விசேஷ செய்திகள்


"விசுவாச முழக்கம்" என்ற மாதந்திர பத்திரிகையில் வரும் செய்திகளை இங்கு அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்பத்திரிகை வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம். 

Showing category "news.php" (Show all posts)

மே 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Tuesday, May 24, 2011, In : கேள்வி பதில் 

வினோத், வள்ளவிளை.
(1)யோவேல்1:6,7ன் விளக்கமென்ன?
Answer:
கடைசி நாளில் யூதாவுக்கு எதிராய் எழும்பும் அந்திகிறிஸ்துவைப் பற்றி சொல்லப் பட்டுள்ளது. இவன் சிரியாவிலிருந்து எழும்பு வான் என்று கணிக்கப்�...


Continue reading ...
 

மே 2011 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Tuesday, May 24, 2011, In : விசேஷ செய்திகள் 

1. அந்திகிறிஸ்து எங்கிருந்து வருவான்?

1யோ4:3; 2:8; மத்24:24ன்படி, அநேக அந்தி கிறிஸ்துவின் ஆவிகள் இப்பொழுதே கிரியை செய்கின்றன. ஆயினும் அசல் அந்திகிறிஸ்து, 2தெச 2:6-8ன்படி, பரிசுத்த ஆவியான வரின் வல்லம�...


Continue reading ...
 

ஏப்ரல் 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Monday, May 23, 2011, In : கேள்வி பதில் 

ஜெயமேரி ஜோசப், மும்பை.
(1) வசனமுழக்கத்தில் “கள்ள உபதேச சபைகள்” என்ற தலைப்பில், 10ம் வரியில், “அப்பம்தான் இயேசுவின் சரீரம்; ரசம்தான் அவரின் ரத்தம்” என்று எழுதியுள்ளீர்கள். இது கள்ள உபதேசம் �...


Continue reading ...
 

ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - II

Posted by endtimedeliveranceministry on Monday, May 23, 2011, In : விசேஷ செய்திகள் 

4. பெந்தேகொஸ்தே சபைகளில்- குறிப்பாக சி.பி.எம் சபையில் உள்ள தவறான உபதேசங்கள்

சிலோன் பெந்தெகொஸ்தே மிஷன் (சி.பி.எம்) என்ற பெயர் மாறி, த. பெந்தெ கொஸ்தேமிஷன் என்று தற்போது அழைக்கப் படுகிறது. செ�...


Continue reading ...
 

ஏப்ரல் 2011 - விசேஷ செய்திகள் - I

Posted by endtimedeliveranceministry on Monday, May 23, 2011, In : விசேஷ செய்திகள் 

1. இயேசுவைக் கொல்ல கற்களை தூக்கியது ஏன்?


தேவபிள்ளையே! கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை கொல்லுவதற்காய் இரண்டு மூன்று தடவை யூதர்கள் கற்களை துôக்கினார்கள் என்றும், இயேசு மறைந்து விட்டார் என்ற...


Continue reading ...
 

மார்ச் 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Monday, April 4, 2011, In : கேள்வி பதில் 

பெயர் போடாத வாசகர்
(1)பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வாஞ்சையில்லாத ஆவிக்குரிய சபை ஊழிய ருடன் இணைந்து ஊழியம் செய்ய லாமா?
Answer:
 ஊழியர் என்றாலே பரிசுத்தஆவி பெற்றே ஆக வேண்டும் (அப்1:8; 10:38). பரிசுத�...


Continue reading ...
 

மார்ச் 2011 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Monday, April 4, 2011, In : விசேஷ செய்திகள் 

ஒரே தேவன் இருவராய், மூவராய் ஒரே நேரத்தில்-ஒரே காரியத்தில்-ஒரே வசனத்தில் வெளிபட்டுள்ளரா?

                  தேவன் ஒருவரே என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை. ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவமாயிருக்கிறார் என...


Continue reading ...
 

பிப்ரவரி 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : கேள்வி பதில் 

26-1-11ல் பண்ருட்டி, அண்ணா கிராமம். வானவில் தேவாலயத்தில் நடந்த
கருத் தரங்கில் கேட்கப்பட்ட கேள்விகள்
(1)இயேசுகிறிஸ்து வாழ்ந்த 33.5 ஆண்டு களில் மரியாளைப் பார்த்து எத்தனை முறை அம்மா என்று அழைத்த�...


Continue reading ...
 

பிப்ரவரி 2011 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : விசேஷ செய்திகள் 

1. கனி கொடுக்கும் காலம் இல்லாவிட்டாலும் பழம் இருக்குமா?

           “அத்திப்பழம் காலமாயிராதபடியால் அவர் அவ்விடத்தில் வந்தபோது, அதில் இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை” (மாற் 11:13). “இனி ஒரு�...


Continue reading ...
 

ஜனவரி 2011 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : கேள்வி பதில் 

ஏ.வி.ராயன், துத்துக்குடி.
(1)யோ6:40ல் இயேசுவினிடத்தில் விசுவாச மாய் இருக்கிறவன் மட்டுமே நித்திய ஜீவனைப் பெறுவான் என்று கூறியிருக்க, காட்சிகளில் வந்த மாதா சொன்னவை களையும் விசுவாசித்து நடந�...


Continue reading ...
 

ஜனவரி 2011 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Thursday, March 3, 2011, In : விசேஷ செய்திகள் 

1. ஆவியானவர் ஆள்தத்துவமானவரா?

                    ஒரே தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்று ஆள்தத்துவமாயி ருக்கிறார் என்று ஒரு பிரிவினரும், ”பிதாதான் குமாரன்;  பிதா தான் பரிசுத்த ஆவி; ஒரே ஆட்த�...


Continue reading ...
 

டிசம்பர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Wednesday, January 5, 2011, In : கேள்வி பதில் 

ரெத்தினம்,மணப்பாறை
(1) இரட்சிப்புக்கான அன்னியபாஷைவேறு, ஆவியானவரின் வரத்தினால் பேசும் அன்னியபாஷை வேறு என்று சொல்கிறீர். வேத ஆதாரம் தரவும். அர்த்த மில்லாமல் பாஷை இல்லையே (1கொரி 14:10)
Answer:
அப்பட...


Continue reading ...
 

டிசம்பர் 2010 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Wednesday, January 5, 2011, In : விசேஷ செய்திகள் 

ஆவியானவர் "டிக்டேட்(Dictate)'' பண்ணி எழுதப்பட்டதுதான் வேதமா?
        வேத வாக்கியங்கள் எல்லாம் இரட்சிக்கப் பட்ட தேவ மனுஷன் தேறினவ னாவதற்கு எழுதப்பட்டது. எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியாக்க எழு�...


Continue reading ...
 

நவம்பர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Saturday, December 4, 2010, In : கேள்வி பதில் 

ஏ.வி. ராயன், தூத்துக்குடி
(1) 1பேது 2:2ன் படி கிறிஸ்து இவ்வுலகில் பாடுகள் பட்டு பரலோகம் சென்றது போல வே நாமும் பரலோகம் செல்ல பலபாடுகள் அனுபவிக்க வேண்டுமா? நாம் பாடுகள் அனுபவிக்க வேண்டாம் என்ற...


Continue reading ...
 

நவம்பர் 2010 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Saturday, December 4, 2010, In : விசேஷ செய்திகள் 

 "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்'' - இது சரியா?
                யோபு என்ற தேவ மனுஷனின் எருது கள், கழுதைகள், ஒட்டகங்கள் போன்ற வற்றை எதிரிகள் கொள்ளை யடித்து விட்டனர், வேலையாட்கள் வெட்டிப் போட�...


Continue reading ...
 

அக்டோபர் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Saturday, November 6, 2010, In : கேள்வி பதில் 

சுரேஷ், அழகுமலை, திருப்பூர்
(1) எபிரேயு மொழியிலிருந்து பைபிளை தமிழுக்கு மொழி பெயர்த்தது யார்?
Ans:
 புதிய ஏற்பாடு, சீகன்பால்க் ஐயர் மூலமும், பழைய ஏற்பாடு, பெஞ்சமின் சூல்ச் மூலமும்
17ம் நூற்றாண�...


Continue reading ...
 

அக்டோபர் 2010 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Friday, November 5, 2010, In : விசேஷ செய்திகள் 

இரட்சிக்கப்படாமல் மரித்தவர்களுக்கு மறுபடியும் இரட்சிப்பு உண்டா? 
                   1பேது3:19,20; 4:6; 1கொரி15:29 போன்ற வசனங்களை வைத்து, மரித்த பின்னும் இரட்சிக்கப்படுகிறதற்கு தருணம் உண்டு என்று சிலர் நம்ப�...


Continue reading ...
 

ஜூலை 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Wednesday, October 6, 2010, In : கேள்வி பதில் 
Test
Continue reading ...
 

ஜூலை 2010 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Monday, September 27, 2010, In : விசேஷ செய்திகள் 

தேவனின் நாமத்தை தரித்துக் கொள்வது எப்படி?
                        நம் தேவன் ஒருவரே (God ஏலோகிம்); ஒரே தேவன் மூன்று ஆள்தத்து வமாயிருக் கிறார் (1யோ 5:7;1தீமோ2:5; எபே4:5,6). தேவன் ஒருவர் என்பதால் அவருக்கு தனிப்பட்ட பெ�...


Continue reading ...
 

ஆகஸ்ட் 2010 - விசேஷ செய்திகள்

Posted by endtimedeliveranceministry on Sunday, September 19, 2010, In : விசேஷ செய்திகள் 

ஆராதனைக்கு இசை தேவையில்லையா?


                          இசைக்கு மயங்காதது ஒன்றுமில்லை. இசையோடு பாடல் சேர்ந்து விட்டால் அது இன்னும் மகிமைப்படுகிறது. பாடலிலுள்ள கருத்துக்களை, ஈர்க்கும் படியாய் வெளிக் ...


Continue reading ...
 

ஆகஸ்ட் 2010 கேள்வி-பதில்கள்

Posted by endtimedeliveranceministry on Sunday, September 19, 2010, In : கேள்வி பதில் 

SMS Question: 9884387847
(1) தேவனுடைய வார்த்தையைக் கொண்டு D. L. மூடி மூலமாய் அமெரிக் காவில் ஒரு பெரிய ஆவிக்குரிய முன் னேற்றம் உண்டாகியிருக்கும் நேரத் தில், விவேகானந்தாவை தேவன் ஏன் அனுமதித்தார்?
Answer:
 விசுவாச...


Continue reading ...
 
 
 
 

Make a Free Website with Yola.