வேத ஆராய்ச்சி செய்திகள்


 

 இதில் வரும் செய்திகள் யாவும் ஆசிரியரின் 5 விதமான ஆரய்ச்சி புத்தகத்திலிருந்து அளித்திருக்கிறோம். உங்களுக்கு இப்புத்தகங்கள்  வேண்டுமானால் எங்களுக்கு கடிதம்/மின்னஞ்சல்/SMS/தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ளலாம்.

தேவனுக்கு ரூபமுண்டா?

Posted by endtimedeliveranceministry on Saturday, November 6, 2010 In : விசுவாசித்தேன் ஆகையால் பேசுகிறேன்! 

ஆதி 1 :26ஐ வைத்துக் கொண்டு பலர் தேவனுக்கு ரூபம்  இருக்கிறது என்றும், அது மனிதனைப் போல கையும் காலும் உள்ள ரூபம் என்றும் சொல்கின்றனர். நம்மைப் போல ரூபம் என்றால், இரண்டு கண், இரண்டு காது, ஒரு வ...


Continue reading...
 

யார் அந்த இறைவன்?

Posted by endtimedeliveranceministry on Wednesday, October 6, 2010 In : சுவிசேஷ செய்திகள் 

           இறைவன் இருக்கின்றான் என்று மனிதன் ஒத்துக்கொள்கிறான். அவன் யார் என்றுதான் அவனால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. தன் சக்திக்கு அப்பாற்பட்டதை எல்லாம் தெய்வம் என்று நினைக்கின்றா...


Continue reading...
 

இறைவன் இருக்கின்றானா?

Posted by dummy on Friday, September 10, 2010 In : சுவிசேஷ செய்திகள் 
                    "இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?" -  இது சினிமா பாடல் மட்டும் அல்ல; நவ நாகரிக உலகில் இது சிந்திக்க வேண்டிய பாடல். மனிதனுக்கு என் ...

Continue reading...
 
 
 

Make a Free Website with Yola.