நம்மில் வெளிப்படும். அல்லேலுôயா!&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மேலே நாம் பார்த்தோம்; வேதம் சொல் கிறது:- “விசுவாசிக்கிறவன் சிங்காரம்; விசுவாசிக்கிறவன் ஞானி; பெலவான்” என்று. இதற்கு ஒத்த சாட்சி ஆகமத்தை-சாட்சிகளை வேதத்திலிருந்து பார்க்க வேண்டாமா? வேதத்திலே துரும்புகள் துôணாய், கோபுரமாய், சிங்காரமாய் மாறியிருக்கிறதா?&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;B&gt;தாவீது:-&lt;/B&gt; ராஜாவாய் அபிஷேகம் பண்ண தன் தகப்பனால் சாமுவேலிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிக்கப்பட்ட ஒரே கடைசி மகன்; இவனை ஈசாய் துரும் பாகவே நினைத்தான்; ஆடு மேய்க்க விட்டு விட்டான். ஆனால் உலகத் தோற்றத்திற்கு முன்னமே தெரிந்து கொண்ட ஆண்டவர் (எபே 1:4) தாயின் கர்ப்பத்திலேயே முன் குறித்த ஆண்டவர் (எரே1:5), தாவீதை துரும் பாக விடுவாரா? துôணாக மாற்ற மாட்டாரா? தேவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது (யோபு 42:2). நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (லுôக் 1:37). 1சாமு 16:1-13ஐ வாசித்தால், சாமுவேல் தீர்க்கத்தரிசி துôணாகத் தெரிந்துகொண்ட ஈசாயின் முதல் மகனைக் கூட தேவன் துôணாகக் கருதவில்லை; துரும்பென்றே தள்ளிவிட்டார். உலகத்துப் பார்வையில் துôணாய் பலரிருக்கலாம். தேவனின் பார்வையிலோ அவர்கள் துரும்புகள் (ள்ங்ங் 1சாமு16:7) ; 7 மகன் களும் துரும்புகள்தான் தேவனின் பார்வை யில். &lt;B&gt;கடைசியில் ஆடு மேய்க்க விட்டுவந்த துரும்பாய் கருதப்பட்ட தாவீது அழைக்கப் பட்டான்; ராஜாவாய் அபிஷேகம் பண்ணப் பட்டான்; தூணாக் கப்பட்டான்.&lt;/B&gt; அல்லேலுயா! அதன் பின்னும், ஈசாய் தன் எல்லா மக்களையும், சவுல் ராஜாவின் பட்டாளத் திற்கு அனுப் பினான்; தாவீதையோ ஆடு மேய்க்க வைத்துக்கொண்டான். துôணாய் பட்டாளம் போனவர்கள், அங்கே பெலிஸ் தன் கோலியாத்தின் முன்னாலே துரும்பு களாய் நின்றார்கள். துôணாக்க எண்ணிய நம் தேவன், சகோதரர்களைக் காண போர்க் களம் வந்த தாவீதை, தகப்பனாலும், சகோ தரர்களாலும் துரும்பாக எண்ணப்பட்ட தாவீதை, ராட்சதன் கோலி யாத்தாலும் துரும்பாக எண்ணப்பட்ட தாவீதை துôணாக மாற்றினார்; கோலி யாத்தின் தலையோடு அரண்மனைக்கு வருகிறான்; ராஜாவின் மருமகனாகிறான்; “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றது பதினாயிரம்” என்று புகழப் பட்டான் (1சாமு 17:20- 18:27). இதை வாசிக்கும் தேவபிள்ளையே! துரும்பென்று எண்ணி துவண்டு போகாதே! தேவனின் நாமம் தரிக்கப்ட்டால் போதும் நீ துôணாக்கப்படுவாய்!&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;B&gt;லேயாள்:-&lt;/B&gt;&amp;nbsp; ராகேலின் மூத்த சகோதரி. உண்மையிலேயே அவள் கூச்சப்பார்வை உடையவள்தான்; அழகில்லாதவள்தான்; அற்பமாய் எண்ணப்பட்டவள்தான். ஆனால் அவள் இஸ்ரேல் வம்சத்தின் தகப்பனாம் யாக்கோபுக்கு முதல் மனைவியாக்கப் பட்டாள்; இது தேவனின் அநாதி தீர்மானம். அல்லேலுôயா! அழகாயிருந்தாள்; யாக் கோபை காதலித்தாள்; அந்த ராகேலுக்கோ குழந்தையே இல்லாதிருந்தது; லேயாளுக் கோ 6 மகன்கள்; 1 மகள். அதிலும் 2 மகன்கள், மாத விலக்கு நின்ற பின்னும் பிறந்தனர். இவளின் மகன்களில் ஒருவ னின் வம்சத்தில்தான் யூத ராஜசிங்கமாம் இயேசு ராஜா உதித்தார். அல்லேலுôயா! இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! உலகத் தாரால் ஈனமாக்கப்பட்டவர்களையும், மானமுள்ளவர்களாய், மரியாதைக் குரியவர் களாய் மாற்றுகிறவர் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து! அல்லேலுôயா! (ஆதி30,31)&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;B&gt;அன்னாள்:-&lt;/B&gt; மலடியாயிருந்தவள்; தன் சக்களத்தியால் அற்பமாய் எண்ணப் பட்டவள்; &lt;B&gt;ஆனாலும் ஏலியின் தேவ வார்த்தையை விசுவாசித்து அன்றுமுதல் கண்ணீர் விடாதவள்.&lt;/B&gt; அவளுடைய வயிற் றிலே சாமுவேல் தீர்க்கதரிசி உதித்தான். இவன்தான் இஸ்ரவேலின் முதல் ராஜாவை அபிஷேகம் பண்ணினான். அற்பமாய் இருந்தவள் அற்புதமாய் மாறினாள்;&amp;nbsp; துரும்பாய் இருந்தவள் துôணாய் மாற்றப் பட்டாள். என்னே தேவனின் சித்தம்! கிரியை! அவளுடைய விசுவாசத்தின் வல்லமையின் படியே அவள் விரும்பியதற்கும் வேண்டிக் கொள்கிறதற்கும் மேலாய் கண்டடைந்தாள் (எபே 3:20). அல்லேலுôயா! (ள்ங்ங் 1சாமு1)&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இன்னும் இதுபோல ஏராளமான சாட்சியாகமங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பாருங்கள்; வீடு கட்டுகிறவர்களால் ஆகாதென்று தள்ளப்பட்ட கல்; அது நம் தேவனால் மூலைக் கல்லாயிற்று (1பேது2:4-6). அதன்மேல் சபை கட்டப்பட்டது (எபே2:19,20) அது விலையேறப்பெற்ற கல்லாயிற்று; அதை விசுவாசிக்கிறவன் ஒருவனும் வெட்கப் படுவதே இல்லை. ஆமென். அல்லேலுôயா!&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவ பிள்ளையே! நீ துரும்பாய்-சாதாரணமாய்- அசிங்கமாய்-ஆகாத கல்லாய் உலகத்துப்பார்வையில் இருக்கலாம். உன்னையோ அவர் துணாய்-அசாதாரணமானவனாய்-சிங்கமாய்-மூலைக்கல்லாய் மாற்ற வாஞ்சிக்கிறார். நீ எங்கேயிருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்? தேவனிடத்தில்-தேவனோடு-தேவன் கையில் இருக்கிறாயா? விடியற்காலத்து வெளிச்சம் உதிக்கும் என்று நம்புகிறாயா? உன் நம்பிக்கை வீண் போகாது! தாவீதை, லேயாளை, அன்னா ளை ஏன் தள்ளப்பட்ட இயேசுவையே உயர்த்தியவர், மகிமைப்படுத்தியவர், செழிக்கப் பண்ணியவர் உன்னையும் மாற்றத் தயாராய் இருக்கிறார். உன் வாழ்வு துôணாய், பாறையாய், மாணிக்கமாய், கானானாய், சிங்காரமாய் மாறும்! உன் மூலமாய் வெளிப்படப்போகும் சாட்சி, வேத வசன வேந்தன், இயேசுவுக்கு மகிமையாய் இருக்கப்போகிறது. அல்லேலுôயா!&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #0000ff&quot;&gt;&lt;B&gt;&lt;U&gt;3. தசம பாகம் கிறிஸ்தவன் கொடுக்க வேண்டுமா?&lt;/U&gt;&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt; 
&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;FONT-SIZE: 9px&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;“கொடுங்கள்; கொடுக்கப்படும்” (லுôக் 6:38) என்பது இயேசுவின் கட்டளை. &lt;STRONG&gt;இப்படிக்கொடுப்து இரண்டு வகைப்படும். ஒன்று தசமபாகம்; இன்னொன்று காணிக் கை.&lt;/STRONG&gt; தசமபாகம் மனிதனுக்கு உரியதல்ல அது தேவனுக்குரியது (லேவி 27:30). கடந்தகால வருமானத்திலிருந்து கர்த்தருக் குரிய 10-ல் ஒரு பங்கை கொடுப்பது தசம பாகம். மற்றப்படி, உன்னுடைய மீதமுள்ள பணத்திலிருந்து-எதிர்காலச் செலவுக்குரிய பணத்திலிருந்து- விசுவாசத்தோடு கொடுப் பது&amp;nbsp; காணிக்கை. தேவனுக்குரியதை தேவனு க்கு செலு த்தாமல் வஞ்சித்தால் சாபம் வருமென்று மல்3:8,9 சொல்கின்றது. இது நியாயப் பிரமாணக்காரர்களுக்குரிய சாபம் என்று சிலர் வாதிடுகிறார்கள். கலா3:13ஐ வாசித்தால்&lt;B&gt; &quot;&quot;நியாயப்பிரமாண சாபத்தி லிருந்து இயேசு நம்மை நீங்கலாக்கி மீட்டார்''&lt;/B&gt; என்று அறிகிறோம். அப்படி யானால் இந்தப் பாவமும் சாபமும் புதிய ஏற்பாட்டு மக்களுக்கும் வந்து சேரு மல்லவா! ஆபிரகாமின்-ஆபிரகாம் சந்த தியின்-ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் நமக்கு உண்டு என்றால் (கலா3:7-9) சாபம் மட்டும் இல்லையோ? ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் நியாயப் பிரமாணக்காரர் களுக்கு முன்னால் வைத்திருக்கிறார்; நமக்கு முன்னால் இல்லையா? (உபா11:26-28;30:15,19) நமக்குமுன் இல்லை என்றால் ஏன் அந்த ஆசீர்வாதங்களை-வாக்குத் தத்தங்களை -பிரசங்கிக்கிறீர்கள்; அட்டை களை விநியோகிக்கிறீர்கள்? சிந்தியுங்கள். &lt;B&gt;ஆசீர்வாதமும் சாபமும் இரண்டுமே நிபந்த னைக்குட்பட்டதுதான் (conditional).&lt;/B&gt; இதைச் செய்தால் இது பலிக்கும். ஆமென். மல்3:10,11ல் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் கிறிஸ்தவர்களுக்கு வேண்டாமென்றால், தசமபாகம் நாம் செலுத்தவேண்டியதில்லை.&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அப்படியானால் நியாயப் பிரமாணக் கிரியையை கிறிஸ்தவன் செய்ய வேண்டு மா? இது ஒரு கேள்வி. “விபச்சாரம் செய் யாதே; கொலை செய்யாதே; அந்நிய நுகப் பிணைப்பு கூடாது” என்று நியாயப் பிரமா ணத்தில் சொல்லப்பட்டபடி நம்முடையகிரி யைகள் இருக்கவேண்டுமா, வேண் டாமா?&amp;nbsp; ஏன் இருக்க வேண்டும் நியாயப் பிரமா ணம்தான் நமக்கு இல்லையே! ஆவியா னவர் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன். நியாயப்பிரமாணத்திலே நிழலாய் சொல்லப்பட்டவைகள், இயேசு கிறிஸ்துவினாலே நிஜமானபடியால், (கொலோ 2: 16,17) அப்படிப்பட்ட நிழல்கள் நமக்குத் தேவையில்லை. மேலே சொன்ன- நியாயப்பிரமாணத்தில் உள்ள- எந்தக் காரியங்கள் நிழலாய் இருந்தது? இயேசு வால் நிஜமானது? ஒன்றுமில்லையே. அப்படியே தசம பாகம் கொடுப்பது என்பது நிழலுமில்லை; நிஜமுமில்லை. நியாயப் பிரமாணம் கொடுக்கப்படும் முன்பே, நம் விசுவாசத்தகப்பன் ஆபிரகாமும் யாக் கோபும் கொடுத்தார்கள் (ஆதி14:18; 28:20-22). அந்தக் காரியம் நியாயப் பிரமாணத் திலும் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது; சிலுவையிலே நிஜமாகி ஒழிந்து போக வில்லை. அப்படியே விருத்தசேதனமும் ஆபிரகாம் காலத்திலேயே உருவாக்கப்பட்டு, நியாயப்பிரமாணத்திலும் சொல்லப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டு மக்களுக்கோ அது தேவையில்லை என்று ஆதி அப்போஸ் தலர்களால் நிர்ணயிக்கப்பட்டதால் (அப்15:5, 19:20;1கொரி7:19) அது நமக்கு தேவை யில்லை.ஆனால் தசமபாகம் நமக்கு தேவையில்லை என்று எங்குமே அப்போஸ் தல உபதேசம் இல்லை. கொடுக்கவேண்டும் என்று இயேசு சொன்னார்(மத்23:23); பவுல் கால கிறிஸ்தவர்கள் கொடுத்தார்கள் என்று பவுலும் எழுதுகிறான் (எபி7:8) ஊழியக் காரனும்-லேவியனும் கொடுக்கவேண்டும் என்று பவுல் உறுதிப்படுத்துகிறான்.&amp;nbsp;&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஆசீர்வாத வாழ்க்கை- செழிப்பான வாழ்க்கை- இந்தப் பூமியிலே கிறிஸ்தவன் வாழாத படிக்குத்தான் தசமபாகம் நியாயப் பிரமாணத்திற்குரியது என்று துர் உபதேசம் எழும்புகிறது (ள்ங்ங்மாற் 10:29, 30). இப்படிப்பட்ட வர்கள் தாங்களும் கொடுப்பதுமில்லை; கொடுத்து ஆசீர்வாதம் பெறுகிறவர்களையும் விடுகிறதுமில்லை (ள்ங்ங்மத்23:13). &quot;&quot;தேவ னை சோதிக்காதே'' என்று சாத்தானிடம் கட்டளையிட்ட ஆண்டவர் “சோதித்துப்பார்” என்று தன்னு டைய பிள்ளைகளிடம் கட்டளை யிடுகிறார் (மத்4:7; ஜ்ண்ற்ட் மல்3:10); &quot;&quot;சோதித்துப்பார்த்து மல்3:10,11ல் சொல்லப்பட்ட ஆசீர்வாதங் களைப் பெற்றுக் கொள். மல்3:12ல் உள்ள சாபங்களிலிருந்து நீங்கலாயிரு'' என்று ஆண்டவர் சொல் கிறார். என்னே தேவனின் அன்பு! இவர்களோ இரட்சிக்கப்பட்ட நம்மை சாத் தானுக்கு சமமாக்கி “தசமபாகம் கொடுத்து சோதித்து பார்க்காதே” என்று சொல்லி தேவனுக்கு விரோதமாய் கனைக் கிறார்கள். இப்படிப்பட்ட கள்ள உபதேசக் காரர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். &lt;B&gt;தசம பாகம் கொடுப்பது பற்றி நியாயப் பிரமாணம் சொல்வது&lt;/B&gt; (1) லேவியருக்கான தசமபாகம் (லேவி 27:30-34) (2) லேவியர் வாங்கும் தசம பாகத்தி லிருந்து ஆசாரியர் களுக்கான தசம பாகம் (எண்25-28) (3) எல்லா இஸ்ரேலரும் ஒவ்வொரு 3வது வருடமும் தசமபாகத்தில் தசமபாகத்தை லேவியர், ஏழைகள், அந்நியருக்கு கொடுப் பது (உபா14:22-29). இயேசு கிறிஸ்து வினாலே ஆசாரியத்துவமும் முறைமை களும் மாற்றப்பட்டபடியால், (எபி7:12) நாமெல்லாரும் ராஜாக்கள்; ஆசாரியர்; லேவியர் (1பேது2:9). அல்லே லுôயா! &lt;B&gt;எனவே இந்த மூன்று நியாப் பிராமாண சட்டங்களும் நம்மைக் கட்டுப்படுத்தாது.&lt;/B&gt; தேவனுக்குரிய தசமபாகம், ஊழியர்களின் உதவிக்கும்- உபயோகத் துக்கும் மட்டும் தான் ஆபிரகாம் முதல், நியாயப் பிரமாண காலம்முதல், இன்றுவரை, உலக ஊழியம் இருக்கும் வரை கொடுக்கப்பட வேண்டும் என்பது தேவசித்தம்; தேவதிட்டம். இந்த சித்தத்திற்கு விரோதமாய் செயல்படுபவன் அக்கிரமச் செய்கைக் காரன் (Lawlessness)-வசனமில்லாதவன்-வசனப்படி நடக்காதவன் (மத்7:21-23).&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நியாயப் பிரமாணத்திலே பல முறைமை கள்&amp;nbsp; தசமபாகம் கொடுப்பதிலே இருந்தன என்று பார்த்தோம். நாம் எப்படிக் கொடு ப்பது? இது கேள்வி. இன்றைய தேதியில் ஆலயமும் இல்லை; லேவியரும் இல்லை. நம்முடைய விசுவாசத் தகப்பன் ஆபிரகாம், மெல்கிசேதேக் என்ற ஊழியனிடம் கொடுத் தான்.அதையே நாமும் பின் பற்றலாம். ஏனெனில் இப்போது மெல்கிசே தேக்கின் முறைமையின் படிதான் இயேசு பிரதான ஆசாரிய ஊழியம் செய்கிறார். அல்லேலுô யா! இதற்கு அனுசரணையாய் மல் 3:10ல் தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டா யிருக்கும்படி பண்ட சாலையிலே (Godown) தசமபாகம் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. 1கொரி3:16: 6:19; மத் 16:18 ன்படி நமது சபையே அந்த ஆலயம். வசன ஆகாரம் இங்கிருந்து உலகமெங்கும் போக சபையிலேயே தசமபாகம் கொடுக்க வேண்டும். சபையிலே தரவேண்டும் என்றால் பாஸ்டரிடம்தான் (மேய்ப்பர்) என்று பலர் நினைக்கிறார்கள். இயேசுவின் கட்டப் பட்ட கிறிஸ்தவ சபையில் 5விதமான ஊழியர்கள்-ஊழியங்கள்- உள்ளன (எபே 4:11-13). இவை 5ம் எல்லா சபைகளிலும் இருப்பதில்லை. அப்படி இல்லாத சபை களில், இந்த 5ஊழியங்களும் உருவாக ஜெபித்து, அங்கேயே தசமபாகம் கொடுக்க வேண்டும். 5ஊழியங்களும் உருவாக-வளர-ஏது இல்லை என்றால், ஒவ்வொரு ஊழிய த்திற் கென்று, தசமபாகத்தை பிரித்துக் கொடுக்கலாம் தவறில்லை. எப்படியோ கிறிஸ்துவின் ஆவிக்குரிய சபை வளர வேண்டும் அவ்வளவுதான். (ஆவிக் குரிய ஊழியத்திற்கு மட்டுமே கொடுக்க வேண்டும்; மற்றபடி, பாரம்பரிய-பெயர்க் கிறிஸ்தவ சபையாருக்கோ, ஸ்தாபன ங்களுக்கோ,&amp;nbsp; அவர்களின் மிஷினரி களுக் கோ கொடுப்பது தேவ சித்தத்திற்கு மாறா னது என்று அறிக.)&lt;BR&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; இதை வாசிக்கும் தேவபிள்ளையே! 2கொரி 8மற்றும்9ல் உள்ளது தசமபாகம் அல்ல என்றும், அது தர்மப்பண காணிக்கை என்றும் பழைய முழக்கத்தில் எழுதியிருக் கிறேன். எனவே அந்த வசனங்களை காட்டி பிசாசானவன் ஏமாற்ற நினைப்பான். ஏமாந்து போகாதே! ஆவியானவர் சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவாராக! &lt;B&gt;(மேலும் விளக்கங்களுக்கு ஆசிரியரை தொடர்பு கொள்க அல்லது 2வது சனி செமினாருக்கு வாருங்கள்.)&lt;/B&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Tue, 08 Mar 2011 14:24:44 +0100</pubDate>
        </item>
        <item>
            <title>ஜனவரி 2011 கேள்வி-பதில்கள்</title>
            <link>http://www.endtimedeliveranceministry.yolasite.com/news/-2011-</link>
            <description>&lt;P align=justify&gt;&lt;FONT style=&quot;COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;ஏ.வி.ராயன்,&lt;/B&gt; துத்துக்குடி.&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(1)யோ6:40ல் இயேசுவினிடத்தில் விசுவாச மாய் இருக்கிறவன் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவான் என்று கூறியிருக்க, காட்சிகளில் வந்த மாதா சொன்னவை களையும் விசுவாசித்து நடந்தால்தான் நித்திய ஜீவனைப் பெறமுடியும் என போதிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை செய்திமூலம் விசுவாச முழக்கத்தில் விளக்க முயற்சிக்கக்கூடாதா?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;பல செய்திகள் பல முழக்கங்களில் இதுபற்றி எழுதியிருக்கிறேன். வசனத்திற்கு விரோதமாய் என்ன சொன்னாலும் அது பிசாசின் வார்த்தை. பாக்கியவதி மரியாளின் பெயரை உபயோகித்து, பிசாசானவன் காட்சி என்ற பெயரில் வேதவசனத்தை அறியாத மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். அந்த காட்சி களில் வருவது மாதா அல்ல; பிசாசுதான் மாதா என்ற போர்வையில் வெளிப்படுகிறான். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(2)இயேசு மனித வித்தினால் பிறவாதபோது கலா:3:16-ல் ஆபிரகாமின் சந்ததி இயேசு என எழுதியது எப்படி?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;ஆபிரகாமின் சந்ததி என்றால் ஆபிரகாமின் பரம்பரையில் பிறந்தவர் என்று பொருள். மனித வித்தினால் பிறவாவிட்டாலும் மனிதனாய் பிறந்தார்.ஸ்திரியிடம் பிறக்கிற வர்கள்தான் மனிதர்கள் (கலா:4:5). மரியாளின் சந்ததியும் (பரம்பரை), யோசேப்பின் பரம்பரையும் ஆபிரகாம் வழியில்தான் வந்தது என மத்1 மற்றும் லுôக்3-ல் உள்ளதாக நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எடுத்து வளர்த்த (ஹக்ர்ல்ற்ங்க்) பிள்ளையாய் இருந்தாலும்கூட, அந்தப் பெற்றோரின் பரம்பரை-சந்ததி என்றுதானே சட்டம் சொல்லுகிறது. புறஜாதி யிலிருந்து வந்த நாமும் தத்துப்பிள்ளை என்றாலும், இயேசுவின் வம்சம்தானே; சந்ததிதானே; பரம்பரைதானே!&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(3)ரோ:4:5ன்படி தேவனை விசுவாசிக்கிறதே கிரியை என்றாகாதா&lt;/B&gt;?&lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;ரோ:4:5ஐயும், ஆதி:15:6ஐயும் தியானி யுங்கள்.விசுவாசம் என்பது நீதியாக எண்ணப்படும். ஆனால் கிரியையில்லாத விசுவாசம் செத்ததாகும் (யாக்:2:19). யாக்:2:20-24ஐ வாசித்தால்,ஆபிரகாமின் விசுவாச நீதி கிரியைகளினாலேதான் வெளிப்பட்டு பூரணப்பட்டது! நம்முடைய இரட்சிப்புகூட இருதயத்திலே விசுவாசித்து வாயிலே அறிக்கை என்கிற நீதி வெளிப் பட்டால்தான் பூரணப்படும் (ரோ:10:9,10).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(4)பாடுகள், வியாதிகள், துன்பங்களை தன் பிள்ளைகளுக்கு தேவன் அனுமதித்து, சிட்சித்து, சரியான வழிக்கு அவர்களைத் திருப்புகிறார் என ஒரு ஊழியர் எழுதியுள் ளார். இப்படிப்பட்ட ஊழியர்கûளை சரியான வழிக்குத் திருப்புவது எப்படி?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;அப்படி எழுதியவர் தேவனைப்பற்றி, தேவசித்தத்தைப்பற்றி அறியாமல் செயல் படுகிறவராவார். கிறிஸ்துவினிமித்தம் பாடுகள், துன்பங்கள் வரலாம். இதை தேவனே விட்டுக்கொடுக்கிறார்; இது புத்தி புகட்ட அல்ல; தன் நாமம் மகிமைப்பட. மற்றப்படி பாவம்,சாபம், பிசாசு போன்றவற்றால் வரும் எந்த பொல்லாத சோதனைகளையும் தேவன் அனுமதிப்பதுமில்லை; அவைகளைக் கொண்டு சிட்சிப்பதும் இல்லை; (யாக்:1:13). விடுதலை நாயகனாம் இயேசு ரட்சகர், சிலுவையிலேயே, அவரே சுமந்து தீர்த்து நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறாரே! தவறான கள்ள உபதேசங்களைப் போதிப்பவர்களை ஆவியானவர்தான் சகல சத்தியத்திற்குள்ளும் வழி நடத்தவேண்டும்(யோ16:13): அப்படிப்பட்ட காரியத்திற்காய் ஜெபிப்பதும்; ஆரோக்கியமான உபதேசத்தை, அவர்களை பின்பற்று வோருக்கு வெளிக்காட்டுவதுமே நம்மேல் விழுந்த கடன்.இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(5)ரோ:10:14;கலா:2:19; 3:11எபே:2:14 போன்றவைகளால்,நியாயப்பிரமாணத்தால் இரட்சிப்பு இல்லை என்று கூறிய பவுல், அப் 21-ல் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்கி றவராக ஏன் காட்ட வேண்டும்? &lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;நியாயப்பிரமாணம் பற்றிய தெளிவான போதனை பெந்தெகோஸ்தே வட்டாரத்தில் இல்லாததால்தான் இப்படிப்பட்டகேள்விகள் எழும்புகின்றன. நியாயப்பிரமாணம் பாவமா? இல்லையே! அது தேவன் கொடுத்தது. அந்த நியாயப்பிரமாணத்தை அனுசரித்த எபி 11-ல் உள்ள தேவ பிள்ளைகள் எல்லாம் இரட்சிக்கப் பட்டவர்கள் இல்லையா?அவர்களுக்கு பரலோகம் சொந்தமில்லையா? உண்டு. எப்படி? தேவனை-தேவனுடைய வார்த்தை யை-இரட்சிப்பின்பலியை-விசுவாசித்து செயல்படுகிற அத்தனை நியாயப் பிரமாணக் காரர்களும் பரலோகத்திற்கு சொந்தக் காரர்கள்.இரட்சிப்பு என்னும் தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்காமல்- உலகக்கானானிலும் பிரவேசிக்காமல் போன நியாயப்பிரமாண இஸ்ரேலர்களிடம் இருந்த குறை-பாவம்-குற்றம் என்ன?வசன விசுவாச மில்லை (எபி:3:18,19). ஆக, நியாயப் பிரமாணத்தை அனுசரிப்பது பாவமல்ல, வசன விசுவாசமில்லாமல் அனுசரிப்பதே பாவம். அப்:21:20-28ஐயும், 1கொரி:9:18-23ஐயும் தியானியுங்கள். எப்படி பவுல் செயல்பட்டாலும், 1கொரி:9:21ன்படி, கிறிஸ்துவின் பிரமா ணத்துக்குட்பட்டவனாகவே செயல்படுகிறான். ஆமென். நியாயப் பிரமாணப்படி, ஓய்வு நாட்களை ஆசரிக்கும் இரட்சிக்கப்படாத யூதர்களின் ஜெப ஆலயத்திற்கு பவுல் போகவில்லையா! (ள்ங்ங்அப்:17:1,2)சிந்தியுங்கள்.நியாயப்பிரமாணம் பாவமல்ல. நியாயப்பிரமாணக்கிரியை மாத்திரம் கொண்டவர்களே சாபத்திற்குட் பட்டவர்கள். இயேசு வந்த பின்பு, நியாயப் பிரமாணக்கிரியைக்காரர்கள் நீதிமான்களே இல்லை என்பதால், அந்தக்கிரியையை தன்சிலுவை மரணத்தோடு ஒழித்து, கிறிஸ்துவின் பிரமாணம்-விசுவாசப் பிரமாணம்-புதிய ஏற்பாட்டுப்பிரமாணம் தந்து வழிநடத்துகிறார். அல்லேலுôயா!&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(6)&quot;&quot;கேள்வி-பதில்'' பகுதி ஒன்றில், &quot;&quot;தேவனால் பிறந்த எவனும் தொடர்ந்து பாவம் செய்யான்; பாவத்தில் நிலைத் திரான்'' என எழுதிவிட்டு, &quot;&quot;இரட்சிக்கப் பட்டவன் சாகும் வரை பாவம் செய்து கொண்டிருப்பான்'' என எழுதியதை ஜீரணிக்க முடியவில்லை. இயேசுவைப்போல் பாவம் செய்யாது நாம் வாழமுடியாதா?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;இயேசுவைப்போல் பாவம் செய்யாது நாம் வாழவேண்டும் என்பதற்காகத்தானே இயேசு பூமிக்கு வந்து மரித்து உயிர்த்தார். 1யோ:1:8-ன்படி இரட்சிக்கப்பட்ட நமக்குள் பாவமுண்டு. இருதயமாகிய ஆவி மாத்திரம் இரட்சிக்கப்பட்ட நிலையில், மனமாகிய ஆத்மா தினந்தோறும் மறுரூபமாகிக்கொண்டேயிருப்பதால் (ரோ:12:2), இயேசு வரும் வரை குற்றமற்றதாய் மாறிக்கொண்டேயிருக்கும் (1தெச:5:23). அதுவரைக்கும் பிசாசின் பூமியில், பாவத்தில் விழுந்து எழுந்து வாழ வாய்ப்புண்டு. 7 தரம் (எத்தனை தரம்) விழுந்தாலும் நீதிமான் எழுந்தரிப்பான் (நீதி24:16). இரட்சிக்கப் பட்டவன் பாவமே செய்யமாட்டான் என்றால், சபை எதற்கு? 5 விதமான ஊழியம் எதற்கு? 66 புத்தகம் எதற்கு? “தேவன் ஒருவர் தவிர, நல்லவன் ஒருவனுமில்லையே” என்று இயேசு சொன்னதை (லுôக்:18:19) தியானி யுங்கள்.உலகில் அநேக பாவங்கள் உள்ளன. ஒருபாவம் செய்து மன்னிப்பு பெற்றவன் அதிலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பது தேவனின் வாஞ்சை. அப்படி மாறினவன் வேறொரு பாவம் செய்ய வாய்ப்புண்டே! விபச்சாரம், குடி, கொலை, திருடு, பொய் இது மட்டும்தான் பாவமா? விசுவாசத்தால் வராத யாவும் பாவமாயிற்றே! நன்மை செய்யாததே பாவமாயிற்றே! (ரோ:14:23; யாக்:4:17; 1யோ:5:17)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;நிக்கோலாஸ், சென்னை-63.&lt;BR&gt;(1)தங்களுடைய டிச-10 முழக்கத்தில் எழுதியபடி 2ம் வருகையில் நடக்கும் (வெளி:19:21) யுத்தம்தான் 3ம் உலக மகா யுத்தமாயிருக்கும் என்பதை பல வழிகளில் புரிந்துகொண்டேன். ஆனால் சில பத்திரிக்கை கள் &quot;&quot;அதுவல்ல 3ம் உலக மகாயுத்தம் அதற்குமுன் ஒன்று வரும்'' என எழுதுகின்றனர். தயவுசெய்து விளக்கவும்.&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;மொத்தம் உலகில் எத்தனை உலக மகாயுத்தம் நடக்குமென யாரும் கூறவில்லை. முதல் இரண்டு யுத்தங்களை அறிந்தவர்கள், ஒரு அணுகுண்டாலே பாதி உலகை அழிக்கமுடியும் என்று தெரிந்தவர்கள், 3ம் உலக மகாயுத்தத்தோடு பூமி அழிந்து சீர்குலையும் என்று கணித்து அதுதான் இறுதியுத்தம் என்கிறார்கள். இது அவர்களின் விஞ்ஞான அறிவுக்கொத்த அனுமானம். இதை சரியென்று நிதானித்தால், அர்மெக தோன் யுத்தம்தான் 3ம்உலக-இறுதி மகாயுத்தம்-என்று சொல்ல வாய்ப்புண்டு. ஏனென்றால், அஞ்ஞானம் மலிந்திருக்கும் இந்த பூமியில் வேதத்திலே சொல்லப்பட்ட கடைசியுத்தம் இதுதான். எனவே இதை நாம் 3ம் உலக மகாயுத்தம் என்று சொல்லலாம். மேலும், இந்த யுத்தம் அந்திக்கிறிஸ்துவின் கூட்டத்தாருக்கும் எருசலேமுக்கு துணை போகும் ராஜாக்களுக்கும் இடையிலே நடப்பது. எருசலேம்&amp;nbsp; அப்போது பிடிபடும். இயேசுகிறிஸ்து வந்துதான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவார் என்பதால் இது உலக மகாயுத்தம்தான். &lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;வினோத்,&lt;/B&gt; K.K.Dt&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(1)இயேசு நம்மோடு சபை பெர்க்மான்சுக்கு உங்கள் பத்திரிக்கை போகிறதா? இந்தப் பத்திரிக்கை மூலமாய் ஆவியானவர் அவரோடு பேசினால், அவரின் கிளை சபைகளில் சொல்லி அது எங்களுக்கு உபயோகமாய் இருக்காதா?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;பத்திரிக்கை அவருக்குப் போகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் நாங்கள் 3நாள் செமினார் வைத்தபோது, சகோ. பெர்க்மான்ஸôல் அனுப்பப்பட்ட ஒருவர் அங்கு வந்து, சிறிய வடிவில் அப்போதிருந்த ஆராய்ச்சிப் புத்தகங்களை வாங்கிச் சென்றார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.ஒருசில கருத்தில் அவரின் ஒரு சில பாடல் வித்தியாசமாய் இருந்தாலும், எங்களின் முழுசத்தியத்தை அவர் பாடல்மூலம் வெளிப்படுத்துகிறார் என்பது மட்டும் உண்மை.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(2)பிதா,குமாரன், பரிசுத்தஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க இயேசு சொன்னார். அப்போஸ்தலர்கள் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் தேவனின் நாமம் இயேசு. இது சரியா? &lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் என்று ஒரு வசனம்கூட இல்லை.விசுவாசிகள் இயேசுவின் நாமம் தரித்து-இயேசுவின் நாமத்தினால்-ஞானஸ்நானம் பெற்றார்கள் என்றுதான் வசனம் உள்ளது.தேவன் அண்ட சாராசாங்களையெல்லாம் படைக்குமுன்னே இருந்தவர்.அப்போது அவருக்கு இயேசு என்று பெயர் இருந்ததாக வசனமே இல்லை. ஒரே தேவனுக்கு பெயரில்லை; பெயர் தேவையுமில்லை.மற்றப்படி அவர் மூன்று ஆட்தத்துவமாய் செயல்படும்போது, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற காரணப் பெயர்கள்தான் இருந்தன. 2011க்கு முன் மனிதனாய் பிறந்த வார்த்தையானவருக்குத் தான் மனிதரீதியாய் இயேசு என்று பெயரிடப்பட்டது.மற்றப்படி,ஆதியிலிருந்து தேவனின் நாமம் இயேசு அல்ல.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(3)இயேசுவின் மகிமையை பரலோகில் வைத்துவிட்டு மனித சாயலாக பூமியில் பிறந்தார். இது சரியா?&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;பிலி:2:6,7ஐவாசியுங்கள். மகிமையை பரலோகில் வைத்துவிட்டு வரவில்லை. தேவனுக்குச் சமமாய்,தேவரூபத்திலிருந்த வார்த்தையாகிய தேவன்,தம்மை வெறுமை யாக்கி, அடிமையின் ரூபமெடுத்து (மகிமையும் ரூபமும் மாற்றப்பட்டது) மனிதரானார். அவ்வளவுதான்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(4) ஸ்தேவானின் சாட்சியின் போது, வலதுபாரிசம் என்பது உன்னத இடம்!? சரியா?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;ஆம்!உன்னத இடமான பரலோகிலுள்ள பிதாவின் வலதுபுறமாகும்.எபி:10:12,13 போன்ற வசனங்களை வாசித்தால், உயிர்த்து பரலோகம்போன இயேசு, 2ம் வருகை வரைக்கும் பிதாவாகிய தேவனின் வலது புறம்தான் அமர்ந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்.(1யோ:2:1,2)ஸ்தேவான் மரிக்கும்போது வலதுபுறம் உள்ள இயேசுவையும் தேவனுடைய மகிமையையும் கண்டான் (அப்:7: 55,56).&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(5) சிலுவையில் இயேசு &quot;&quot;என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என்ஆவியை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்'' என்று கூறியது நமக்கு முன்மாதிரியாகும். ஸ்தேவானும் அப்படித்தான் கூறி மரித்தான்.&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;ஸ்தேவான் அப்படி மரித்தபோது, வானத்தில் தேவன் இருந்தாரல்லவா! அப்படியே இயேசு கூறும் போதும் பரலோகில் தேவன் இருந்திருக்க வேண்டுமல்லவா! “நமக்கு முன்மாதிரி” என்றால், இல்லாத ஒருவரிடம் இயேசு பேச வேண்டுமா? இதுவா மாதிரி? சிந்தியுங்கள்.&lt;BR&gt;&lt;BR&gt;&lt;B&gt;(6) இயேசு ஒருஇடத்திலும் நாங்கள் மூன்று ஆள் தத்துவமாய் இருக்கிறோம் என்று சொல்லவில்லையே! ங்யோ:14:16; 16:5-7 போன்ற வசனங்களில் “பிதா, நான்,வேறொரு தேற்றரவாளன்” என்று மூன்று பேரை சொல்லவில்லையா?&lt;/B&gt; &lt;BR&gt;&lt;B&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;யோ: 14; 23-ல் பிதாவும், நானும் (நாங்கள்) வாசம் பண் ணுவோம் என்று இரண்டு பேரை சொல்லவில் லையா? இன்னும் ஏராள வசனங்கள் உள்ளன.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;நிர்மலா சேகர், சென்னை-41&lt;BR&gt;(1)இயேசு மணவாளன்;நாம் மணவாட்டி.ஒரு சகோதரியின் அதிகாலை ஜெபத்தில், கணவன் தன் மனைவியிடம் அன்புகூறுவது போலெல்லாம் இயேசு செய்வாராம். இது பேத்தல் என்றேன்! நீங்கள் ஜெபத்தில் தரித்திருந்தால்தான் இதை உணர்வீர்கள் என்கிறாள். இது பிசாசின் (இச்சையின் ஆவி) தந்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;உங்கள் எண்ணம் மிகவும் சரியே! சகோதரியிடம் புருஷன் போல வந்து அன்புகூர்ந்தார் என்றால் என்னிடம் எப்படி? ஆண்புணர்ச்சியாய் இருக்குமா?அல்லது என்னிடம் வரும்போது பெண்ணாக வந்து லீலைகள் செய்வாரா? காலம் கடைசி காலம்! ஜாக்கிரதையாயிருங்கள்!&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;STRONG&gt;(2)சகோ.தாயப்பன் அவர்களின்&lt;/STRONG&gt; CD&lt;STRONG&gt; மற்றும் புத்தகங்களை அனுப்புகிறேன். நிச்சயமாக அவரது எளிய நடை அநேக இந்துக்களை ஆண்டவரண்டை வழிநடத்தும் என்பது என் எண்ணம். படித்துவிட்டு சொல்லுங்கள். &lt;BR&gt;&lt;/STRONG&gt;&lt;U&gt;&lt;STRONG&gt;Answer:&lt;/STRONG&gt; &lt;/U&gt;உங்கள் எண்ணம் நிறைவேறினால் அதனால் மகிழ்ச்சியடையும் முதல்ஆள் நான்தான். (எனக்கு அனுப்பியதற்கு நன்றி)&lt;BR&gt;&lt;BR&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;FONT style=&quot;FONT-FAMILY: ; COLOR: #000000; FONT-SIZE: 9px&quot;&gt;&lt;B&gt;(3) தீர்க்க தரிசனம் சொல்லும் ஒருவர், 2010 ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கேடான வருடம் என்று சொன்னபடியே, அநேக கடத்தல்கள், சிசுக்கொலைகள், கேடுகள் சென்ற ஆண்டு வந்தன. சரியாகத்தானே சொல்லியுள்ளனர்! (தீர்க்கதரிசனங்களை அற்பமாய் எண்ணாதிருங்கள்)&lt;BR&gt;&lt;U&gt;Answer: &lt;/U&gt;&lt;/B&gt;1கொரி14:22-ன்படி புதிய ஏற்பாட்டில் தீர்க்கதரிசன வரம், விசுவாசிகளுக்குத்தான். பொதுவான உலகிற்கு அல்ல. பொதுவாய் சொல்வது ஜோஷ்யம்; ஆருடம். குழந்தை களுக்கு மகா கேடுகள் இந்த கடைசிகால ஒவ்வொரு ஆண்டிலும்தான் நடக்கின்றது.! வேதவசனம் சொல்லும் தீர்க்க தரிசனங் களைத்தான் அற்பமாய் எண்ணக்கூடாதே ஓழிய தீர்க்கதரிசன வரங்களை அல்ல. வரங்களின் ஊடே பிசாசும் தன் கைவரிசையை காட்டும் காலமிது. ஜாக்கிரதை!&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/FONT&gt;&lt;/P&gt;</description>
            <pubDate>Thu, 03 Mar 2011 16:35:46 +0100</pubDate>
        </item>
    </channel>
</rss>
