விசேஷ செய்திகள்


"விசுவாச முழக்கம்" என்ற மாதந்திர பத்திரிகையில் வரும் செய்திகளை இங்கு அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்பத்திரிகை வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம். 

Showing category "கேள்வி பதில்" (Show all posts)

மே 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Tuesday, May 24, 2011, In : கேள்வி பதில் 

வினோத், வள்ளவிளை.
(1)யோவேல்1:6,7ன் விளக்கமென்ன?
Answer:
கடைசி நாளில் யூதாவுக்கு எதிராய் எழும்பும் அந்திகிறிஸ்துவைப் பற்றி சொல்லப் பட்டுள்ளது. இவன் சிரியாவிலிருந்து எழும்பு வான் என்று கணிக்கப்...


Continue reading ...
 

ஏப்ரல் 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Monday, May 23, 2011, In : கேள்வி பதில் 

ஜெயமேரி ஜோசப், மும்பை.
(1) வசனமுழக்கத்தில் “கள்ள உபதேச சபைகள்” என்ற தலைப்பில், 10ம் வரியில், “அப்பம்தான் இயேசுவின் சரீரம்; ரசம்தான் அவரின் ரத்தம்” என்று எழுதியுள்ளீர்கள். இது கள்ள உபதேசம் ...


Continue reading ...
 

மார்ச் 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Monday, April 4, 2011, In : கேள்வி பதில் 

பெயர் போடாத வாசகர்
(1)பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத ஆவிக்குரிய சபை ஊழிய ருடன் இணைந்து ஊழியம் செய்ய லாமா?
Answer:
 ஊழியர் என்றாலே பரிசுத்தஆவி பெற்றே ஆக வேண்டும் (அப்1:8; 10:38). பரிசுத...


Continue reading ...
 

பிப்ரவரி 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : கேள்வி பதில் 

26-1-11ல் பண்ருட்டி, அண்ணா கிராமம். வானவில் தேவாலயத்தில் நடந்த
கருத் தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள்
(1)இயேசுகிறிஸ்து வாழ்ந்த 33.5 ஆண்டு களில் மரியாளைப் பார்த்து எத்தனை முறை அம்மா என்று அழைத்த...


Continue reading ...
 

ஜனவரி 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : கேள்வி பதில் 

ஏ.வி.ராயன், துத்துக்குடி.
(1)யோ6:40ல் இயேசுவினிடத்தில் விசுவாச மாய் இருக்கிறவன் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவான் என்று கூறியிருக்க, காட்சிகளில் வந்த மாதா சொன்னவை களையும் விசுவாசித்து நடந...


Continue reading ...
 

டிசம்பர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Wednesday, January 5, 2011, In : கேள்வி பதில் 

ரெத்தினம்,மணப்பாறை
(1) இரட்சிப்புக்கான அன்னியபாஷைவேறு, ஆவியானவரின் வரத்தினால் பேசும் அன்னியபாஷை வேறு என்று சொல்கிறீர். வேத ஆதாரம் தரவும். அர்த்த மில்லாமல் பாஷை இல்லையே (1கொரி 14:10)
Answer:
அப்பட...


Continue reading ...
 

நவம்பர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Saturday, December 4, 2010, In : கேள்வி பதில் 

ஏ.வி. ராயன், தூத்துக்குடி
(1) 1பேது 2:2ன் படி கிறிஸ்து இவ்வுலகில் பாடுகள் பட்டு பரலோகம் சென்றது போல வே நாமும் பரலோகம் செல்ல பலபாடுகள் அனுபவிக்க வேண்டுமா? நாம் பாடுகள் அனுபவிக்க வேண்டாம் என்ற...


Continue reading ...
 

அக்டோபர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Saturday, November 6, 2010, In : கேள்வி பதில் 

சுரேஷ், அழகுமலை, திருப்பூர்
(1) எபிரேயு மொழியிலிருந்து பைபிளை தமிழுக்கு மொழி பெயர்த்தது யார்?
Ans:
 புதிய ஏற்பாடு, சீகன்பால்க் ஐயர் மூலமும், பழைய ஏற்பாடு, பெஞ்சமின் சூல்ச் மூலமும்
17ம் நூற்றாண...


Continue reading ...
 

ஜூலை 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Wednesday, October 6, 2010, In : கேள்வி பதில் 
Test
Continue reading ...
 

ஆகஸ்ட் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Sunday, September 19, 2010, In : கேள்வி பதில் 

SMS Question: 9884387847
(1) தேவனுடைய வார்த்தையைக் கொண்டு D. L. மூடி மூலமாய் அமெரிக் காவில் ஒரு பெரிய ஆவிக்குரிய முன் னேற்றம் உண்டாகியிருக்கும் நேரத் தில், விவேகானந்தாவை தேவன் ஏன் அனுமதித்தார்?
Answer:
 விசுவாச...


Continue reading ...
 
 
 
 

Make a Free Website with Yola.